சற்றுமுன்

ஓபிஎஸ்., மற்றும் குடும்பத்தினர் மீது சொத்துக் குவிப்பு வழக்கு! லஞ்ச ஒழிப்பு துறை விசாரணைக்கு உத்தரவு!

சென்னை: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது தெரிவிக்கப் பட்டுள்ள சொத்துக் குவிப்பு புகாரில், லஞ்ச ஒழிப்புத் துறையின் ஆரம்பக் கட்ட விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது என்று தமிழக அரசு...

தனியார் விடுதியில் அதிர்ச்சி! இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற காவலாளி கைது!

சென்னை சோழிங்கநல்லூரில் தனியார் தங்கும் விடுதி ஒன்றில் தங்கியிருந்தார் இளம்பெண் ஒருவர். கோவையைச் சேர்ந்த அந்தப் பெண் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார்.அவர் விடுதியில் தூங்கிக் கொண்டிருந்தபோது, காவலாளி சுபாஷ் பலாத்காரம்...

எஸ்எஸ்எம் பள்ளி தாளாளர் மீது தக்க நடவடிக்கை உறுதி: செங்கோட்டையன்

சென்னை: மாணவர்கள் ரூ.2 லட்சம் முன்வைப்புத் தொகை செலுத்த வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பி, பெற்றோரைத் தரக்குறைவாகப் பேசியதாகக் கூறப்படும் விவகாரத்தில், சென்னை எஸ் எஸ் எம்., பள்ளி மாணவர்களின் பெற்றோரைச் சந்தித்த...

கருணாநிதிக்கு என்ன ஆச்சு? காலை முதல் சுற்றிச் சுற்றி வரும் ‘தகவல்’!

சென்னை: திமுக., தலைவர் கருணாநிதி உடல் நலமின்றி ஓய்வு எடுத்து வருகிறார். அண்மைக் காலமாக அவருக்கு உடல் நலம் மோசமான நிலையில், கடந்த வாரம் டிராக்யாஸ்டமி சிகிச்சையில் மாற்றுக் கருவி பொருத்தி வீடு...

சென்னை பரங்கிமலை ரயில் நிலைய விபத்தில் உயிரிழந்தவர்கள் அடையாளம் காணல்

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் நேற்று கடற்கரை - திருமால்பூர் ரயில் சுற்றுச் சுவரில் மோதி படியில் தொங்கிக் கொண்டு வந்த சிலர் கீழே விழுந்தனர். அவர்களில் 4 பேர் ரயிலில் அடிபட்டு...

பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குச்சாவடியில் பயங்கர குண்டு வெடிப்பு: 25 பேர் பலி

பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் குவெட்டா நகர வாக்குச்சாவடியில் பயங்கர குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த குண்டு வெடிப்பில் 25 பேர் பலியாகி உள்ளனர் என்றும் காயமடைந்த 30-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு...
- 2026

ரஜினி, கமல் மீது மக்களுக்கு நம்பிக்கையில்லை: ராமதாஸ்

ரஜினி, கமல் நல்லாட்சி தருவார்கள் என்று மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்று சென்னை அடையாறில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இந்த விழாவில் விழித்தால் விடியும்...

லாவோஸ் அணை விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்

லாவோஸில் ஓர் அணை உடைந்து குறைந்தது 20 பேர் உயிரிழந்த நிலையில், இந்த சம்பவத்தில் உயிர் பிழைத்திருப்போரை மீட்கும் பொருட்டு அதிக எண்ணிக்கையில் மீட்பு பணியாளர்கள் சம்பவ பகுதிக்கு விரைந்துள்ளனர். அணை உடைந்ததில் குறைந்தது...

ரோஜர் கோப்பை டென்னிஸ் தொடரில் இருந்து ரோஜர் பெடரர் விலகல்

ரோஜர் கோப்பை டென்னிஸ் தொடரிலிருந்து முன்னணி வீரரான ரோஜர் பெடரர் விலகியிருப்பது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்ஜர்லாந்தின் ரோஜர் பெடரர் டென்னிஸ் உலகில் முன்னணி வீரராக வலம் வருகிறார். திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தும்...

கல்விக்கடன் மாணவர்களின் வட்டியை அரசே ஏற்க வேண்டும்: திருச்சி சிவா வலியுறுத்தல்

வங்கியில் கல்விக்கடன் பெற்று அதை திருப்பிச் செலுத்த முடியாத மாணவர்களின் வட்டியை அரசே ஏற்க வேண்டும் அல்லது வங்கிகள் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று திமுக எம்.பி திருச்சி சிவா மாநிலங்களவையில் வலியுறுத்தினார்....

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: பிரச்சினையை தீர்ப்பது தனது கையில் இல்லை: வெங்கய்யா நாயுடு கருத்து

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் கனிமொழியின் பேச்சுக்கு அதிமுக உறுப்பினர் விஜிலா சத்யானந்த் எதிர்ப்பு தெரிவித்தார். மாநிலங்களவையில் பேசிய திமுக எம்.பி. கனிமொழி, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்...

இந்தியாவிற்கு திரும்ப விரும்பும் விஜய் மல்லையா

இந்தியாவிற்கு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ள விஜய் மல்லையா, சட்டப்படி விசாரணையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார். வங்கிகளிடம் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று விட்டு லண்டனுக்கு தப்பியோடியுள்ள தொழிலதிபர் விஜய் மல்லையாவை...
- 2026

Recent articles