சற்றுமுன்

லாரிகள் ஸ்டிரைக் – புதுச்சேரியில் தினம் 150கோடிக்கு வர்த்தகம் பாதிப்பு

மத்திய, மாநில அரசுகள் தங்களுடைய கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் சட்டப்பேரவை அருகே முற்றுகை போராட்டம் நடத்தினர். பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும், சுங்கச்சாவடிகளை அகற்றி விட்டு...

விஜய் மல்லையாவின் மேல்முறையீடு மனுவுக்கு இங்கிலாந்து ஐகோர்ட்டு அனுமதி மறுப்பு

இந்தியாவில் உள்ள வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாமல் இங்கிலாந்துக்கு தப்பிச் சென்று, லண்டன் அருகே உள்ள ஹெர்ட்போர்டுஷைர் என்ற இடத்தில் வசிக்கும் தொழில் அதிபர் விஜய் மல்லையாவை...

அத்வானியை நான் கட்டிப்பிடிக்கவும் முடியும்; சண்டையிடவும் முடியும்: ராகுல்

டெல்லியில் நேற்று நடைபெற்ற ஒரு புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில், பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் அத்வானி கலந்து கொண்ட விழாவில் பேசிய ராகுல், பாரளுமன்றத்தில் மோடியை கட்டிபிடித்த சம்பவத்தை சுட்டிக்காட்டி பேசிய...

செம்மரங்களைக் கடத்திய 4 தமிழர்கள் துப்பாக்கி முனையில் கைது

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே செம்மரம் வெட்டிய தமிழர்களில் 4 பேரை துப்பாக்கி முனையில் ஆந்திர போலீசார் கைது செய்தனர். ஸ்ரீவாரிமெட்டு வனப்பகுதியில் ரோந்து சென்ற போலீசார், செம்மரங்களை வெட்டி எடுத்து வந்த ஒரு...

அடிப்படை வசதியை செய்து தராமல் டாஸ்மாக் கடையை திறக்கும் நிர்வாகத்தை கண்டித்து பெண்கள் முற்றுகை போராட்டம்

பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பெண்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பாடாலூர் - ஊத்தங்கால் சாலையில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையால் பள்ளி மாணவிகள் மற்றும் இளம்பெண்கள் பாதிக்கப்படுவதாக...

இன்றைய பெட்ரோல், டீசல் விலை

கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை விலையில் ஏற்றம், இறக்கம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் தொடர்ந்து 3-வது நாளாக சென்னையில் பெட்ரோல், டீசல் விலை எந்த மாற்றமுமின்றி விற்பனை செய்யப்படுகிறது....
- 2026

ஆர்வக்கோளாறுக்கு அளவில்லையா? யுடியூப் மூலம் வீட்டில் பிரசவம் பார்த்து உயிரைப் பறிகொடுத்த ஆசிரியை!

திருப்பூர்: நவீன தொழில்நுட்ப வளர்ச்சியை தவறாகப் பயன்படுத்திக் கொண்டு, தங்கள் வாழ்க்கையை இழந்து வருபவர்கள் பலர். அப்படிப்பட்ட ஆர்வக் கோளாறுகளுக்கு உதாரணமாக ஓர் ஆசிரியை தன் உயிரையே இழந்திருக்கிறார்.இயற்கை முறை மருத்துவம் என...

திருப்பதி பெருமாளுக்கு போட்ட நகைகளைக் காணோம்: 300க்கும் மேற்பட்டோர் பேரணியாகச் செல்கின்றனர்!

திருப்பதி: சப்தகிரி என்றும் ஏழுமலை என்றும் ஹிந்துக்களால் போற்றிக் கொண்டாடப் படும் திருப்பதி ஏழுமலையான் சந்நிதியில், அன்பர்கள் பலர் அவ்வப்போது அளித்த நகைகள் மாயமான விவகாரத்தில், விசாரணைக் குழு அமைக்க வலியுறுத்தி 30...

தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒர் இரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.கடந்த 24 மணி நேரத்ததில்...

மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் தமிழக அமைச்சர்கள் சந்திப்பு!

தில்லியில் இன்று பிற்பகல் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து தமிழக அமைச்சர்கள் தங்கமணி மற்றும் வேலுமணி இருவரும் உரையாடினர். நாடாளுமன்றத்தில் துணை சபாநாயகர் தம்பிதுரையின் அழைப்பின் பேரில், தம்பிதுரை அறைக்கு வந்தார்...

சென்னை குரோம்பேட்டை எஸ்.எஸ்.எம். பள்ளி தாளாளர் கைது

சென்னை: குரோம்பேட்டை எஸ்.எஸ்.எம். பள்ளி தாளாளர் சந்தானம் கைது செய்யப்பட்டார்.மாணவர்களிடம் ரூ. 2 லட்சம் கேட்டு நிர்பந்தித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை தரக்குறைவாக பேசியதாக சந்தானம் மீது புகார் அளிக்கப்பட்டது.பீர்க்கங்கரணை...

குரோம்பேட்டை எஸ்.எஸ்.எம். பள்ளிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிப்பு

குரோம்பேட்டை எஸ்.எஸ்.எம். பள்ளிக்கு காலவரையற்ற விடுமுறை விடப்படுவதாக  பள்ளி நிர்வாகம் அறிவித்திருக்கிறது.குரோம்பேட்டை எஸ்.எஸ்.எம். பள்ளிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நெடுங்குன்றத்தில் உள்ள பள்ளிக்கும் விடுமுறையை பள்ளி நிர்வாகம் அளித்துள்ளது. பள்ளி காலவரையின்றி மூடப்படுவதாக...
- 2026

Recent articles