சற்றுமுன்

Fwd: அனைத்து வாய்க்கால்களும் குடிமராமத்துப்பணிகள் திட்டத்தின் கீழ் தூர்வாரப்பட்டுள்ளது – வாய்க்கால்களில் தண்ணீர் வரவேண்டுமென்றால் மழை பெய்ய வேண்டும் – கரூர் அருகே தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சர்ச்சை பேட்டி...

அனைத்து வாய்க்கால்களும் குடிமராமத்துப்பணிகள் திட்டத்தின் கீழ் தூர்வாரப்பட்டுள்ளது – வாய்க்கால்களில் தண்ணீர் வரவேண்டுமென்றால் மழை பெய்ய வேண்டும் – கரூர் அருகே தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சர்ச்சை பேட்டி !! ...

Fwd: தமிழக அரசு மக்களை பற்றி சிந்திக்காத அரசாக இல்லை ! முழுக்க, முழுக்க குடிமராமத்துப்பணிகளுக்காக நிதிகளை ஒதுக்கினால் தூர்வாருகின்றோம் என்ற பெயரில் அந்த பணத்தினை என்ன செய்வார்கள் ? நெடுஞ்சாலைத்துறைக்கு ஒதுக்கும்...

தமிழக அரசு மக்களை பற்றி சிந்திக்காத அரசாக இல்லை ! முழுக்க, முழுக்க குடிமராமத்துப்பணிகளுக்காக நிதிகளை ஒதுக்கினால் தூர்வாருகின்றோம் என்ற பெயரில் அந்த பணத்தினை என்ன செய்வார்கள் ? நெடுஞ்சாலைத்துறைக்கு ஒதுக்கும் பணிகளை...

கேரள கனமழை வெள்ளம்: ரயில்கள் ரத்து விவரம்!

கேரளாவில் கனமழை எதிரொலி 29 ரயில்கள் முழுமையாகவும் 12 ரயில்கள் பகுதி தூரமாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழகம் வழியாக சில ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக 29 ரயில்கள்...

வெள்ள பாதிப்பு: நாமக்கல் ஈரோடு பகுதிகளில் முதல்வர் நாளை ஆய்வு!

சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ள நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை நேரில் ஆய்வு செய்யவுள்ளார்கர்நாடகாவில் பெய்து வரும் கன மழையால், காவிரியாற்றில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கர்நாடக...

கேரளத்துக்கு மேலும் ரூ.5 கோடி; கூடுதல் உதவி: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு!

சென்னை: கனமழை மற்றும் அணைகள் திறக்கப் பட்டதால் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளத்துக்கு தமிழக அரசு சார்பில் மேலும் ரூ. 5 கோடி  நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி...

வெள்ளத்தில் சிக்கிய நடிகை அனன்யா; ரெண்டு நாளா நரகத்தில் இருந்தாராம்!

கேரளத்தில் பெய்து வரும் கன மழையிலும் அணைகளில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டதால் ஏற்பட்ட பெருவெள்ளத்திலும் சிக்கியவர்கள் பலர். அவர்களில் கேரள திரையுலகத்தினரும் இருக்கின்றனர். பலரும் தாங்கள் பட்ட சிரமங்களை பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிவிட்ட்டர்...
- 2026

பிஎஸ்என்எல் முறைகேடு வழக்கு: கலாநிதி மாறன் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி

தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதிமாறன் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, சன் டிவிக்கு பி.எஸ்.என்.எல். அதிவேக தொலைபேசி இணைப்புகளை, முறைகேடாகப் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.இதனால் அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படுத்தியதாக...

தேசிய பேரிடர் மீட்புபடையினர் கேரளா சென்றனர்

அரக்கோணத்தில் இருந்து 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புபடையினர் கேரளா விரைந்துள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநில மக்களுக்கு உதவிசெய்யும் வகையில் அரக்கோணம் அருகே உள்ள தக்கோலத்தில் இருந்து தேசிய பேரிடர்...

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவில் ஆய்வுப் பணிகளை தொடங்கினார் பிரதமர் மோடி

கேரளாவில் கடந்த மே மாதம் 29-ம் தேதி தொடங்கிய தென்மேற்கு பருவமழை கடந்த 8-ம் தேதி முதல் தீவிரமடைந்தது. அங்குள்ள 14 மாவட்டங்களிலும் இடைவிடாது பெய்து வரும் மழையால் மாநிலம் முழுவதும் வெள்ளநீரில்...

இன்று பிரதமராக பதவியேற்கிறார் இம்ரான்கான்

பாகிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான்கான் இன்று பதவியேற்கிறார். பாகிஸ்தானில் கடந்த நடந்த நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் கட்சி, 115 இடங்களில் வெற்றி பெற்றது. ஆட்சியமைக்க இன்னும் 137 உறுப்பினர்களின்...

Fwd: மழை வெள்ளத்தில் இருந்து மக்களை காக்கவும், அனைவரும் செல்வச்செழிப்பாக இருக்க வேண்டி கரூர் வேம்புமாரியம்மன் ஆலயத்தில் பல லட்சம் மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் – விஷேச தீபாராதனை நிகழ்ச்சி...

மழை வெள்ளத்தில் இருந்து மக்களை காக்கவும், அனைவரும் செல்வச்செழிப்பாக இருக்க வேண்டி கரூர் வேம்புமாரியம்மன் ஆலயத்தில் பல லட்சம் மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் – விஷேச தீபாராதனை நிகழ்ச்சி –...

கேரள வெள்ள நிவாரணத்துக்கு ஒரு நாள் சம்பளம் அளிக்கிறது அரசு அலுவலர் சங்கம்

சென்னை: கேரள வெள்ள நிவாரணத்துக்கு தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒருநாள் சம்பளத்தை பிடித்தம் செய்து கொள்ள தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய (என்.ஜி.ஓ.) சங்கம் முடிவு செய்துள்ளது.கேரளாவில் வரலாறு காணாத மழை பெய்து...
- 2026

Recent articles