இந்தியா

இந்திய இராணுவ தினம்: புதிய இராணுவ சீருடையில் அணிவகுப்பு!

தில்லியின் கரியப்பா ராணுவ அணிவகுப்பு மைதானத்தில் 74-வது தேசிய ராணுவ தின விழா இன்று நடைபெற்றது. இதை முன்னிட்டு இந்திய இராணுவம் தனது புதிய போர் சீருடையை முதல் முறையாக வெளியிட்டது.பாராசூட் படைப்பிரிவின்...

ஃபோனில் இந்த தவறை செய்ய வேண்டாம்: சைபர் கிரைம் எச்சரிக்கை!

சைபர் மோசடி வழக்குகள் பல ஆண்டுகளாக அதிகரித்து வருகின்றன. இதனுடன், கொரோனா காலத்தில் கூட, சைபர் குண்டர்கள் மோசடி செய்ய எந்த கல்லையும் விட்டுவிடவில்லை. இதன் போது வழக்குகளின் அதிகரிப்பு காணப்பட்டது.இதைத் தவிர்க்க...

REPCO வங்கியில் பணி: ஊதியம் ரூ 100000!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ரெப்கோ (REPCO) நிதி நிறுவன வங்கியில் காலியாக உள்ள Internal Ombudsman பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதுமாதம் ரூ.1 லட்சம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு...

பொங்கல் கொண்டாடிய கார்க்கில் வீரர்கள்! வைரல் வீடியோ!

தமிழர்களின் பாரம்பரியத்தை பறைச்சாற்றும் பொங்கல் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பொதுமக்கள் அதிகாலையிலேயே வீடுகளில் கோலம் வரைந்து, வர்ணம் பூசப்பட்ட புதுப்பானையில், புத்தரசியிட்டு, பொங்கலிட்டு இறைவனை வழிபட்டனர்.இந்நிலையில் இந்திய ராணுவ வீரர்கள் கார்கில்...

ஸ்டெம்ப் மைக்கில் பேசிய கோலி! வலுக்கும் கண்டனங்கள்!

கேப்டவுனில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க கேப்டன் டீன் எல்கருக்கு அளிக்கப்பட்ட அவுட்டை டி.ஆர்.எஸ். மூலம் திரும்ப பெற்றதால் கடுப்பான கேப்டன் கோலி, ஸ்டம்பில் பொருத்திய மைக்கில் பேசியதற்கு முன்னாள் வீரர்கள்...

தீப்பெட்டிக்குள் பட்டு புடவை!

தெலுங்கானாவைச் சேர்ந்த இளம் கைத்தறி நெசவாளர், தீப்பெட்டியில் மடித்து வைக்கக் கூடிய சேலையை நெசவு செய்துள்ளார்.இம்மாவட்டத்தில் உள்ள ராஜண்ணா சிர்சில்லா பகுதியைச் சேர்ந்த நல்லா விஜய் என்பவர் பட்டுப் புடவை நெய்துள்ளார். கையால்...
- 2026

இராமானுஜரின் பிரம்மாண்ட சிலை! பிப்ரவரி 5 இல் திறப்பு!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே சுமார் ஆயிரம் கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான சிலை வருகிற பிப்.5ஆம் தேதி திறக்கப்படவுள்ளது.ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் பிறந்து வாழ்ந்த ராமானுஜர், இவருக்கு, ஹைதராபாத் அருகே...

10 நிமிடத்தில் திருடனைத் துரத்திப் பிடித்த காவலர்! வைரல் வீடியோ!

மங்களூரில் செல்ஃபோனைத் திருடிச் சென்றவரை காவலர் ஒருவர் துரத்தி பிடித்து கைது செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.கர்நாடகா மாநிலம் மங்களூரில் கடந்த ஜனவரி 12 ஆம் தேதி அன்று...

பனியில் விளையாடும் இராணுவ வீரர்கள்!

பனிப்புயல் போன்ற சூழல்களுக்கு மத்தியில் முழங்கால் அளவு பனியில் ராணுவ வீரர் ஒருவர் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் வீடியோ, சமீபத்தில் சமூக வலைதளங்களில் (Viral Video) வைரலானது.அந்த வகையில், மேலும் ஒரு வீடியோ...

வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு! SBI!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை அவ்வப்போது வழங்கி வருகின்றது.அவற்றில் முக்கியமான ஒன்று தான் IMPS பரிவர்த்தனை. அதில் வாரத்தின் ஏழு நாட்களும்...

குழந்தை பிறந்தவுடன் ஆதார்! வழி..!

குழந்தைகளின் ஆதார் அட்டை தொடர்பான விதிகளை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் மாற்றியுள்ளது.அதன்படி குழந்தை பிறந்த உடனேயே ஆதார் அட்டையை உருவாக்க முடியும்.இதற்கு பயோமெட்ரிக் தேவை இல்லை. குழந்தை பிறந்து ஐந்து ஆண்டுகளுக்கு...

வருமான வரி: கால அவகாசம் நீட்டிப்பு!

வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது.கொரோனா காரணமாகவும், அறிக்கைகளை மின்னனு முறையில் தாக்கல் செய்வதில் உள்ள சிரமங்கள் குறித்து வரி செலுத்துவோர் தரப்பில் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில்,...
- 2026

Recent articles