பொது தகவல்கள்

இன்றைய சிந்தனைக்கு

 "நம் முடிவு"நமக்கான பாதையை நாமேமுடிவெடுப்போம்..... தண்ணீருக்கு தெரியும் தனக்கான பாதை எது என்று .... தேங்கி நாம்நின்று ஆவியாகி விடலாமா?. ...ஓடுவோம்.... விழுவோம்.. ... கைகொடுக்க யாரும் தேவையில்லைநாமாக எழுவோம்… நிற்கவேண்டாம்.... மனம் தளராமல் வானமா எல்லை இல்லை ..... முடியும் வரை ஓடுவோம்.. ..., முடிவில் தோல்வியோ...

ஒரே நாடு… ஒரே கலாசாரம்… ஒரே உண்மை!

”கோவிலில் தொழும் முறையில் வடநாட்டவர்களும் தென்னாட்டவர்களும் ஒரே முறையைப் பின்பற்றுவதில்லை. அப்புறம் எப்படி இந்து மதம் இந்த நாடு முழுதுக்கும் உள்ளதுன்னு சொல்றீங்க?” நடராஜன் சமீபத்தில் வலவன் வாசித்ததினால், அதில் வரும் ‘...

பெருவெள்ளம் சீரழித்த சபரிமலை! காலவரையின்றி மூடல்! இந்த முறை மண்டல பூஜை..?

பத்தனம்திட்ட: பெரு வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதத்தை அடுத்து சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்களுக்கான அனுமதி காலவரை இன்றி ரத்து செய்யப்பட்டுள்ளது. சீரமைப்பு பணிகள் முடிந்த பின்னரே பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என்று தேவசம் போர்டு...

ஒரு வயது குழந்தையை காப்பாற்றிய சந்தோஷம்!

கேரள வெள்ளத்தில் சிக்கி கேரளம் தத்தளிக்கும் நிலையில், மீட்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில், நெஞ்சை உருக்கும் நிகழ்வுகள் ஒவ்வொன்றாக வெளியாகி வெளியாகி வருகிறது.பத்தனம்திட்ட மாவட்டம், ரண்ணி மலைக்காடுகளில் பிம்மாரம் மலைவாழ் காலனியில் வனத்துறையினர்...

ஒரு ஜால்ராவே.. இன்னொரு ஜால்ராவைப் பற்றி பேசுகிறதே! அடடே… ஆச்சரியக்குறி !

ஒரு ஜால்ராவே.. இன்னொரு ஜால்ராவைப் பற்றி பேசுகிறதே! அடடே... ஆச்சரியக்குறி!  - இப்படி கலாய்த்திருக்கிறார்கள் பாமக., நிறுவுனர் டாக்டர் ராமதாஸை!திமுக.,வினர் கருணாநிதி நினைவிடத்தில் மேற்கொண்ட பஜனைப் பாடல்கள் குறித்ஹ்டு கிண்டல் செய்துள்ளார் பாமக.,...

வெளிநாட்டு நிதியுதவி: மன்மோகன் எடுத்த முடிவு விஜயனுக்கு தெரியாதா?

கேரள மாநில மழை வெள்ள உதவியாக ஐக்கிய அரபு அமீரகம் 700 கோடி ரூபாய் தர முன்வந்து இருப்பதாக கேரள முதல்வர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்!   ஆனால் வெளிநாடுகளில் இருந்து நிவாரண நிதி உதவிகளை  பெற்றுக் கொள்வதில்லை...
- 2026

ஆரிய இனவாதம் பொய் என்கிறது அறிவியல்! உண்மை என்கிறான் அறிவிலி!

ஆரிய திராவிட இனக்கொள்கையின் முதுகெலும்பை முறிக்கிறது அறிவியல்! அசைக்க முடியாத ஆதாரங்களுடன் அறிவியல் நிரூபிக்கிறது!1) ஆரிய திராவிட இனக்கொள்கை என்பது பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்களின் அழுகிய மூளையில் உதித்த பொய்.2) தமிழ்நாட்டில் வாழ்ந்த...

பார்ப்பனர்கள் ஆரியர்கள் என்றால் தலித்துகளும் ஆரியர்களே!

பார்ப்பனர்கள் ஆரியர்கள் என்றால் தலித்துகளும் ஆரியர்களே! பார்ப்பனர்கள் திராவிடர்கள் என்றால் தலித்துகளும் திராவிடர்களே!ஆரியப் படையெடுப்பு என்பது அப்பட்டமான பொய் என்று டாக்டர் அம்பேத்கார் நிரூபித்துள்ளார். இதோ அவர் கூறுவதைப் படியுங்கள்.டாக்டர் அம்பேத்கார் பின்வருமாறு கூறுகிறார்: எனவே...

நிதிக்குழுவின் மூலம் தமிழகத்திற்கு வரும் அபாயம்

இந்திய அரசின் நிதிக் குழுவின் தலைவர் என்.கே.சிங் தலைமையில் நிதிக்குழுவின் அதிகாரப்பூர்வமற்ற கூட்டம் புனேவில் நடந்துள்ளது. அதில் பொருளாதார நிபுணர்களுடன் மாநிலங்களுக்கு நிதிப் பகிர்வீடு குறித்து ஆலோசிக்கப்பட்டது. புனேவில் நடத்தவேண்டிய காரணம் என்னவென்றால்...

மதராசப்பட்டினம் – மெட்ராஸ் – சென்னப்பட்டினம் – சென்னை-379ல்

நூற்றாண்டுகளைக் கடந்த வானுயர்ந்த கட்டிடங்கள், தொன்மையையும், வரலாற்றுச் சிறப்பையும், கட்டிடக்கலையில் நுணுக்கங்களையும் பறைசாற்றும் வகையில் அமைந்த பல கட்டிடங்கள், பெரிய மேம்பாலங்கள், மெட்ரோ ரயில் என காலத்திற்கேற்றாற் போல தன்னை மெருகேற்றிக் கொண்ட...

ஆரம்பமே கோல்மால்?! இம்ரான் கானுக்கு என்ன எழுதினார் மோடி?

பாகிஸ்தானின் 22வது பிரதமராக பதவியேற்றுள்ள இம்ரான் கான், அண்டை நாடுகளுடனான உறவை மேம்படுத்தும் வகையிலான பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக தெரிவித்தார்.இந்நிலையில் பாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள இம்ரான் கானுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர...

சைக்கிள் வாங்க சேமித்த பணத்தை நிவாரணத்துக்கு அளித்த சிறுமி: கண்கலங்கிய ஹீரோ சைக்கிள்ஸ் என்ன செய்தது தெரியுமா?

தான் ஆசைப்பட்டு சைக்கிள் வாங்குவதற்காக சிறுகச் சிறுக சுமார் 4 ஆண்டுகளாக உண்டியலில் சேர்த்து வைத்த ரூ. 8 ஆயிரத்தை, கேரள வெள்ள நிவாரணத்துக்கு வழங்கினார் விழுப்புரத்தைச் சேர்ந்த 9 வயதுச் சிறுமி...
- 2026

Recent articles