கட்டுரைகள்

உஷ் நீதிமன்றம்: இது நல்லதாகத் தோன்றவில்லை!

அரசியல் சாசனப்படி சபரிமலை கோவிலுக்குள் செல்ல பெண்களுக்கு உரிமை உள்ளது என்று அரசியல் சாசனத்தை நடைமுறைப் படுத்தக் கூடிய, நீதி பரிபாலனம் செய்யக் கூடிய உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. பெண்களை தாம் அனுமதிக்கப்...

மாவீரன் ஆர்யா எனும் பாஷ்யம் ஐயங்கார்!

* பாஷ்யம் எனும் இயற்பெயர் கொண்ட ஆர்யா (1907- ) இந்திய விடுதலைப் போராட்ட வீரர். 1932-ல் இன்று சென்னை தலைமைச் செயலகம் இருக்கும் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள கொடிக்கம்பத்தின் உச்சியில் ஒருவரும் அறியாமல் ஏறி,...

குமாரசாமியின் கண்ணீர் நாடகம்..! புரிந்து கொண்ட காங்கிரஸ்..! நாம் புரிந்து கொள்வது எதை..?

கர்நாடக மாநிலத்தில் இப்போதைய ‘ஹாட் டாபிக்’ முதல்வர் குமாரசாமி கண்ணீர் விட்டு அழும் காட்சிகள் குறித்த விவாதம்தான்! முதல்வர் பதவியில் அமர்ந்த தொடக்க நாளில் இருந்தே குமாரசாமி எந்தக் கருத்தை, எந்தக் காட்சியை...

வைகோவை காலி செய்ய சீமான் எடுத்துள்ள அஸ்திரம்!

ஸ்டாலினுக்குப் பின்னர் திமுக., வைகோ வசம்; அதற்கான வேலைகளை தொடங்கிவிட்டார்கள்! - இதுதான், சமூக வலைத்தளங்களின் தற்போது பரப்பப் படும் செய்தி. இதனைப் பரப்புபவர்கள், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன்...

கொங்கு சுயம்வரங்கள் – ஒரு கசப்பான உண்மை!

34 வயசுக்குமேல் உள்ள ஆண்களும் 28 வயசுக்குமேல் உள்ள பெண் வரன்கள் கலந்து கொள்ளும் ... கொங்கு கவுண்டர்கள் மணமாலை - சுயம்வரம் விழா - 08.07.2018 அன்று பெருமாநல்லூர் to திருப்பூர்...

அதளபாதாளத்தில் அரசுப் பள்ளிகள்! காமராஜர் கண்ட கல்விச் சேவை முடிவுக்கு வந்ததா?

தமிழகத்தின் 848 பள்ளிகளில் 10க்கும் குறைவான மாணவர்கள். இதைவிட கொடுமை, 33 பள்ளிகளில் மாணவர்களே இல்லை என்று விருதுநகர் அருகே ஆமத்தூர் தனியார் பொறியியல் கல்லூரியில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியிருக்கிறார்.அரசுப் பள்ளி ஆசிரியர்கள்...
- 2026

சிறுநீர்ப் பாசனம் செய்து தமிழின் வளத்தை நாறடிப்பவர்கள்!

சென்னையில் பாஜக. பொதுக்கூட்டத்தில் பேசிய அமீத் ஷா, தன் பேச்சில், 'Minor Irrigation' என்றார். அதை 'சிறு நீர்ப் பாசனம்' என்று மொழிபெயர்ப்பாளர் ஹெச்.ராஜா கூறிவிட்டாராம்! 'தமிழ் ஆர்வலர்கள்' - 'நான் தமில்...

பெருமாள் சிலையில் நாகம் ஏறிய ‘பக்திப் பரவச’ வாட்ஸ்அப் வைரல் வீடியோ: உண்மை என்ன?

கடந்த சில நாட்களாக நரசிம்மர் பெருமாள் விக்ரகத்தின் மீது நாகப் பாம்பு ஏறி படம் எடுத்து, பக்தர்களுக்கு காட்சி கொடுத்த பக்திப் பரவச வீடியோ ஒன்று வாட்ஸ்அப் வாயிலாக வரைமுறையின்றி பரவி வருகிறது....

பௌத்த சமணர்கள் ஹிந்து மதத்துக்கும் சம்ஸ்க்ருதத்துக்கும் அப்பாற்பட்டவர்களா?

பௌத்தர்களையும் சமணர்களையும் ஹிந்து மதத்திற்கும்,ஸம்ஸ்க்ருதத்திற்கும் அப்பாற்பட்டவர்களாய் கட்டம் கட்டும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் தமிழ்ப் போராளிகளின் (கிறித்தவ,இசுலாமிய அடிவருடிகள்) கவனத்திற்கு...'சங்கதம் பார்ப்பனர்க்கு மட்டுமே உரிய மொழி. பவுத்த - சமண சமயங்கள் சங்கதத்தை ஆதரிக்கவில்லை....

ஒரே நாடு – ஒரே தேர்தல்: சாத்தியமா?

“பல இனங்கள், மொழிகள், கலாச்சாரம், அரசியல் அக, புற வேறுபாடுகளை உடைய நாடு இந்தியா. நம் நாட்டில், ஒரே தேர்தல் என்ற நிலைப்பாடு சாத்தியமாகுமா என்பது கேள்விக்குறி தான். பல மாநிலங்களில், மாநிலக்...

ஊரக வளர்ச்சித் துறையில் வேலைநிறுத்தம் ஏன்?

உள்ளாட்சி தேர்தல் நடத்த அதிமுக அரசு மறுப்பதால் தமிழகத்தில் ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக ஊரக உள்ளாட்சி நிர்வாகம் முடங்கிப் போய் விட்டன. இது குறித்து ஆட்சியாளர்களுக்கு அக்கறை ஏதுமில்லை. தமிழகத்தில் 140 ஆண்டுகள்...

மீண்டும் விடுதலைப் புலிகள்! விஜயகலாவின் பேச்சு எதைக் காட்டுகிறது?

ஆளும் கட்சியைச் சேர்ந்த தமிழரான அமைச்சர் விஜயகலா, இலங்கை யாழ்ப்பாணத்தில் நடந்த அரசு சார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய போது, ‘‘இலங்கையில் தமிழர்கள் பாதுகாப்புடன் வாழ வேண்டுமானால் விடுதலைப் புலிகள் இயக்கம்...
- 2026

Recent articles