இந்தியா

சபரிமலையை கலவர பூமியாக மாற்ற ஆர்எஸ்எஸ் முயற்சி: கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு!

இந்நிலையில், சபரிமலையை கலவர பூமியாக்க ஆர்.எஸ்.எஸ். முயல்கிறது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்க கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் முறையீடு

முல்லைப் பெரியாறு அணையை கண்காணிக்க தமிழக அரசு சார்பில் 10 பேர் கொண்ட துணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் முழு கொள்ளளவான 142 அடியை எட்டிய போது, பாதுகாப்பு...

ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன்ஜி பாகவத் நிகழ்த்தும் விஜய தசமி உரை! (நேரலை)

ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன்ஜி பாகவத் நிகழ்த்தும் விஜய தசமி உரை! (நேரலை)

சபரிமலை விவகாரத்தில் அரசுக்கு எதிர்ப்பு: கேரளத்தில் நாளை முழு அடைப்பு!

திருவனந்தபுரம்: சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப் பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சபரிமலை விவகாரத்தில் அடம்பிடிக்கும் கேரள அரசின் ஹிந்துவிரோதப் போக்கைக் கண்டித்தும் கேரளாவில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடத்தப் படவுள்ளது. 

கூட்டம் கூட்டமாக வரும் சபரிமலையில் 144 தடை உத்தரவு!

பத்தனம்திட்டை: கூட்டம் கூட்டமாக பக்தர்கள் சேர்ந்து வரும் சபரிமையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

சபரிமலை விவகாரத்தில் மத்திய அரசின் மௌனம் ஏன்? தப்பிக்க முயல்வது நியாயமா?

சபரிமலை விவகாரத்தில் ஹிந்துக்களின் நம்பிக்கை, பாரம்பரியத்தை சீர்குலைக்கும் வகையில் வந்துள்ள உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தென் தமிழகமும் கேரளமும் கொந்தளித்துக் கொண்டுள்ளது.
- 2026

பத்தனம்திட்டையில் தடுக்கப் பட்ட பெண்; மீட்டுச் சென்ற போலீஸார்! பெண் தொண்டர்கள் 8 பேர் கைது!

பத்தனம்திட்டை: சபரிமலை ஐயன்ப்பன் கோயிலுக்குச் செல்ல முயன்ற 40 வயதுப் பெண் மாதவி என்பவரை பத்தனம்திட்டையில் தொண்டர்கள் தடுத்து நிறுத்தினர். அவரை போலீஸார் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.

பிரதமர் மோடி துர்காஷ்டமி வாழ்த்து

துர்காஷ்டமியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவரின் கனவுகளையும் துர்கா தேவி நிறைவேற்றி சமூகத்தில் இருந்து தீமைகளையும் அகற்றுவார் என அவர் கூறியுள்ளார்.

சபரிமலை விவகாரத்தில் போராட்டங்களால் கேரளாவில் பதற்றம்! போலீஸ் பாதுகாப்புடன் சந்நிதியில் பெண்கள்!

சபரிமலைக்கு வரும் பெண்களை பாதுகாப்புடன் அழைத்துச் சென்று, கோயில் நடைமுறையையும் நம்பிக்கையையும் சீர்குலைக்கும் வெறித்தனத்துடன் கேரள கம்யூனிஸ்ட்களும் மாநில அரசும் ஈடுபட்டு வருவது

டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக பல விதமான மொபைல் வாலட்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி

டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக பல விதமான மொபைல் வாலட்டுகளிடையே பணபரிவர்த்தனை செய்து கொள்ள ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை தற்போதுள்ளதை விட, அடுத்த 5...

சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை இன்று மாலை திறக்கப்பட உள்ள நிலையில், அங்கு பாதுகாப்புக்காக 200க்கும் மேற்பட்ட பெண் காவலர்கள் உள்பட ஆயிரத்து 500-க்கும் காவலர்கள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு...

பம்பைக்கு செல்ல முயன்ற பெண்கள்; தடுத்து திருப்பி அனுப்பிய ஐயப்பன் படை!

கார்கள், பஸ்கள் இவற்றில் எல்லாம் ஏறி, தேடித் தேடி வருகின்றனர். பெண்கள் எவராவது பஸ்ஸில் இருந்தால், அவர்களை கீழே இறக்கி விட்டு அதன் பின்னரே அரசு மற்றும் தனியார் பஸ்களை தொடர்ந்து செல்ல அந்தப் பெண்கள் அனுமதிக்கின்றனர்!
- 2026

Recent articles