பொது தகவல்கள்

தெலுங்கானா என்கவுண்டர்: பிரேத பரிசோதனையில்… திடுக்கிடும் தகவல்!

தற்போது சுட்டுக் கொள்ளப்பட்ட நான்கு பேரின் பிரேத பரிசோதனை முடிவுகள் மருத்துவர்கள் வெளியிட்டுள்ளனர். அதில் குற்றவாளிகளின் உடலில் குண்டுகள் துளைத்திருந்த போதிலும்

பாகிஸ்தானில் உணவளிக்க சென்றவர் கையை கவ்விய சிங்கம்! வைரல் வீடியோ!

அந்த சிங்கத்திற்கு பூனை இறைச்சியை உணவாக சிங்கத்தின் கூண்டிற்குள் வைத்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக சிங்கம் ஒன்று திடீரென அந்த ஊழியரின் கையை கவ்வி கொண்டது.

பரங்கிமலையில் ரூ.6 கோடியில் புதிய நடை மேம்பாலம்!

ஆலந்தூர் சாலையில் இருந்து மின்சார ரயில் நிலை யம், மெட்ரோ ரயில் நிலையத்துக்கு செல்ல வசதியாக புதிய நடை மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்திய தூதரகத்திலிருந்து காணொலி மூலம் விசாரணைக்கு ஆஜராக தயார்: நித்தி சிஷ்யைகள்!

உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் என உறுதியளித்த நீதிபதிகள், இருவரையும் நேரில் ஆஜராக அறிவுறுத்தினர். மேலும், இதுதொடர்பாக பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை டிசம்பர் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்..

முதல்முறையாக குளுகுளு வசதியில் பயணிகள் ரயில்; ஜனவரி முதல் இயக்கம்.!

இந்தியாவில் குறைந்த தூரத்தில் இயக்கப்படவுள்ள முதல் ஏசி பயணிகள் ரயில் தற்போது மும்பையில் உள்ள குர்லா கார் ஷெட்டிற்கு வந்துள்ளது.

இனி இப்படி சொல்லுங்க சிறார் வதை வீடியோ!வலியுறுத்தும் IWF

உலகம் முழுவதும் குழந்தைகளை பாலியல்ரீதியாகத் துன்புறுத்தும் வீடியோக்களை பார்ப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகச் சமீபத்தில் அமெரிக்கப் புலனாய்வு அமைப்பு சுட்டிக் காட்டியது. சிறார் வதை வீடியோ பார்ப்பவர்களில் இந்தியாதான் முதல் இடத்தில்...
- 2026

தாலிக்கயிறை யாருக்கு கட்ட.. குழப்பத்தில் தூக்கு கயிற்றை மாட்டிக் கொண்ட இளைஞர்!

வீட்டில் பெரிய பூகம்பமே வெடித்துவிட்டது. தாங்கள் பார்த்த பெண்ணைதான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று வீட்டில் கட்டாயப்படுத்தினர். இதனால் மணிகண்டன் மனமுடைந்துவிட்டார்..

ரஞ்சு தொடங்கி மஞ்சு வரை.. நித்தியின் வித்தை!

திடீரென பிரார்த்தனையில் இறங்குவாராம்.. பித்தளையைகூட தங்கமாக மாற்றுவேன், ஏன்னா எனக்கு நித்யானந்தாவின் அருள் இருக்கிறது.. என்று சொல்ல தொடங்கினாராம்.. இந்தியாவை இந்து ராஷ்டிரமாக மாற்றுவதுதான் நித்யானந்தாவின் குறிக்கோள்

நெல்லை: ஆபாசபடம் பார்த்த இளைஞரை மிரட்டும் நபர்! காவலர் பிடியில்!

`நீ ஆபாசப் படம் பார்த்திருக்கிறாய். அதை நாங்கள் கண்டுபிடித்து விட்டோம். அதனால் உன் அப்பா நம்பரைக் கொடு. இந்தக் குற்றத்துக்காக நீ 7,000 ரூபாய் அபராதம் கட்ட வேண்டும்'

போட்டுத் தாக்கு.. போட்டுத் தாக்கு..! ஈவ்டீசிங் செய்த இளைஞரை புரட்டி எடுத்த பெண் காவலர்! வைரல் வீடியோ!

பள்ளி மாணவிகளுக்கு தெந்தரவு அளிக்கப்படுவது தொடர்ந்து புகார்கள் வந்ததன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த நபர் கைது செய்யப்பட்டு, அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கான்பூர் எஸ்.பி., அனில் குமார் தெரிவித்துள்ளார்.

வாங்கம்மா வாங்க 4 கிலோ வெங்காயம் ரூ.100! எங்கன்னு பாருங்க!

"பெங்களூரு பகுதியிலிருந்து நேற்று லாரிகளில் 22 டன் வெங்காயம் எங்கள் கடைக்கு வந்தது.

திருவண்ணாமலையில் நாளை உள்ளூர் விடுமுறை!

திருவண்ணாமலையில் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.
- 2026

Recent articles