பொது தகவல்கள்

மங்கள் பாண்டே… தூக்கிலிடப் பட்ட தினம்!

இன்று இந்திய சுதந்திர போராட்டத்தின் முதல் களப்பலி ஆன் "மங்கள்பாண்டே"என்ற பிராமண இளைஞன் தூக்கிலிடப்பட்ட நாள் இன்று ஏப் 8...இது முதல் சுதந்திரப் போராட்டம் ... சிப்பாய் கலகம் அல்ல.... சுதந்திரப் போராட்டம்!பசுவின்...

இனி நம்மால் அவரை அவமானப் படுத்த முடியாது!

இத்தகைய தாக்குதலையும் எதிர்கொண்டு ஒருவன் தலைவனாகப் பரிணமித்தார். நாட்டுக்காகவே வாழ்ந்தார். வாரிசுகள் அற்ற வாழ்க்கை! இப்போது நடப்பவைகளை நினைத்தால் இதுதான் நினைவுக்கு வருகிறது...

பேச்சு சீரடைய விஜயகாந்த் திருக்கோலக்கா தல பதிகத்தை படிக்க வேண்டுமாம்..!

திருக்கோலக்கா ஓசை கொடுத்த நாயகி உடனுறை தாளபுரீஸ்வரர் திருக்கோயில், சீர்காழியில் உள்ள சட்டைநாதர் ஆலயத்தில் இருந்து சுமார் 1 கி.மீ.தொலைவில் உள்ளது.

நெஞ்சம் நிறை பொய்களால் பிரபாகரனுக்கு களங்கம் விளைவிக்கும் சீமான்!?

வைகோ சொல்வது உண்மையா ? அல்லது செத்துப் போற மக்களைப் பற்றி கவலைப் படாமல் பிரபாகரன் ஆமைக் கறியும் நண்டுக் கறியும் வைத்து விருந்து சாப்பிட்டது உண்மையா?இதில்... இரண்டில் ஒன்றுதான் உண்மையாக இருக்க முடியும் - என்று கூறும் சிலர், வைகோ.,வின் ஆதங்கத்துக்கு அர்த்தம் சேர்க்கிறார்கள்! ஆனாலும் வைகோ உள்ளிட்ட அரசியல்வாதிகளே கடைசிக் கட்டத்தில் தங்களைக் கைவிட்டார்கள் என்றும், சீமான் தங்களுக்காக தமிழகத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டார் என்றும், அதனால் அவரை புலிகள் நம்பினார்கள் என்றும் சீமான் ஆதரவாளர்களான  ஈழத் தமிழ் இணைய எழுத்தாளர்கள் கருத்திட்டு வருகிறார்கள்.

தனியார் பள்ளிகளில் கட்டணக் கொள்ளை: தடுப்பது எப்படி?

தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணக் கொள்ளைக்கு முடிவு கட்ட இரு வழிகள் தான் உள்ளன. முதலாவது கல்வியை முழுக்க முழுக்க இலவசமாக வழங்குவது. அதன்படி தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தையும் அரசே செலுத்தலாம் . இரண்டாவது...

அரியலூர் மாவட்ட ஊராட்சி செயலர் 25 பணியிடங்கள்; விண்ணப்பிக்க ஏப்.11 கடைசி தேதி!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஊராட்சிகளில் காலியாக உள்ள ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்ப, சம்பந்தப்பட்ட தனி அலுவலர்களால் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
- 2026

வெக்டார் கண்ட்ரோல் ரிசர்ச் செண்டரில் வேலைவாய்ப்பு; விண்ணப்பிக்க கடைசி தேதி ஏப்.27

வெக்டார் கண்ட்ரோல் ரிசர்ச் செண்டரில் வேலைவாய்ப்பு; விண்ணப்பிக்க கடைசி தேதி ஏப்.27

திருப்பூர் பஞ்சாயத்தில் அரசு வேலை வாய்ப்புகள்

Government of Tamil Nadu Tiruppur Jobs Recruitment Notification 2018.Government of Tamil Nadu Tiruppur inviting applications for the positions of Panchayat Secretary.Interested and Eligible candidates can apply for the positions.

சென்னை துறைமுக பொறுப்புக் கழகத்தில் பணி வாய்ப்புகள்! (மே 14 கடைசி தேதி)

சென்னை துறைமுக பொறுப்புக் கழகத்தில் உள்ள பணி வாய்ப்புகள் அறிவிப்பு... விண்ணப்பிக்க மே 14 கடைசி தேதி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலை.,யில் பணி வாய்ப்பு!

கோயமுத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை ஆய்வு- பணி வாய்ப்புக்கான அறிவிப்பு...

பெங்களூரு மெட்ரோ ரயிலில் பணிவாய்ப்பு: 74,760/- சம்பளம்!

பெங்களூரு மெட்ரோ ரயிலில் பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. விவரம் கீழே...

ஆத்து மண்ணை அள்ளி அள்ளி… எங்க வாழ்க்கைல மண்ண அள்ளிப் போட்டுட்டீங்களே..!

ஸ்ரீரங்கம் பகுதியில் பெரும்பான்மையினராக வசிப்பவர்கள் முத்திரையர் குடியினர் .. அந்தக் குடியைச் சேர்ந்தவரே தேர்தலில் வெற்றியும் பெற்று வருகிறார்கள். திமுக MLAவாக வென்ற . தி ப மாயவன் அந்த குடியினரே! இவர் அவர்களைத்தான் சொல்லுகிறாரோ??
- 2026

Recent articles