கட்டுரைகள்

அதளபாதாளத்தில் அரசுப் பள்ளிகள்! காமராஜர் கண்ட கல்விச் சேவை முடிவுக்கு வந்ததா?

தமிழகத்தின் 848 பள்ளிகளில் 10க்கும் குறைவான மாணவர்கள். இதைவிட கொடுமை, 33 பள்ளிகளில் மாணவர்களே இல்லை என்று விருதுநகர் அருகே ஆமத்தூர் தனியார் பொறியியல் கல்லூரியில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியிருக்கிறார்.அரசுப் பள்ளி ஆசிரியர்கள்...

சிறுநீர்ப் பாசனம் செய்து தமிழின் வளத்தை நாறடிப்பவர்கள்!

சென்னையில் பாஜக. பொதுக்கூட்டத்தில் பேசிய அமீத் ஷா, தன் பேச்சில், 'Minor Irrigation' என்றார். அதை 'சிறு நீர்ப் பாசனம்' என்று மொழிபெயர்ப்பாளர் ஹெச்.ராஜா கூறிவிட்டாராம்! 'தமிழ் ஆர்வலர்கள்' - 'நான் தமில்...

பெருமாள் சிலையில் நாகம் ஏறிய ‘பக்திப் பரவச’ வாட்ஸ்அப் வைரல் வீடியோ: உண்மை என்ன?

கடந்த சில நாட்களாக நரசிம்மர் பெருமாள் விக்ரகத்தின் மீது நாகப் பாம்பு ஏறி படம் எடுத்து, பக்தர்களுக்கு காட்சி கொடுத்த பக்திப் பரவச வீடியோ ஒன்று வாட்ஸ்அப் வாயிலாக வரைமுறையின்றி பரவி வருகிறது....

பௌத்த சமணர்கள் ஹிந்து மதத்துக்கும் சம்ஸ்க்ருதத்துக்கும் அப்பாற்பட்டவர்களா?

பௌத்தர்களையும் சமணர்களையும் ஹிந்து மதத்திற்கும்,ஸம்ஸ்க்ருதத்திற்கும் அப்பாற்பட்டவர்களாய் கட்டம் கட்டும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் தமிழ்ப் போராளிகளின் (கிறித்தவ,இசுலாமிய அடிவருடிகள்) கவனத்திற்கு...'சங்கதம் பார்ப்பனர்க்கு மட்டுமே உரிய மொழி. பவுத்த - சமண சமயங்கள் சங்கதத்தை ஆதரிக்கவில்லை....

ஒரே நாடு – ஒரே தேர்தல்: சாத்தியமா?

“பல இனங்கள், மொழிகள், கலாச்சாரம், அரசியல் அக, புற வேறுபாடுகளை உடைய நாடு இந்தியா. நம் நாட்டில், ஒரே தேர்தல் என்ற நிலைப்பாடு சாத்தியமாகுமா என்பது கேள்விக்குறி தான். பல மாநிலங்களில், மாநிலக்...

ஊரக வளர்ச்சித் துறையில் வேலைநிறுத்தம் ஏன்?

உள்ளாட்சி தேர்தல் நடத்த அதிமுக அரசு மறுப்பதால் தமிழகத்தில் ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக ஊரக உள்ளாட்சி நிர்வாகம் முடங்கிப் போய் விட்டன. இது குறித்து ஆட்சியாளர்களுக்கு அக்கறை ஏதுமில்லை. தமிழகத்தில் 140 ஆண்டுகள்...
- 2026

மீண்டும் விடுதலைப் புலிகள்! விஜயகலாவின் பேச்சு எதைக் காட்டுகிறது?

ஆளும் கட்சியைச் சேர்ந்த தமிழரான அமைச்சர் விஜயகலா, இலங்கை யாழ்ப்பாணத்தில் நடந்த அரசு சார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய போது, ‘‘இலங்கையில் தமிழர்கள் பாதுகாப்புடன் வாழ வேண்டுமானால் விடுதலைப் புலிகள் இயக்கம்...

ஒரு நூல் – ஒரு கருத்து: காசுக்கு ஓட்டு என்பதை நியாயப்படுத்திவிடுவார்களோ…

 காசுக்கு ஓட்டு என்பதை நியாயப்படுத்திவிடுவார்களோ... என்ற அச்சம் தலைதூக்குகிறது. #தகுதியே_தடைகடந்த வாரம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அச்சகம் (OUP) வெளியிட்டுள்ள “Cost of Democracy – Political Finance in India”, Edited by...

கல்யாண சமையல் சாதமாய் நடிப்பை வழங்கிய எஸ்.வி. ரங்காராவ் நூற்றாண்டு!

நடிகர் எஸ்.வி.ரங்காராவ் - 100 ( 03.07.1918 - 18-07-1974)நடிகர் எஸ்.வி.ரங்காராவ் 3.07.1918 ஆம் ஆண்டு எஸ்.கோட்டீஸ்வரராவ் - நரசம்மா தம்பதிகளுக்கு, ஆந்திர மாநிலம் நூஜ்வித் எனும் கிராமத்தில் மகனாகப் பிறந்தார்.எஸ்.வி.ரங்காராவ் சிறந்த...

இந்திரா காந்தியும் ஈழ போராளிகளுக்கு பயிற்சியும்

இந்த வாரம் (03/07/2018) குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் ‘ தீவில் கிடைத்த ஆயுதக் குவியல்’என்ற தலைப்பில் ராமேஸ்வரம் - தங்கச்சி மடத்தில் பூமியைத் தோண்டும் போது துப்பாக்கித் தோட்டாக்கள் கிடைத்தன என்ற செய்தியையொட்டி,...

பாதிரியார்கள் செய்த பாவத்துக்கு சர்ச்சுகள் கொடுக்கும் ‘பாவ மன்னிப்பு’!

பாவ மன்னிப்பு என்ற பெயரில் பாதிரியார்கள் அடித்த கூத்தை கடந்த ஒரு வாரத்தில் இந்தியா பார்த்துவிட்டது. தாங்கள் செய்தது தவறு என்று மனம் வருந்தி, வெம்பிப் புகையும் மனத்துக்கு ஆறுதலாக, தங்கள் மன...

பாஜக.,வை அசிங்கப் படுத்துவதாக நினைத்து… நாட்டையே கேவலப் படுத்துகிறார்கள்!

நாட்டுப் பற்று என்றால் என்ன என்பதை, தற்போதைய நிகழ்வுகளின் மூலம் சாதாரண மக்கள் தெரிந்து கொள்ளலாம். நாட்டைப் பற்றிய பெருமிதம், நம் நாட்டை மற்றவர் இகழ்ந்தால் அதற்காக கை கட்டி நிற்காமல் எதிர்தாக்குதல்...
- 2026

Recent articles