சற்றுமுன்

வாட்ஸ்அப் சேனலில் பிரதமர் மோடி; புதிய நாடாளுமன்றத்தின் படத்துடன் முதல் பகிர்வு!

வாட்ஸ் சேனலில் இணைந்து பொதுமக்களின் குறைகளை நேரடியாக அறிந்து வருகிறார். இந்நிலையில் பிரதமர் மோடியும் வாட்ஸ் ஆப் சேனலில் இணைந்துள்ளார்.

ஆய்வுப் பணியைத் தொடங்கியது ஆதித்யா எல்-1

ஆதித்யா எல்-1’ விண்கலம் தனது ஆய்வுப் பணியை தொடங்கியுள்ளதாக இஸ்ரோ இன்று திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

தான்தோன்றிமலை புரட்டாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொடி கம்பத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து கோவில் பட்டாச்சாரியார் கொடியை ஏற்றி வைத்து தீபாராதனை

படியில் தலை வைத்து வணங்கினேன்: பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

முதல் முறையாக நாடாளுமன்றத்தில் அடியெடுத்து வைத்த போது படியில் தலையை வைத்து வணங்கினேன் என்று கூறினார்.

‘சாகச’ விபத்து ஏற்படுத்திய யுடியூபர் டிடிஎஃப் வாசன் மீது வழக்குப் பதிவு!

டிடிஎப் வாசன் சாகசம் செய்ய முயன்றபோது விபத்து ஏற்பட்டது. இதில் அவர் காயமடைந்து மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து சிசிடிவி

இலங்கையை வீழ்த்தி 8வது முறையாக ஆசிய கோப்பையைக் கைப்பற்றிய இந்திய அணி!

ஆகஸ்டு 17 முதல் செப்டம்பர் 17 வரை நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கோப்பையை வென்றுள்ளது.
- 2026

500 கிலோ காய்கறிகளால் உருவான மணமேடை!

பல்லடம் அருகே நடைபெற்ற திருமணத்தில், 500 கிலோ காய்கறிகளால் அமைக்கப்பட்ட மணமேடை பலரின் கவனத்தையும் ஈர்த்தது.

மதுரை: கழிவறை, குப்பைத் தொட்டியில் பிடிபட்ட ஒன்றேகால் கோடி மதிப்பு தங்கம்!

கைப்பற்றப்பட்ட தங்கம் ஒரு கிலோ 924 கிராம் இந்திய சந்தை மதிப்பில் ஒரு கோடியே 17 லட்சம் ரூபாய் என தெரிகிறது.

எய்ம்ஸ் மதுரை திட்டம்: மத்திய அமைச்சர் எஸ்.எஸ்.பி. சிங் பாகேல் ஆய்வு!

எய்ம்ஸ் மதுரை திட்டம்: மத்திய அமைச்சர் எஸ்.எஸ்.பி.சிங் பாகேல் எய்ம்ஸ் முன்னேற்றத்தை ஆய்வு செய்தார்

அன்னைத் தமிழைக் காக்க ஆன்மீகத்தை வளர்ப்போம்: விநாயக சதுர்த்தி வாழ்த்து!

தமிழக மக்கள் அனைவரும் பட்டிதொட்டி எங்கும் நடக்கின்ற இந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறோம்.

ஜனநாயக கூட்டணியிலிருந்து இதுவரை அழைப்பு வரவில்லை: ஒபிஎஸ்!

வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலுக்கு தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அழைப்பு வந்ததா என்ற கேள்விக்கு:

கரூரில் விஸ்வகர்மா ஜயந்தி விழா! சிறப்பு பூஜைகள்!

சிறப்பு நிகழ்ச்சியானது விஷ்வகர்மா சித்தி விநாயகர் அறக்கட்டளை தலைவர் கருப்புசாமி மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் பொதுமக்கள் என பலர் கலந்து
- 2026

Recent articles