பொது தகவல்கள்

அடேங்கப்பா… கொட்டாங்குச்சி விலை மூவாயிரம் ரூவாயாம்…!

அடேங்கப்பா.. தேங்காய் சிரட்டையின் விலை மூவாயிரம் ரூபாயாம்!. எல்லாம் ஆன்லைனில் தான் இந்தக் கூத்து!டிஸ்கவுண்ட் 55 சதவிகிதம். ரூ. 1365 கொடுத்து அமோசான் ஷாப்பிங்கில் வாங்கலாம் என அறிவித்திருக்கிறார்கள் நேச்சுரல் கோகோனட்...

சபரிமலைக்கு செல்ல எண்ணும் பெண்ணின் காலை வெட்டுங்கள்: கனகதுர்காவின் மாமியார் ஆவேசம்!

சபரிமலைக்குச் சென்று அதன் ஆசாரங்களை கேரள கம்யூனிஸ அரசு அழிப்பதற்கு கருவியாக செயல்பட்ட, கனகதுர்கா என்ற பெண்ணின் மாமியார் ஊடகங்களில் அளித்த பேட்டி இப்போது விவாதப் பொருளாகி உள்ளது.சபரிமலைக்குச் செல்லும் பெண்ணின்...

மும்பையில் பொங்கல் திருவிழா! பயணிகளைக் கவர்ந்த தமிழ்க் கோலம்!

இன்று பொங்கல் பண்டிகை கோலாகலமாக நாடு முழுதும் கொண்டாடப் பட்டு வருகிறது.தமிழர்கள் அதிகம் உள்ள இடங்களில் எல்லாம் பொங்கல் பண்டிகை சீரும் சிறப்புமாக தமிழ்ப் பொங்கலாக கொண்டாடப் படுகிறது. வட இந்தியாவில்...

சர்ச்சுல மோடிக்கு ஓட்டு போடக் கூடாதுனு சொன்னாங்க… ஆனா நா போடுவேன்.!

சர்ச்சுல மோடிக்கு ஓட்டு போட கூடாதுனு சொன்னாங்க ஆனா நா போடுவேன்..இராமநாதபுரம்: பொங்கல் பண்டிகையை ஒட்டி சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு சென்று கொண்டிருக்கும் போது எதார்த்தமாக இராமநாதபுரம் மாவட்டம்...

மகர ஜோதி தரிசனம் இன்று! குவியத் தொடங்கிய பக்தர்கள்!

சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனமும், மகரவிளக்கு பூஜையும் நடைபெறவுள்ளது. இதனால், லட்சக்கணக்கான பக்தர்கள் குவியத் தொடங்கியுள்ளனர்.சபரிமலையில் என்றுமில்லாத வகையில் இந்த முறை கடும் பாதுகாப்பு. காரணம், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு. அனைத்து வயதுப்...

பொங்கலோ பொங்கல்… பானை வைக்க சரியான நேரம்! சிறப்புத் தகவல்கள்!

பொங்கல் வைக்க உகந்த நேரங்கள்: தை மாதம் பிறந்தாலே நம் ஞாபகத்திற்கு வருவது பொங்கல் பண்டிகைதான். பொங்கல் பண்டிகை தொன்றுதொட்டு தமிழர்களால் பாரம்பரியமாக கொண்டாடப்பட்டு வரும் முக்கிய பண்டிகையாகும்.இத்தகைய சிறப்பு வாய்ந்த பொங்கல்...
- 2026

போகி… புகை… திணறல்..! சென்னையில்தான்!

புகை மயமானது சென்னை! போகியால்! சுற்றுச் சூழல் குறித்த அரசின் விழிப்புணர்வு கருத்துக்கள் காற்றில் பறந்தது!போகி பண்டிகை அன்று பழைய பொருட்களைக் கொளுத்துவதை பாரம்பரிய மரபாக பின்பற்றுவர்கள் ஏராளமானோர் உண்டு. இன்று...

ஒன்.டூ..த்ரீ… காளைகள் ஜல்லிக்கட்டுக்கு தயார்..!

இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில் தஞ்சையில் காளைகளைத் தயார் செய்து வருகின்றனர் காளையர்கள்! காளைகள் சீறிப் பாயத் தயாராகி வருகின்றன.தமிழர்களின் பாரம்பரியமான வீர விளையாட்டாக ஜல்லிக்கட்டு போட்டி உள்ளது! தமிழகத்தின்...

நரேந்திரர் மனதில் இந்தியா… நவீன பாரதம்!

நரேந்திரர் மனதில் இந்தியாஆம் ! இந்தியாவின் இளம் தேசியத் துறவி நரேந்திரர் மனதில் இந்தியாவைப் பற்றிய நினைவுகளும், உணர்வுகளும் கனவுகளும் தான் மேலோங்கி இருந்தது.இளம் நரேன்1863 ம் ஆண்டு ஜனவரி 12ம் நாள்...

சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கையில்… படிக்கப் படிக்க … திகட்டாத பக்கங்கள்!

சுவாமி விவேகானந்தா (12 January 1863 – 4 July 1902) பிறந்த தினம் இன்று ..இந்தியாவில் நிறைய மகான்கள் தோன்றி இருப்பினும் , உலக அளவில் நமது சனாதன தர்மத்தை பற்றி...

திருப்பதி கோவிந்தராஜ ஸ்வாமிக்கு முத்துக் கவசம் நன்கொடை!

திருப்பதி கோவிந்தராஜ சுவாமிக்கு தன்னை வெளிப்படுத்தி கொள்ள விரும்பாத பக்தர் ஒருவர் பதினோரு லட்சம் ரூபாய் செலவில் தயார் செய்யப்பட்ட முத்து கவசம் ஒன்றை காணிக்கையாக வழங்கினார்.திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான கோவிந்தராஜ...

இசை மேதை விளாத்திகுளம் சுவாமிகள்

நேற்று விளாத்திக்குளத்திற்கு ஒரு பணி நிமித்தமாக செல்ல வேண்டியிருந்தது. அப்போது விளாத்திகுளம் சாமிகள் நினைவிடம் அருகில் இருப்பதை பார்த்தபோது வேதனையாக இருந்தது. எவ்வளவு பெரிய இசைவாணர்.இவரைப் பற்றி அந்த காலத்தில் அறியாதவர்...
- 2026

Recent articles