பொது தகவல்கள்

கழிவறையில் கிடந்த கதறிய பச்சிளம் குழந்தை! மகளிர் விடுதியில் பரபரப்பு!

மகராஷ்டிரா மாநிலத்தின் துலே மாவட்டத்தில் உள்ள மகளிர் விடுதி ஒன்றில் கழிவறையிலிருந்து குழந்தையின் அழுக்குரல் கேட்டுள்ளது. உடனே விடுதியின் காப்பாளர் கழிவறைக்கு சென்று பார்த்த போது அங்கு ஒரு கழிவறையின் வாளியின் பிறந்த...

மன்னிப்பு கேட்ட நாம் தமிழர் துரைமுருகன்!

துரைமுருகனின் இந்த செயலுக்கு காங்கிரஸார் கண்டனம் தெரிவித்ததுடன், துரைமுருகனை கைது செய்ய கோரி காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.

பயில்வானை புத்தியால் ஓட ஓட விரட்டிய பார்ப்பனன்!

யார் அங்கே இவனை பிடித்து சிறையில் அடையுங்கள் என்றார் மன்னர். மன்னிக்கவும் மன்னா, ஒரு நாட்டின் தூதுவனாக வந்தவரை சிறையில் அடைப்பது போர் மரபுகளை மீறும் செயல் அல்லவா?

சைக்கிளில் சாலையைக் கடந்த மாணவிகள்! வேகமாய் வந்த கார்! ஒரு மாணவி உயிரிழப்பு!

அவரின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

66 வயதினிலே… ரஜினியும் கமலும் இணைந்தால் ஹிட் தான்! ஜெயக்குமார் கல கல!

அரசு முறைப் பயணமாக இன்று சென்னையில் இருந்து தில்லிக்கு புறப்பட்டுச் சென்ற அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.அப்போது, ரஜினி - கமல் இணைவார்கள் என்ற பேச்சு எழுகிறது என்ற கேள்விக்கு,...

வீட்டில் தனித்திருந்த சிறுமிக்கு நேர்ந்த கொடுமை! அண்ணன் காவல்நிலையத்தில்..

சென்னை வில்லிவாக்கம் பகுதியில் வசித்து வந்த தம்பதிக்கு ஒரு ஆண் பிள்ளையும், ஒரு பெண் பிள்ளையும் இருக்கின்றனர்.சில ஆண்டுகளுக்கு முன்னர், தந்தை வீட்டை விட்டு வெளியேறி வேறொரு பெண்ணை மணந்து கொண்ட நிலையில்,...
- 2026

நெல்லை-தாழையூத்து இடையே பாதை பராமரிப்பு: ரயில் சேவையில் மாற்றங்கள்..!

நெல்லை - தாழையூத்து இடையே ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால், நாளை முதல் சில ரயில்சேவைகளில் மாற்றங்கள் செய்யப் பட்டுள்ளன. 

பாலியல் வழக்கில் கைது: பதவி நீக்கப்பட்ட பாதிரியார்!

20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து உத்தரவிட்டது

தண்டவாளத்தில் குடும்பத்தோடு செல்ஃபி! வேகத்தோடு வந்த ரயில்.. வைரல் வீடியோ!

அந்த தண்டவாளத்தில் ரயில் ஒன்று வேகமாக வந்தது. ரயில் மிக அருகில் நெருங்கியதும்

ரயில்களில் 3 ஆண்டுகளில்… பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எவ்ளோ தெரியுமா?!

கடந்த 2017 முதல் 2019 வரை 3 ஆண்டுகளில் ரயில் நிலையம் மற்றும் வளாகங்களில் 136 பெண்களும், ஓடும் ரெயிலில் 29 பெண்களும் என மொத்தம் 165 பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகியுள்ளனர். 

வட இந்திய கொள்ளையர்! நூதன முறையில் கடைகளில் கைவரிசை! துப்பு கொடுப்பவருக்கு சன்மானம்!!

வேலூர் மற்றும் காட்பாடியில் கடந்த 27-ம் தேதி நள்ளிரவில் இரண்டு செல்போன் கடைகளில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள 150-க்கும் மேற்பட்ட விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.அன்றிரவே, வேலூரில்...

என்டே பொன்னு மோளை குறைச்சு தொடாண் ஞான்! துடித்துக் கதறிய தாய்! நெஞ்சு விம்மிய கேரளா!

1ஆம் வகுப்பு படிக்கும் அந்த சிறுமி பாலியியல் ரீதியில் கொலை செய்யப்பட்டாரா?
- 2026

Recent articles