பொது தகவல்கள்

பொதுத் தேர்வை விட்டு விட்டு காதல் தேர்வு எழுத ஓட்டம்! பஸ் ஸ்டாண்டில் மாட்டிக் கொண்ட பட்சி!

அந்த மாணவியுடன் உடன் படிக்கும் மாணவிகளை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

நாட்டைவிட மத சட்டங்கள் பெரிது அல்ல… : இந்தியாவுக்கு வழிகாட்டும் பிரான்ஸ்!

டெல்லி பைத்தியங்கள் ஓசிக்காக ஆம் ஆத்மி ஆளு என்று ஒரு முஸ்லிம் மதவெறியனுக்கு ஓட்டுப் போட்டு, அவன் தனது தொகுதி ஆளுங்களையே நெருப்பு வெச்சு கொளுத்திய கதையை கண்டு .. இன்னமும் திருந்தா விட்டால் நமது நாட்டை காப்பாற்ற முடியாது!

தேவப்பிரயாகையில் நொடி பொழுதில் உயிர் தப்பிய தலைமை நீதிபதி!

உத்தரகண்டில் ஆற்றில் புனித நீராட சென்ற உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நூலிழையில் உயிர்தப்பினார்.உத்தரகண்ட் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரமேஷ் ரங்கநாதன். இவர் தேவப்பிரயாகை நகரில் சங்கமம் எனும் இடத்தில் நேற்று புனித நீராடினார்....

கேரளாவில் மலேசியாவில் இருந்து வந்த நபர் மரணம்! கொரோனா?

இந்த அறிகுறியுடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களில் இவர் உயிரிழந்தார். கேரளாவை இந்த சம்பவம் பெரிய பரபரப்பிற்கு உள்ளாக்கி உள்ளது.

13 வயது சிறுவனை தந்தையாக்கிய பெண்! அதிர்ந்து போன கணவர்!

அளவுக்கு மீறி பாசத்தையும், அன்பையும் பொழிந்து குழந்தையை தூக்கி கொஞ்சி கொண்டிருந்தவர் தலையில் இடி வந்து விழுந்ததுபோல ஆகிவிட்டது.

திருப்பதி தேவஸ்தானம் முதல்வரின் சிபாரிசு கடிதத்தை புறக்கணிக்கலாமா? முன்னாள் எம் எல் ஏ கேள்வி!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் சிபாரிசு கடிதத்தை திருமலையில் கொண்டுவந்து வழங்கினால் அதனை எடுத்துக் கூட பார்க்காமல் தரிசன ஏற்பாடுகள் செய்ய முடியாது என்று கூறி திருப்பி அனுப்பியுள்ளனர்.
- 2026

ஆர்பிஎஃப்., கான்ஸ்டபிள் 19952 பணியிடங்களுக்கு… வேலைவாய்ப்பு!

Railway Protection Force Jobs Recruitment Notification 2020.RPF inviting applications for the positions of Constable.Interested and Eligible candidates can apply for the positions.

குளிக்க சென்ற 3 சிறுவர்கள்! குளத்தில் மூழ்கி உயிரிழப்பு!

அந்த குளத்தில் பெரியவர்கள் அவ்வப்போது குளிப்பதற்காகப் பயன்படுத்தி வந்துள்ளனர்.

கேன் வாட்டருக்கு தட்டுப்பாடு? 300 ஆலைகளை மூடியது அரசு!

அனுமதி பெறாத ஆலைகளை மூட உத்தரவிட்டது. அதன்படி தமிழகமெங்கும் அனுமதியின்றி நிலத்தடி நீர் எடுத்த 300 கேன் குடிநீர் உற்பத்தி ஆலைகளுக்கு அரசு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டுவிழா! முதல்வர் பங்கேற்பு!

ராமநாதபுரம், விருதுநகரில் புதிய அரசு மருத்துவக்கல்லூரிகள் மற்றும் குடிநீர் திட்டங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். ராமநாதபுரம் அருகே பட்டணம் காத்தான் பகுதியில் அமைய உள்ள புதிய மருத்துவக்கல்லூரி கட்டுமான பணிக்கான...

உறவுக்கு அழைத்து வராத பெண்ணைக் கொன்று அருகிலே உறங்கி போன 14 வயது சிறுவன்!

ஷீலா இறந்த நிலையிலும் அந்த சிறுவன் ஷீலாவின் அருகே உறங்கிக் கொண்டிருந்த நிலையிலும் இருந்துள்ளார்.

சனிஸ்வரர் தொல்லை நீங்க, ஜென்ம பாவம் தீர, வணங்க வேண்டிய தலம்!

ஜென்மம் ஜென்மாய் செய்த பாவங்கள் அனைத்தையும் தீர்க்கும் ஒரே தலம் கோடீஸ்வரர் திருக்கோயில்1008 ஈஸ்வரர்களால் சூழப்பட்ட தலம். சனி பகவானும் எமனும் எதிரெதிர் சன்னதியில் அருள்கின்றனர். அதே போல் சித்திரகுப்தனும், துர்வாச முனிவரும்...
- 2026

Recent articles