பொது தகவல்கள்

பொங்கலோ பொங்கல்… பானை வைக்க சரியான நேரம்! சிறப்புத் தகவல்கள்!

பொங்கல் வைக்க உகந்த நேரங்கள்: தை மாதம் பிறந்தாலே நம் ஞாபகத்திற்கு வருவது பொங்கல் பண்டிகைதான். பொங்கல் பண்டிகை தொன்றுதொட்டு தமிழர்களால் பாரம்பரியமாக கொண்டாடப்பட்டு வரும் முக்கிய பண்டிகையாகும்.இத்தகைய சிறப்பு வாய்ந்த பொங்கல்...

போகி… புகை… திணறல்..! சென்னையில்தான்!

புகை மயமானது சென்னை! போகியால்! சுற்றுச் சூழல் குறித்த அரசின் விழிப்புணர்வு கருத்துக்கள் காற்றில் பறந்தது!போகி பண்டிகை அன்று பழைய பொருட்களைக் கொளுத்துவதை பாரம்பரிய மரபாக பின்பற்றுவர்கள் ஏராளமானோர் உண்டு. இன்று...

ஒன்.டூ..த்ரீ… காளைகள் ஜல்லிக்கட்டுக்கு தயார்..!

இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில் தஞ்சையில் காளைகளைத் தயார் செய்து வருகின்றனர் காளையர்கள்! காளைகள் சீறிப் பாயத் தயாராகி வருகின்றன.தமிழர்களின் பாரம்பரியமான வீர விளையாட்டாக ஜல்லிக்கட்டு போட்டி உள்ளது! தமிழகத்தின்...

நரேந்திரர் மனதில் இந்தியா… நவீன பாரதம்!

நரேந்திரர் மனதில் இந்தியாஆம் ! இந்தியாவின் இளம் தேசியத் துறவி நரேந்திரர் மனதில் இந்தியாவைப் பற்றிய நினைவுகளும், உணர்வுகளும் கனவுகளும் தான் மேலோங்கி இருந்தது.இளம் நரேன்1863 ம் ஆண்டு ஜனவரி 12ம் நாள்...

சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கையில்… படிக்கப் படிக்க … திகட்டாத பக்கங்கள்!

சுவாமி விவேகானந்தா (12 January 1863 – 4 July 1902) பிறந்த தினம் இன்று ..இந்தியாவில் நிறைய மகான்கள் தோன்றி இருப்பினும் , உலக அளவில் நமது சனாதன தர்மத்தை பற்றி...

திருப்பதி கோவிந்தராஜ ஸ்வாமிக்கு முத்துக் கவசம் நன்கொடை!

திருப்பதி கோவிந்தராஜ சுவாமிக்கு தன்னை வெளிப்படுத்தி கொள்ள விரும்பாத பக்தர் ஒருவர் பதினோரு லட்சம் ரூபாய் செலவில் தயார் செய்யப்பட்ட முத்து கவசம் ஒன்றை காணிக்கையாக வழங்கினார்.திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான கோவிந்தராஜ...
- 2026

இசை மேதை விளாத்திகுளம் சுவாமிகள்

நேற்று விளாத்திக்குளத்திற்கு ஒரு பணி நிமித்தமாக செல்ல வேண்டியிருந்தது. அப்போது விளாத்திகுளம் சாமிகள் நினைவிடம் அருகில் இருப்பதை பார்த்தபோது வேதனையாக இருந்தது. எவ்வளவு பெரிய இசைவாணர்.இவரைப் பற்றி அந்த காலத்தில் அறியாதவர்...

வரலாற்றுச் சிறப்பு மிக்க இடஒதுக்கீட்டு மசோதா: நிறைவேறியதன் பின்னணி!

கடந்த நான்கரை ஆண்டுகளாக, மோடி அரசியலமைப்புச் சட்டத்தையே மாற்றிவிடுவார் என்று பயமுறுத்திக் கொண்டிருந்தார்கள் ராகுல், அரவிந்த் கேஜ்ரிவால் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர்!இன்று மோடி அப்படி ஒரு செயலைச் செய்தபோது, அவர்கள்...

நாடாளுமன்ற மாநிலங்களவையிலும் நிறைவேறியது ஏழை பொதுப்பிரிவினருக்கான 10% இட ஒதுக்கீட்டு மசோதா!

புதுதில்லி : பொதுப்பிரிவினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் இன்று நிறைவேறியது. இது மோடிக்குக் கிடைத்த வெற்றி!கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பொதுப்பிரிவினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு...

சபரிமலையில் மீண்டும் ஒரு பெண்! தரிசனம் செய்ததாக மாறுவேடத்தில் ‘மஞ்சு’ என்ற பெண் ஊடகத்தில் பேட்டி!

சபரிமலை ஐயப்பன் கோயில் சன்னிதானத்தில் மேலும் ஒரு பெண் தரிசனம் செய்தார் என்று தகவல்கள் பரவின.கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த 35 வயதான மஞ்சு என்பவர் ஐயப்பன் கோயிலில் 18 படி ஏறி...

கூகுள் குரோமுக்கு போட்டியா ‘ஜியோ’ ப்ரௌசர்… செம ஸ்பீடு!

இணையம் பயன்படுத்தும் பெரும்பாலானோர் தற்போது நாடுவது கூகுள் குரோம் ப்ரௌசரையே! குரோம் வருவதற்கு முன்னர், விண்டோஸின் எக்ஸ்ப்ளோரர், மோஸில்லா ஃபயர்ஃபாக்ஸ், நெட்ஸ்கேப், ஓபரா இவை எல்லாம் பிரபலமான ப்ரௌஸர் வகைகளாக இருந்தன. கூகுள்...

நீதித்துறை நெருக்கடியில் உள்ளதாக அறிவிக்க நேரிடும்! சிலைக்கடத்தல் வழக்கில் அரசின் போக்குக்கு நீதிமன்றம் அதிருப்தி!

நீதித்துறை நெருக்கடி நிலையை பிரகடனம் செய்ய வேண்டியிருக்கும் - சிலை கடத்தல் வழக்குகளை கையாளும் தமிழக அரசின் போக்கு குறித்து நீதிபதிகள் அதிருப்தி.சிலைகடத்தல் வழக்குகளில் மாநில அரசின் போக்கு குறித்து உயர்நீதிமன்றம் அதிருப்தி...
- 2026

Recent articles