சற்றுமுன்

கருணாநிதிக்கு மெரினாவில் நினைவகம் அமைக்க 1.72 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு

சென்னை: சென்னை மெரினாவில் அடக்கம் செய்யப் பட்டுள்ள முன்னாள் தமிழக முதல்வர் மு.கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்க 1.72 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.நினைவிடம் தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியது திமுக. அதன்படி,...

சேதமடைந்த கொள்ளிடம் பழைய பாலம் அகற்றப் படும்! அமைச்சர் உறுதி!

திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கத்தில் சேதமடைந்த பழைய கொள்ளிடம் பாலம் இடித்து அகற்றப்படும் என்று அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறினார்.திருச்சியில் இருந்து சென்னை செல்லும் பிரதான சாலையில், முன்னர் போக்குவரத்துக்கு பயன்பட்டது கொள்ளிடம் பாலம்....

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

சென்னை: தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள நெல்லை,...

துப்பாக்கிக் குண்டுகள் முழங்க மரியாதை: எரியூட்டப்பட்டது வாஜ்பாய் உடல்!

வாஜ்பாய் உடலுக்கு இறுதிச்சடங்கு வெள்ளிக்கிழமை இன்று பிற்பகல் ஸ்மிருதி ஸ்தல்லில் நடைபெற்றது. இதில் பிரதமர், ஜனாதிபதி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இறுதி ஊர்வலம் இன்று பிற்பகல் 2 மணிக்கு...

புதிய தலைமைச் செயலக முறைகேடு குறித்து விசாரித்த ரகுபதி ராஜினாமா!

சென்னை: புதிய தலைமைச் செயலக கட்டட முறைகேடு குறித்து விசாரித்து வந்த விசாரணை ஆணைய தலைவர் ரகுபதி ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை தலைமைச் செயலாளருக்கு அனுப்பி வைத்தார்.முன்னதாக, கடந்த...

Fwd: கரூர் அருகே மாயனூர் கதவணைக்கு காவிரி, அமராவதி, பவானி ஆறுகளில் இருந்து, 2.30 லட்சம் கன அடி உபரி நீர், மாயனூர் கதவணைக்கு நீர் வந்து கொண்டிருப்பதினால், வருவாய்த்துறை சார்பில், வெள்ள...

கரூர் அருகே மாயனூர் கதவணைக்கு காவிரி, அமராவதி, பவானி ஆறுகளில் இருந்து, 2.30 லட்சம் கன அடி உபரி நீர், மாயனூர் கதவணைக்கு நீர் வந்து கொண்டிருப்பதினால், வருவாய்த்துறை சார்பில், வெள்ள அபாய...
- 2026

மோடி, அமித் ஷா உடன் நடந்து செல்ல… வாஜ்பாயின் இறுதி ஊர்வலம்!

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் வாஜ்பாய் உடல் வைக்கப்பட்டு ஸ்மிரிதி ஸ்தல் பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது. இறுதி ஊர்வலத்தில் பிரதமர் மோடி, அமித்ஷா உள்பட பாஜகவின் முக்கிய...

முல்லைப் பெரியாறு நீர்மட்ட பிரச்னை: தமிழகத்துக்கு உச்ச நீதிமன்றம் ஆலோசனை!

புது தில்லி: முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடியாகக் குறைக்க உத்தரவிட மறுத்துவிட்ட உச்சநீதிமன்றம், இதுபற்றி அணையின்  துணை கண்காணிப்பு குழுவும், தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவும் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும்...

ஸ்ட்ரெலைட்… பசுமைத் தீர்ப்பாய அனுமதிக்கு தடைவிதிக்க மறுப்பு!

புது தில்லி: ஸ்டெர்லைட் வளாகத்தில் நிர்வாக பணிகளை மேற்கொள்ள தடை இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.பசுமைத் தீர்ப்பாய ஆணைக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த  மேல்...

வாஜ்பாய் இறுதி யாத்திரை துவங்கியது; தொண்டர்கள் கண்ணீர் அஞ்சலியுடன் பிரியாவிடை!

பாரதத்தின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான அடல் பிகாரி வாஜ்பாயின் இறுதி ஊர்வலம் துவங்கியது. அவருக்கு தொண்டர்கள் திரண்டு பிரியாவிடை அளித்தனர்.93 வயதான அடல் பிஹாரி வாஜ்பாய் நேற்று தில்லியில் காலமானார். அவரது...

ஈடு இணையற்ற ஜனநாயகப் பேரொளி மறைந்தது! :வைகோ இரங்கல்

சென்னை: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார் மதிமுக., பொதுச் செயலர் வைகோ. அவர் தனது இரங்கல் செய்தியில்...இந்திய நாட்டின் அரசியல் வரலாற்றில் அழியாப் புகழ் படைத்த ஈடு இணையற்ற...

என்னை தன் மகன் போலவே பார்த்தவர் வாஜ்பாய்: வைகோ உருக்கம்!

புதுதில்லி: மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் குறித்து தனது இரங்கலைத் தெரிவித்தார் மதிமுக., பொதுச் செயலர் வைகோ.அவர் இது குறித்துக் குறிப்பிடுகையில்...அவர் ஆட்சி செய்த போது இருமுறை நம்பிக்கை இல்லா...
- 2026

Recent articles