பொது தகவல்கள்

திருச்செந்தூர் முருகன் கோவிலில் அபிஷேக கட்டணம் திடீர் உயர்வு: பக்தர்கள் அதிர்ச்சி!

திருச்செந்தூர் ஶ்ரீசுப்பிரமணியசுவாமி கோவிலில் அபிஷேக கட்டணங்கள் திடீரென உயர்த்தப் பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் சிறப்பு அபிஷேகம்...

வெளிநாட்டு வேலைவாய்ப்பு தகவல்கள்

*INT-31/8/2018 BARODA* *(ANUPTECH)* *COMPANY-GCC GROUP* *COUNTRY-SAUDI ARABIYA**TRAILER DRIVER-1500 TO 2200 SR.**HEAVY TRUCK DRIVER-1500 TO 2200 SR.**HEAVY EQUIPMENT MECHANICS-1500 TO 2200 SR.**SIDE BOOM OPERATORS-1500 TO 2200 SR.**DOZER...

இன்றைய நல்ல நேரம்

ஶ்ரீராமஜெயம் . பஞ்சாங்கம் ~ ஆவணி*~ *10* ~ *{26.08.2018 }*~ *ஞாயிற்றுக்கிழமை*. *வருடம்*~ விளம்பி வருடம். {விளம்பி நாம சம்வத்ஸரம்} *அயனம்*~ தக்ஷிணாயனம் . *ருது*~ வர்ஷ ருதௌ. *மாதம்*~ ஆவணி (சிம்ஹ மாஸம்) *பக்ஷம்*~ சுக்ல...

தினம் ஒரு திருக்குறள்

தினம் ஒரு திருக்குறள்அதிகாரம்: விருந்தோம்பல் - குறள் எண்:88பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி வேள்வி தலைப்படா தார்.மு.வ உரை: விருந்தினரை ஓம்பி அந்த வேள்வியில் ஈடுபடாதவர் பொருள்களை வருந்திக்காத்துப் (பின்பு இழந்து) பற்றுக்கொடு இழந்தோமே என்று...

இன்றைய சிந்தனைக்கு

? *தினசரி. காம்*??? *வெற்றியாளர்*??*வெற்றியாளர்கள். முடிவுகளை விரைவில் எடுக்கிறார்கள்*; *அப்படி எடுத்த முடிவுகளை மிக மெதுவாகவே மாற்றுகிறார்கள்*. *தோல்வியுறுபவர்களோ, முடிவுகளை மிக மெதுவாக எடுக்கிறார்கள்*; *அப்படி எடுத்த* *முடிவுகளை அடிக்கடியும்,மிக விரைவாகவும் மாற்றுகிறார்கள்*. - *Napoleon...

தேசிய கண் தான இரு வார விழா இன்று முதல்..!

இன்று முதல் தேசிய கண் தான இரு வார விழா கொண்டாடப்படுகிறது. (25.08.2018 முதல் 08.09.2018 வரை).1992 ஆம் வருடம் சங்கர நேத்ராலயாவின் சி யு ஷா கண் வங்கியின் தலைமைப் பொறுப்பினை...
- 2026

தாமிரபரணி ஆற்றின் நடுவில் சங்கு மண்டபம்… ஏன் தெரியுமா?

நெல்லை: தாமிரபரணியின் நடுவில் ஏதோ மண்டபங்கள் அமைக்கப்பட்டிருப்பதை நாம் கண்டிருக்கலாம். அவை ஏதோ அழகுக்கு #தமிழன் கட்டிவைத்தான் என நினைக்க வேண்டாம், பயன்பாடு தெரிந்தால் மூக்கில் விரலை வைப்பீர்கள்!நவீன வெள்ள அபாய எச்சரிக்கை...

ஓணம் பூஜை… சபரிமலை நடை திறப்பு… பக்தர்களுக்கு அனுமதி இல்லை!

பத்தனம்திட்ட: கேரளாவில் பெய்த கனமழை காரணமாக, சபரிமலை செல்லும் சாலைகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. நிறபுத்ரி, ஆவணிமாதப் பிறப்பு பூஜை ஆகியவற்றுக்கு பக்தர்கள்  சபரிமலைக்குச் செல்ல முடியவில்லை.இந்நிலையில் ஓணம் பூஜைகளின் போது பக்தர்களை அனுமதிக்க...

காந்தி கொலையும் பின்னணியும்: பிரிவினைக்கு துணை நின்றவர்கள்!

இரண்டாம் உலகப் போரின் போது தென் கிழக்கு ஆசியாவில் கூட்டுப்படைகளின் தளபதியாக பணியாற்றி வெற்றி வாகை சூடியவர் லூயி மவுண்பேட்டன்.ராஜ வம்சத்தைச் சேர்ந்த அவர் இரண்டாம் உலகப் போரின் போது இங்கிலாந்து பிரதமராக இருந்த வின்ஸ்டன்...

ஒரு டீக்கடைக் காரருக்குத்தான் ‘டீ’யோட அருமை தெரியும்!

திருப்போரூரில் இன்று காலை கழக செயல்வீரர் கலைச்செல்வனுக்கு சொந்தமான "புரட்சித்தலைவர் எம் ஜி ஆர் டீக்கடையில் கழக ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சருமான அண்ணன் ஓபிஎஸ் அவர்கள் தேநீர் அருந்தும் காட்சி....

வெளிநாட்டு வேலை வாய்ப்பு செய்திகள்

NDE Co-Ordinator - (Basic Salary PM 250 to 325 KD) Diploma or BE or B-Tech in Mech. Engg 1) NDT Level II for RT film...

அறிந்த தலம் அறியாத தகவல்கள்: சபரிமலை 30

ஏன் சபரிமலை ஒரு வித்தியாசமான வழிபாட்டு ஸ்தலம்?1. உலகின் புனிதப் பயணங்களில் வருடம் தோறும் சுமார் 40-50 மில்லியன் பக்தர்களை கொண்டு மெக்கா விற்கு அடுத்த படியாக அதிகம் பயணப்படுகிற இடம் சபரிமலை...
- 2026

Recent articles