நலவாழ்வு

சர்க்கரை நோயாளிகள் விரலை வெட்ட வேண்டாம்

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விரல்களில் ஏற்பட்ட புண் ஆறவில்லை எனஆங்கில மருத்துவத்தின் ஆலோசனை படி விரலை எடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை.!நாட்டு மருத்துவத்தில் விரைவாக ஆறிவிடும்.மேலும் விபரங்கள் கீழே.!சா்க்கரை வியாதிக்காரா்களுக்கு காலில் ஏற்படும்...

இருதய சிகிச்சை இலவசமாக அளிக்கும் சத்ய சாய் மருத்துவமனை

ஸ்ரீ சத்ய சாய் இருதய மருத்துவமனை, ராஜ்கோட் "பணமே இல்லாமல் இருதய சிகிச்சை" என்று பிரபலமாக உள்ளது, பணம் செலுத்தும் இடம் என்பதே இந்த மருத்துவமனையில் இல்லை.ஒரு இருதய அறுவை சிகிச்சைக்கு, மூன்றிலிருந்து...

கோடை நோய்களை எதிர்கொள்ள குளு குளு யோசனைகள்!

மருதாணி இலையை TEA டீ போன்று சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து பருகவும். குழந்தைகளின் உடலில் சிறு சிறு சிவப்பான நிறமாற்றம் இருந்தால் மருத்துவரின் ஆலோசனையை பெறவும். பகல் நேர வெயிலில் செல்வதை தவிர்க்கவும்.

பெண்கள் என்றும் இளமையாக இருக்க!

பெண்களை என்றும் இளமையாக வைத்திருக்கும் தாம்பத்யம்.ஆண்களைப் போலவே பெண்களுக்கும் பாலியல் ரீதியான ஆரோக்கியம் மிகவும் முக்கியமாகும்.பல பெண்கள் தங்கள் உடல் மற்றும் உணர்ச்சி ரீதியான நலனின் மீது அக்கறை கொள்வதே இல்லை.ஆண்களைப் போலவே...

சளித்தொல்லைக்கு இயற்கை மருத்துவம்

குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை சளி, இருமல் என்று அவதிப்படும் சீஸன் இது. அப்பாயின்மென்ட் வாங்கி, டாக்டரிடம் சென்று, ஆன்டிபயாடிக், சிரப், டேப்ளட் என்று மெடிக்கலில் செலவழிப்பதற்கு முன், இந்த கை வைத்தியத்தை...

கையால் சாப்பிட வாங்க!

கையால் சாப்பிட வாங்க!    நன்றி: கூகுள் இப்போது நாம் பின்பற்றும் மேற்கத்திய நாகரீகத்தில் கையால் சாப்பிடுவது பத்தாம்பசலித்தனம், பழங்கால வழக்கம், ஆரோக்கிய குறைச்சல், நாகரீகமில்லாத செயல் என்று கருதப்...
- 2026

சிறுநீரகத்தைக் காக்க 7 பொன்விதிகள்

ஒவ்வோர் ஆண்டும் மார்ச் மாதம் இரண்டாவது வியாழக்கிழமை உலக சிறுநீரக தினம் கடைப்பிடிக்கப் படுகிறது. சிறுநீரக நோய்கள்பற்றிய விழிப்பு உணர்வை உலக மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதே சிறுநீரக தினத்தின் நோக்கம். இந்த ஆண்டு...

கொழுப்பைக் குறைக்கும் கத்தரிக்காய்!

  • உலகம் முழுவதும் உள்ள வெப்ப மண்டல பகுதிகளில் கத்தரிக்காய் பயிரிடப்படுகிறத ு. • ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைப்பதில் கத்தரிக்காய் முக்கியப் பங்கு வகிக்கிறது. • 100 கிராம்...

பலம் கூட்டும் பழைய சோறு!

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில்  நமது ஒரு சிறந்த உணவை வைத்து ஆராய்ச்சி செய்தார்கள்.அந்த ஆராய்ச்சி முடிந்து வந்த ஆய்வறிக்கையை பார்த்து விட்டு அவர்கள் சொன்னது என்ன என்று தெரியுமா? "தென்னிந்தியர்கள் மனிதர்கள்...

நம் சந்ததியருக்கு எதை சேர்த்து வைக்கவேண்டும் ..?

நம் சந்ததியருக்கு எதை சேர்த்து வைக்கவேண்டும் ..?  புண்ணியங்களையா ..? பாவங்களையா ..........? நம் சந்ததிகள் நமது கர்மாவை சுமப்பவர்கள்...!நாமோ நமது முன்னோர்களின் கர்மாவை சுமக்கிறவர்கள்...!!ஆக நாம் எல்லாரும் ஒருவகையில் கர்மாவை சுமக்கும் வாகனங்களே...

‘நள்ளிரவு ஆனாலும் குளித்து தூங்கு..!’

    நமது நாட்டில் குளிப்பது என்பது பெரும்பாலும் காலை நேரத்தில் நிகழும் ஒரு நிகழ்வு. கடினமான உழைப்பு கொண்ட சிலர் மட்டும் கசகசப்பான வியர்வையில் இருந்து விடுபட இரவிலும்...

தாய்ப்பால் ஏன் அவசியம்?

      தனது குழந்தை எல்லாவற்றிலும் முதன்மையாக, முதலவனாக இருக்க வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு தாய்க்கும் உள்ளுர ஊரும் கனவு. அதற்காக எத்தகைய துயரத்தையும் தாங்கிக் கொள்வாள்.   ...
- 2026

Recent articles