சற்றுமுன்

நாளை முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை..

கோடைகால விடுமுறை முடிந்து வரும் 2023-2024 கல்வியாண்டுக்கான பள்ளிகள் திறக்கப்படும் தேதி மற்றும் பொதுத் தேர்வுகள் நடைபெறும் தேதிகள் குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்துஅறிவித்தார்.அப்போது அவர்...

மு.க.ஸ்டாலின்- மத்திய நிதி அமைச்சர் திடீர் சந்திப்பு..

டெல்லி விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்- மத்திய நிதி அமைச்சர் டெல்லி விமானநிலையத்தில் விமானத்திற்காக இருவரும் காத்திருந்த போது தற்செயலாக சந்தித்து பேசினர் .டெல்லி விமான நிலையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய...

ஜூன் 5 இல் கிண்டி மருத்துவமனையை திறந்து வைக்கிறார் குடியரசுத் தலைவர்

முதல்வர் ஸ்டாலினின் அழைப்பை ஏற்று, சென்னை - கிண்டியில் ரூ.230 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை ஜூன் மாதம் 5-ம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு திறந்து...

கும்பகோணம் சாரங்கபாணி கோயில் சித்திரை திருவிழா துவக்கம்..

கும்பகோணத்தில் ஆராவமுதன் என்னும் சாரங்கபாணி பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வாக வரும் 29-ம் தேதி கருடசேவை. மே 4-ம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளதுகும்பகோணத்தில் ஆராவமுதன் என்னும் சாரங்கபாணி...

மல்யுத்த வீராங்கனை களுக்கு ஆதரவாக போராட்டம்..

விருதுநகரில் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக இன்று அனைத்து சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.இந்தியாவின் மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ்பூஷன் சரண்சிங். இவர் பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினராவார். இவர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு தொடர்ந்த பாலியல் தொல்லை...

மது பாட்டில்கள் பதுக்கி விற்ற நால்வர் கைது..

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த பெண் உட்பட நான்கு பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். 142 மது பாட்டில்கள் இரு டூவீலர்கள் பறிமுதல் செய்து போலீசார் தீவிர...
- 2026

பட்டாசு ஆலையில் இடி தாக்கி பெண் தொழிலாளி உடல் கருகி மரணம்..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் இடி தாக்கியதில் ஏற்பட்ட வெடி விபத்தில் பெண் தொழிலாளி உடல் கருகி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.விபத்து குறித்து வச்சக்காரப்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.விருதுநகர்...

வந்தே பாரத் ரயில் உள்ளே மழை நீர்..

கேரளாவில் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்த வந்தே பாரத் ரயில் மழை நீர் ஒழுகியது பயணிகளிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .கேரளாவில் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்த வந்தே பாரத் ரயில் மழை நீர் ஒழுகியது சர்ச்சையை...

அதிமுக-பாஜக கூட்டணி தொடர்கிறது – டெல்லியில் இபிஎஸ் பேட்டி

அதிமுகவுக்கும் அண்ணாமலைக்கும் எந்த தகராறும் கிடையாது.அதிமுக- பாஜக கூட்டணி தொடர்வதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.அதிமுக பொதுச் செயலாளராகபதவியேற்ற பின் முதல் முறையாக பழனிசாமி நேற்று டெல்லி சென்றார். இரவு...

வறட்சியின் பிடியில் பாபநாசம் அணை..

நெல்லை மாவட்ட பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் இன்றைய நிலவரப்படி 15.45 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளதால் விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர்.நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆண்டு...

விருதுநகர் அருகே16.5 டன் ரேசன் அரிசி பறிமுதல்..

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே16.5 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்து 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் வெம்பக்கோட்டை பகுதிகளில் ரேசன் அரிசி கடத்தப்பட்டு வருவதாக குடிமைப்...

திருச்சுழியில் விமரிசையாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு

திருச்சுழி அருகே செம்பொன்நெருஞ்சி கிராமத்தில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெகு விமரிசையாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிஇந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 400-க்கும் மேற்பட்ட காளைகள் 300-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு விருதுநகர் மாவட்டம், திருச்சுழி...
- 2026

Recent articles