சற்றுமுன்

கால்பந்து பரிசளிப்பு விழாவில் சர்ச்சை

ஃபிபா உலகக் கோப்பை பரிசு வழங்கும் விழாவில் ரஷ்யா அதிபர் புதினுக்கு மட்டுமே குடை பிடிக்கப்பட்டது சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. ரஷ்யாவில் கடந்த மாதம் 14-ந் தேதி முதல் ஃபிபா உலகக்...

வரும் 18ஆம் தேதி தொடங்குகிறது நாடாளுமன்ற கூட்டத் தொடர்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் செயல்பட வேண்டிய விதம் குறித்து, டெல்லியில் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெறுகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் வரும் 18ஆம் தேதி தொடங்குகிறது....

அடுத்த ஆண்டு 12-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் ஸ்கில் டிரயெ்னிங் பாடம் : அமைச்சர் அறிவிப்பு

அடுத்த ஆண்டு 12-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் ஸ்கில் டிரயெ்னிங் பாடம் கொண்டு வரப்படப்படும் என்று சென்னை அண்ணாநகரில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்திலுள்ள 32 மாவட்ட நூலகங்களில் IAS...

இன்றைய பெட்ரோல், டீசல் விலை

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 11 காசு குறைந்து 79 ரூபாய் 76 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு 15 காசு குறைந்து 72 ரூபாய் 28-காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

“எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழகத்தில் மதுக்கடைகளை மூடாது” – அன்புமணி ராமதாஸ்

"எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழகத்தில் மதுக்கடைகளை மூடாது" என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த குரோம்பேட்டையில், மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு நினைவேந்தல் நிகழ்ச்சி...

8 வழிச்சாலைக்கு ரஜினி ஆதரவு தெரிவித்ததால், இனி இது சூப்பர் வழிச்சாலை: ஆர்.பி.உதயகுமார்

8 வழிச்சாலைக்கு ரஜினி ஆதரவு தெரிவித்ததால், இனி இது சூப்பர் வழிச்சாலை என்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசுகையில், அதிமுக ஆட்சி கவிழும் எனக்கூறியவர்கள் தற்போது கவிழ்ந்து கிடக்கிறார்கள் என்றும்,...
- 2026

சாலைப் பணிகள் ஒப்பந்ததாரர் நாகராஜின் வீடு மற்றும் அலுவலகங்களிலிருந்து ரூ.80 கோடி பறிமுதல்.

சாலைப் பணிகள் ஒப்பந்ததாரர் நாகராஜின் வீடு மற்றும் அலுவலகங்களிலிருந்து ரூ.80 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வரி ஏய்ப்பு புகாரின் பேரில் சென்னை, அருப்புக்கோட்டை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர்...

புதுச்சேரி சட்டப்பேரவைக்குள் நுழைய நியமன எம்எல்ஏ-க்களுக்கு தடை

புதுச்சேரி சட்டப்பேரவைக்குள் நுழைய நியமன எம்எல்ஏ-க்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சபாநாயகரின் உத்தரவை மீறி சட்டப்பேரவைக்குள் நுழைய 3 எம்எல்ஏ-க்களும் திட்டமிட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தகது. இந்நிலையில் இன்று காலை புதுச்சேரி சட்டப்பேரவைக்குள் நுழைய முயன்ற நியமன...

பார்க்கப் பார்க்கப் பரவசம்; குளிக்கத்தான் முடியலே! சீரும் அருவி!

திருநெல்வேலி மாவட்டத்தின் எழில் கொஞ்சும் திருக்குற்றாலம் அருவியில், கொட்டும் அருவி நீரைப் பார்த்துப் பரவசம் அடையும் சுற்றுலாப் பயணிகள், குளிக்கத் தடை விதிக்கப்பட்டதால் ஏமாற்றம் அடைந்தனர்.கடந்த சில தினங்களாக செங்கோட்டை, தென்காசி, குற்றாலம்...

வருமான வரி தாக்கல் செய்ய இன்று முதல் கவுன்டர்கள் திறப்பு

வருமான வரியை வரும் ஜூலை 31 க்குள் தாக்கல் செய்ய தவறினால் அபராதம் விதிக்கப்படும் என வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து வருமான வரித்துறையினர் கூறியிருப்பதாவது: வருமான வரியை வரும் ஜூலை 31 க்குள்...

இன்று பாமக 30-ஆவது ஆண்டு விழா பொதுக்கூட்டம்

பாமக 30-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு சென்னை அடையாறில் இன்று நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இதுதொடர்பாக பாமக தலைமை...

விதிமீறி கட்டப்பட்ட தேவாலயம் வழக்கு: இன்று ஹைகோர்ட்டில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கிறார் மாநகராட்சி ஆணையர்

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி கட்டிடத்தில் ஆக்கிரமித்து விதிமீறி கட்டப்பட்ட தேவாலயம் தொடர்பான வழக்கு, நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ஆக்கிரமிப்பாளர்களிடம்...
- 2026

Recent articles