இந்தியா

சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தியது ராஜஸ்தான் அணி

இன்று நடந்த ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சென்னை அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஐபிஎல் போட்டியில் ஆமதாபாத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் சென்னை அணி ராஜஸ்தான் ராயல்ஸ்...

திருவாங்கூர் தேவசம் போர்டு ஆணையாளர் நியமனம்

  திருவாங்கூர் தேவசம் போர்டு ஆணையாளர் நியமனம் சபரிமலை;கேரளா மாநில திருவாங்கூர் தேவசம் போர்டு புதிய ஆணையாளராக ராமராஜ பிரேம பிரசாத் பொறுப்பேற்றார்.பின்னர் அவர் சபரிமலை ஐயப்பன்...

கோலி ரன் எடுத்தால் அனுஷ்கா ‘மேன் ஆப்ஃத மேட்ச்’: ப்ரீதி ஜிந்தா

யாரெல்லாமோ ஆதரவுக் குரல் கொடுத்தாலும், சக நடிகையும், ஐபிஎல்லில் ஒரு அணியின் உரிமையாளருமான ஒருவரின் குரல் இப்போது அனுஷ்காவின் நெஞ்சைத் தொட்டுவிட்டது. விராட் கோலி நன்றாக விளையாடி ரன்...

ராகுல் நாடு திரும்பியதற்கான எழுச்சிப் பேரணி; காங்கிரஸ் ‘மெகா’ ஏற்பாடு

புது தில்லி: இதோ வருகிறார், இப்போது வருகிறார், இதோ வந்துவிட்டார் என்றெல்லாம் போக்குக் காட்டி, ஒருவழியாக வந்தே விட்டார் ராகுல் காந்தி. எங்கே? தில்லிக்குத்தான்! அவரை வரவேற்க...

அன்புமணி மீதான வழக்கு விசாரணை மே.15க்கு ஒத்திவைப்பு

புதுதில்லி : மருத்துவக் கல்லூரிகளுக்கு முறைகேடாக அனுமதி வழங்கியது தொடர்பாக பாமக.,வின் அன்புமணி மீதான வழக்கு விசாரணை மே 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

10 கோடியைத் தாண்டியது பாஜக உறுப்பினர் எண்ணிக்கை

புது தில்லி : பா.ஜ.க, உறுப்பினர் சேர்க்கை நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அளவில் பா.ஜ.க, உறுப்பினர்களின் எண்ணிக்கை இன்று 10 கோடியைத் தாண்டி உள்ளது. இதனை அக்கட்சி...
- 2026

கர்நாடகத்தில் இருந்து தமிழர்களை வெளியேற்றுவோம்: வெறியேற்றும் மஞ்சுநாத்

மேகதாது விவகாரத்தில் தமிழகம் எதிர்ப்பு தெரிவித்தால், கர்நாடகத்தில் வாழும் தமிழர்களை இங்கிருந்து வெளியேற்றுவோம் என்று கன்னட வேதிக அமைப்பின் தலைவர் மஞ்சுநாத் பேசியுள்ளார். மேகதாது அணை கட்ட ஆதரவு தெரிவித்தும், தமிழகத்துக்கு...

பறந்து பறந்து ஏர் இந்தியாவுக்கு ரூ. 600 கோடி பாக்கி: மற்ற அமைச்சகங்களுக்கு கடிதம்

புது தில்லி: ஏர் இந்தியா விமானங்களில் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் முக்கிய தலைவர்கள் மேற்கொண்ட பயணங்களின் வகையில், ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு கடந்த மார்ச் 31-ஆம்...

முல்லைப் பெரியாறு அணைக்கு மத்தியப் படை பாதுகாப்பு தேவை: தமிழக அரசு பதில் மனு

புது தில்லி: முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்புக்கு மத்திய தொழில் படையினர் பாதுகாப்பே தேவை என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது. முல்லைப் பெரியாறு...

குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கற்பழிப்பு: மாடலிங் நடிகை பூஜா புகார்!

பாட்னா: குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து தன்னை எவரோ கற்பழித்துவிட்டதாகவும், தன் விலையுயர்ந்த பொருள்களை கொள்ளை அடித்துச் சென்றுவிட்டதாகவும் மாடலிங் நடிகை பூஜா மிஸ்ரா புகார் ஒன்றை...

சாய்னா நேவால் மீண்டும் முதல் இடம்: தக்க வைப்பது கடினம் என்கிறார்

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் இந்த மாதத் தொடக்கத்தில், இந்தியன் ஓபன் கிராண்ட்ஃபிரி பேட்மிண்டன் பட்டத்தை வென்றார். இதை அடுத்து ஒற்றையர் தரவரிசையில் முதலிடம் பிடித்து புதிய சாதனை படைத்தார். ஆனால்...

இணைய சமவாய்ப்புக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் நவீன் பட் நாயக்

புவனேஸ்வரம்: ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் இணைய சமவாய்ப்புக்கு ஆதரவு தெரிவித்து குரல் கொடுத்துள்ளார். இணைய சமவாய்ப்பை அசைத்துப் பார்க்கும் முயற்சி, வளர்ந்து வரும் ஐ.டி. துறைக்கு பெரும் பொருளாதாரப் பின்னடைவை...
- 2026

Recent articles