பொது தகவல்கள்

புழல் ஊழல்.. ஃபூஊன்னு ஊதிட்டானுங்க..! இந்த வெட்கக் கேடுக்கு முடிவே கிடையாதா?

சிறையில் கைதிகளுக்கு சட்ட விரோதமாக உதவுவது குற்றச் சம்பவம் இல்லையா? அந்த உதவிகளுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் பயங்கரங்கள் என்னென்ன? இது போன்ற விஷயங்களெல்லாம் ஐபிசி தண்டனைக்குள் வராதா?

வாழ்ந்தால் வல்லூறு.. இல்லையேல் வாழ்க்கையே பெரும் ஊறு!

ஒவ்வொரு மாந்தர்க்கும் வாழ்க்கை தன் வாழ்க்கையை மாற்ற ஒரு கணம் கொடுக்கும்...அத்தருணத்தில் முடிவெடுப்போம் நாம் வாழப் போவது வல்லூறாகவா? அல்லது...

பொதுவாழ்வில் பொன்விழா: தமிழ் மண் அனைத்தையும் தன் திருவடியாலேயே அளந்த வைகோ!

வைகோவின் பொதுவாழ்வில் பொன்விழா மலருக்கு மதிமுக சார்பில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈரோடு அ. கணேசமூர்த்தி வைகோவைப் பற்றி ஒரு கட்டுரை வேண்டுமென்று என்னிடம் கேட்டிருந்தார். வரவேற்புக் குழுத் தலைவராக இருந்து இன்றைக்கு மதிமுக ஈரோடு மாநாட்டில் அந்த மலர் வெளியிடப்பட்டுள்ளது. அந்த மலருக்கு நான் அனுப்பிய கட்டுரை வருமாறு.

தந்தை கண் முன் பரிதாபம்.. காருக்குள் மயங்கிய நிலையில் மரணித்த மகன்!

இதைத் தொடர்ந்து அவர் தந்தை செல்ஃபோன் லோகேஷன் காட்டிய இடத்தில் சென்று பார்த்ததில் காரின் உள்ளே மயங்கிய நிலையல் ரக்ஷித்தை கண்டுள்ளார்.

உழவு மாடுகளின் கால்களில் லாடம் அடிக்கும் கலை!

மறுநாள் காலை 7 மணிக்கெல்லாம் எங்கள் ஊர் பிள்ளையார் கோவில் அரச மர மேடைக்கு பக்கத்திலுள்ள தான் செய்த லாடங்கள், ஆனிகள் மற்றும் உபகரணங்களோடு தயாராக இருப்பார்.

இஸ்ரோ நம்பி நாராயணனுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் ஆணை

நம்பிநாராயணன் தொடர்ந்த இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது. அதன்படி,  நம்பி நாராயணனுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடாக வழங்கவேண்டும் என்று கூறியுள்ளது உச்ச நீதிமன்றம். 
- 2026

பொங்கலுக்கு ஊருக்குப் போகணுமா? இன்றே ரயில் டிக்கெட் புக் பண்ணுங்க!

13ஆம் தேதி செல்பவர்கள் நாளை மறுநாள் முன்பதிவு செய்யலாம் என ரயில்வே செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. 

காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 17): உண்ணாவிரத வழி!

தன்னை, ஹிந்து மதத்தை பின்பற்றுபவர் என்று கூறிக் கொண்டவர் 1938ல் ‘வந்தே மாதரத்தை‘ தடை செய்ய வேண்டுமென ஜின்னா வற்புறுத்திய போது அதற்கு ஒப்புக் கொண்டார்.

திருத்தப் பட்ட ஸ்மார்ட் ரேஷன் கார்டு: இணையத்தில் பதிவிறக்கம் செய்யலாம்!

பின் அந்த விவரம், மொபைல் போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்., வாயிலாக அனுப்பப்படும். அதை இணையதளம் வாயிலாகவே வட்ட வழங்கல் அலுவலர், உதவி ஆணையர் ஆய்வு செய்து ஒப்புதல் தருவர்.

ஔவையின் மண்ணில் விநாயகருக்குத் தடையா?!

இந்துக்களின் முழுமுதற் கடவுளான விநாயகரை பொது இடத்தில் வைத்து வழிபட தமிழக அரசு வருடா வருடம் விதிமுறைகளை அதிகரித்த வண்ணம் உள்ளது. இவ்வருடம் எல்லாவற்றிற்கும் மேலாகச் சென்று அரசாணை வெளியிட்டுள்ளது. 24 கட்டளைகளை அரசாணையாக அளித்துள்ளது.

கோவையைப் பெருமைப் படுத்தும் இரு இலக்கிய அமைப்புகள்!

கோவையில் அமைதியாக நடக்கும் அற்புதமான கம்பன் கழகம், இளங்கோவடிகள் இலக்கிய மன்றத்தின் தமிழ் பணிகளில் சில...கோவை கம்பன் கழகமும், இளங்கோவடிகள் இலக்கிய மன்றமும் வருடாவருடம் சிறப்பாக இலக்கிய விழாக்களை எடுத்து கம்பன் மலர்,...

காரியம் ஆகணும்னா கழுதை காலையும் பிடிக்க வேண்டும்!

எட்டாவது குழந்தையாக கிருஷ்ணர் பிறக்கிறார். உடனே தேவகி கணவன் வசுதேவன் தயவு செய்து கத்தி விடாதே என கழுதை காலில் விழுந்து கெஞ்சினான். கழுதையும் கத்தவில்லை. கிருஷ்ணர் அவதாரம் நிகழ்ந்தது
- 2026

Recent articles