சற்றுமுன்

சபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிக்க முடியாது : சபரிமலை தேவசம் போர்டு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் தேவசம் போர்டு கூறியுள்ளது. இதுகுறித்த வழக்கை விசாரித்து வரும், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசமைப்புச்சட்ட...

நடு ரோட்டில் கொஞ்சி விளையாடிய சிறுத்தைகள்; வாகன ஓட்டிகள் திகைப்பு!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப் பாதையில் இரண்டு சிறுத்தைகள் கொஞ்சி விளையாடி சண்டையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாகன ஓட்டிகளை எச்சரித்து அனுப்பினர்.ஈரோடு மாவட்டம்...

நம்பிக்கையில்லா தீர்மானத்தை அ.தி.மு.க-வும் ஆதரிக்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்

மத்திய பாரதீய ஜனதா அரசுக்கு எதிராக, நேற்று மக்களவையில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவந்தன. இதன்மீதான விவாதம் நாளை நடைபெற உள்ளது. விவாதத்தைத் தொடர்ந்து, குரல் வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இதுகுறித்து...

நீட் தேர்வு குளறுபடிக்கு, தமிழக மொழிபெயர்ப்பாளர்கள்தான் காரணம்: சிபிஎஸ்இ

தமிழ் வினாத்தாளில் ஏற்பட்ட குளறுபடிக்கு, தமிழக மொழிபெயர்ப்பாளர்கள்தான் காரணம்’ என உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு, நீட் தேர்வில் 11 மொழிகளில் கேள்வித்தாள்கள் இடம் பெற்றிருந்தன. தமிழ் மொழியில் அச்சடிக்கப்பட்ட கேள்வித்தாளில்,...

தாமிரபரணி புஷ்கர பிரசார குழுவினர் தென்காசி வருகை: பக்தர்கள் உற்சாக வரவேற்பு!

அகில பாரத துறவியர்கள் சங்கத்தின் செயலர் சுவாமி ராமானந்தா தலைமையிலான தாமிரபரணி புஷ்கர குழுவினருக்கு தென்காசியில் பக்தர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.குரு பகவான் 12 முறை ராசியைக் கடக்கும் போது அதாவது 144 ஆண்டுகளுக்கு...

அந்த 17 பேரையும் தூக்குல போடணும்: அன்புமணி ஆவேசம்!

சென்னை புரசைவாக்கத்தி உள்ள குடியிருப்பு ஒன்றில், வாய் பேச இயலாத மாற்றுத் திறளாளிச் சிறுமியை உடல் நிலையை சாதகமாக்கி பலவீனப்படுத்தி, பாலியல் வல்லுறவு கொண்டு சிதைத்த அயனாவரம் பகுதியைச் சேர்ந்த செக்யூரிடிகள், காவலாளிகள்,...
- 2026

விவசாயிகளின் சோளக்காட்டு பொம்மைகளாக மாறிய மோடி, அமித்ஷா கட்-அவுட்டுகள்

கர்நாடகாவில் பிரதமர் மோடி மற்றும் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷாவின் கட் அவுட்டுகளை பறவைகளை பயமுறுத்தும் சோழக்காட்டு பொம்மைகளாக விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். கர்நாடகாவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பிரச்சாரம்...

சவுபாக்கியா திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான மக்கள் மின் இணைப்பை பெற்றுள்ளனர் – பிரதமர் மோடி

அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் வழங்குவதாக சென்ற ஆட்சியின் போது அளித்த வாக்குறுதியை காங்கிரஸ் நிறைவேற்ற தவறிவிட்டது என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். சவுபாக்கியா திட்டத்தின் மூலம் மின் இணைப்பு பெற்று பயனடைந்த லட்சக் கணக்கானோருடன்...

கூகுள் நிறுவனத்துக்கு 34 ஆயிரத்து 265 கோடி ரூபாய் அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ஐரோப்பிய யூனியன் 34 ஆயிரத்து 265 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. கூகுள் நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு செல்போன் இயங்கு தளத்துக்கு உள்ள செல்வாக்கை செல்போன் சந்தையில் தவறாகப் பயன்படுத்துகிறது என்ற...

சென்னை திரிசூலம் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம்

சென்னை எழும்பூர் ரயில்வே காவல் நிலையத்துக்கு மதுரையை சேர்ந்த கணேசன் என்பவர், கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ஆகஸ்ட் 15ஆம் தேதி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தீவிரவாதிகள் வெடிகுண்டு வைக்க திட்டமிட்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்....

ரொனால்டோவை விற்று ரியல் மாட்ரிட் மிகபெரிய தவறு செய்து விட்டது; ரியல் மாட்ரிட் முன்னாள் தலைவர் வருத்தம்

கடந்த 2009ம் ஆண்டில் இருந்து 2018ம் ஆண்டு வரை போர்ச்சுகல் நாட்டை சேர்ந்தவரும், உலகின் தலை சிறந்த வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வந்தார். இந்நிலையில், 100 மில்லியன்...

ஆர்.கே.நகரில் நிகழ்ந்த சம்பவத்திற்கு டி.டி.வி.தினகரன் மீது மக்கள் கொண்ட கோபமே காரணம்: அமைச்சர் ஜெயக்குமார்

ஆர்.கே.நகரில் நிகழ்ந்த சம்பவத்திற்கு டி.டி.வி.தினகரன் மீது மக்கள் கொண்ட கோபமே காரணம்" என்று மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் வாணியஞ்சாவடியில் ஜெயலலிதா மீன் வளப் பல்கலை கழகத்தில் இளநிலை மாணவச்...
- 2026

Recent articles