சற்றுமுன்

பொறியியல் படிப்புகளில் பொதுப்பிரிவினருக்கான ஆன்லைன் கலந்தாய்வு தொடக்கம்

பொறியியல் படிப்புகளில் பொதுப்பிரிவினருக்கான ஆன்லைன் கலந்தாய்வு தொடங்கியுள்ளது. தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்துக்குட்பட்ட பொறியியல் கல்லூரிகளில் பி.இ. படிப்பில் சேர ஆன்லைன் கலந்தாய்வு முறை இந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில்...

நாடாளுமன்றத்தில் நிறைவேறியது லஞ்சம் கொடுப்பவர்களுக்கும் தண்டனை வழங்கும் புதிய சட்டம்

லஞ்சம் பெறுபவருக்கு மட்டுமல்ல, கொடுப்பவர்களுக்கு தண்டனை விதிக்கும் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேறியது. கடந்த 1988ம் ஆண்டு இயற்றப்பட்ட ஊழல் தடுப்பு சட்டத்தில் 43 திருத்தங்களை மேற்கொண்ட மத்திய அரசு,...

முதுகையே படிக்கட்டாக மாற்றி கர்ப்பிணி கீழிறங்க உதவிய காவலர்கள்: ஆணையர் பாராட்டு!

முதுகையே படிக்கட்டாக மாற்றி கர்ப்பிணி பெண் இறங்க உதவிய காவலர்களை அழைத்து ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பாராட்டினார்.சென்னை கோட்டை அருகே மின்சார ரயில் சிக்னல் கோளாறு காரணமாக நடுவழியில் நிறுத்தப்பட்டது.அப்போது பயணிகள் இறங்க காவலர்கள்...

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனையாவது இடம்? அருண் ஜெட்லி கணிப்பு

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி எத்தனையாவது இடம் பிடிக்கும் என்று மத்திய நிதி துறை அமைச்சர் அருண் ஜெட்லி தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். அதில், 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவை...

சமூக வலைதளங்களை கண்காணிக்க மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு

சமூக வலைதளங்களை கண்காணிக்கவும், சந்தேகத்தின் அடிப்படையில் அப்பாவிகள் அடித்துக் கொலை செய்வதை தடுக்கவும், அனைத்து மாவட்டங்களிலும் கண்காணிப்பு அதிகாரியை நியமிக்க மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.குழந்தை திருடர்கள், மாடு திருடர்கள் என...

சென்னை – செங்கோட்டை சிறப்பு ரயில்கள் இயக்கம்! இன்று முதல் முன்பதிவு தொடக்கம்!

சென்னையில் இருந்து செங்கோட்டைக்கும், செங்கோட்டையில் இருந்து சென்னைக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப் படுகின்றன. இதற்கான முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்கியது.வண்டி எண் 06011 சென்னை எழும்பூரில் இருந்து ஆக.6...
- 2026

பாகிஸ்தானில் இன்று பொது தேர்தல்

பாகிஸ்தானில் பாராளுமன்றத்துக்கும், 4 மாகாண சட்டசபைகளுக்கும் இன்று தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வந்த தீவிர பிரசாரம் நேற்று நள்ளிரவுடன் ஓய்ந்தது. பாகிஸ்தான் தேர்தலில் பல்வேறு கட்சிகள் களத்தில் இருந்தாலும் பாகிஸ்தான் முஸ்லிம்...

இன்று முதல் ஆகஸ்ட் 19-ம் தேதி வரை இன்ஜினீயரிங் கவுன்சலிங்

பொறியியல் படிப்பில் சேர்வதற்கான இன்ஜினீயரிங் கவுன்சலிங்கான கால அட்டவணையை வெளியிட்டு உள்ளது அண்ணா பல்கலைக்கழகம். மருத்துவக் கலந்தாய்வுக்கு பின்பே, பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வை நடத்த வேண்டும் என்பதற்காகக் கலந்தாய்வை நடத்தாமல் காலம் தாழ்த்தி வந்தது...

இன்றும், நாளையும் திண்டுக்கல்லில் கவர்னர் ஆய்வு

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்றும், நாளையும் திண்டுக்கல்லில் தங்கி ஆய்வு செய்கிறார். திண்டுக்கல் அருகே காந்தி கிராம பல்கலை விழாவில் பங்கேற்கும் அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்கிறார். திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் 'ஸ்வாச்...

முதல்வர் பதவியை குறிவைத்து இயங்கும் ஓபிஎஸ்., ‘தில்’லி பயணம்?

அ.தி.மு.க-வில் உட்கட்சிப் பூசல் நிலவுவதாகவும், ஓபிஎஸ் முதல்வர் பதவியை நோக்கி காய் நகர்த்தி வருவதாகவும் கூறப்படுகிறது.அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் தில்லி சென்று மத்திய அமைச்சர் மற்றும் பி.ஜே.பி தலைவர்களைச்...

உச்சம் தொட்ட பங்குச் சந்தை! புதிய அளவாக 36 ஆயிரம் புள்ளிகள்!

இந்தியப் பங்குச் சந்தை வரலாற்றில் முதன்முறையாக சென்செக்ஸ் புதிய உச்சத்தை தொட்டது. கடந்த பட்ஜெட்டில் பங்கு முதலீட்டு ஆதாய வரி 10 சதவீதம் விதிக்கப்படும் என்ற அறிவிப்பால், பங்குச் சந்தை சரிந்தது. தொடர்ந்து...

பாவ மன்னிப்பு விஷயத்தை வெளியில் சொல்லி விளம்பரப் படுத்தியதால் மனமுடைந்த கேரளப் பெண் தற்கொலை.. !

பத்தனம்திட்டா: கேரள மாநிலம் பத்தனம்திட்டா பகுதியில், சர்ச் பாதிரியாரிடம் பாவ மன்னிப்பு கேட்டு, அதனை வெளியில் பகிரங்கப் படுத்தி விளம்பரம் செய்ததால், மானத்துக்கு அஞ்சிய இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் இப்போது...
- 2026

Recent articles