சற்றுமுன்

எட்டு வழிச்சாலைத் திட்டம்: இன்றும் நாளையும் அன்புமணி விவசாயிகளிடம் கருத்து கேட்பு

சேலம்-சென்னை எட்டுவழி பசுமை சாலைத் திட்டம் குறித்து, தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் வரும் இன்றும் நாளையும் அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் உள்ள விவசாயிகளிடம் கருத்து கேட்க உள்ளார். இதுகுறித்து...

அனைத்துக்கட்சி தலைவர்களுடன் சபாநாயகர் இன்று ஆலோசனை

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், நாளை தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவதற்காக, வழக்கம்போல் அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்பாடு செய்துள்ளார். இன்று இந்த கூட்டம் நடக்கிறது. அந்த கூட்டத்துக்கு முன்பாக,...

குமாரசாமியின் கண்ணீர் நாடகம்..! புரிந்து கொண்ட காங்கிரஸ்..! நாம் புரிந்து கொள்வது எதை..?

கர்நாடக மாநிலத்தில் இப்போதைய ‘ஹாட் டாபிக்’ முதல்வர் குமாரசாமி கண்ணீர் விட்டு அழும் காட்சிகள் குறித்த விவாதம்தான்! முதல்வர் பதவியில் அமர்ந்த தொடக்க நாளில் இருந்தே குமாரசாமி எந்தக் கருத்தை, எந்தக் காட்சியை...

திமுக., ஆட்சியின் விஞ்ஞான ஊழல்: கண்டுபிடித்துச் சொல்பவர் அமைச்சர் ஜெயக்குமார்!

சென்னை: திமுக., என்றால் விஞ்ஞான முறையில் ஊழல் செய்யும் கட்சி என்றும், மு.கருணாநிதி விஞ்ஞான ஊழல்வாதி என்றும் பலரும் கூறிக் கொண்டிருக்கும் நிலையில், மாநில அமைச்சர் ஒருவர் அதனைக் கண்டறிந்து கூறியுள்ளது பலரையும்...

பால் ஆறாக மாறிய மும்பை சாலைகள்!

மகாராஷ்டிராவில் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து ஒரு லிட்டர் பால் ரூ. 17க்கு தனியார் நிறுவனங்கள் வாங்கி அதை ரூ. 42 க்கு விற்பனை செய்கிறது.இந்தக் கொள்ளை லாபத்தை சுட்டிக் காட்டி ஒரு லிட்டருக்கு...

மத்திய அரசின் மசோதாக்களை எதிர்க்க வேண்டுமாம்! எடப்பாடியாரின் ‘ஏழரைத் தன’ முடிவு!

சென்னை: மத்திய அரசு கொண்டு வரும் மசோதாக்களை எதிர்க்க வேண்டும் என்று அதிமுக., எம்.பி.க்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அறிவுறுத்தியுள்ளனர்.நாடாளுமன்ற மழைக் கால கூட்டத்தொடர் இன்னும் இரு தினங்களில்...
- 2026

சொல்லச் சொல்ல கேட்காமல் பந்தலில் ஏறிய தொண்டர்கள்; விழுந்து காயமடைந்தது கண்டு கண்ணீர் விட்ட மோடி!

மிட்னாபூர் : மேற்கு வங்க மாநிலம் மிட்னாபூரில் நடந்த பாஜக., பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது பொது மக்களுக்காக அமைக்கப்பட்டிருந்த பந்தல் ஒன்று சரிந்து விழுந்தது. இதில் தொண்டர்கள்...

பிறந்த நாளில் சோகம்! கார் விபத்தில் உயிரிழந்த நிருபர் ஷாலினிக்கு ஊடகத்தினர் கண்ணீர் அஞ்சலி!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள,பள்ளபட்டியில் வசிக்கும் சின்ன மருதுபாண்டியன் மகள் அங்கையர்கரசி, சென்னை மாலை முரசு அலுவலகத்தில் பணிபுரிகிறார்.அவரைப் பார்க்க அவரது அலுவலகத்தில் பணிபுரியும் நண்பர்கள் ஷாலினி, ராம்குமார், சதீஸ், கோகுல்,...

ரஜினிக்கு செங்கோட்டையன் பாராட்டோ பாராட்டு..! எதற்கு தெரியுமா?

சென்னை: நடிகர் ரஜினிகாந்த்துக்கு அமைச்சர் செங்கோட்டையன் நன்றியும் பாராட்டும் தெரிவித்துக் கொண்டுள்ளார். தமிழகம் கல்வியில் சிறப்பாக உள்ளது என்றும், அமைச்சர் செங்கோட்டையன் சிறப்பாக செயல்படுகிறார் என்றும் ரஜினி பாராட்டியதற்குதான் பள்ளிக் கல்வித் துறை...

இந்திய மருத்துவப் படிப்புகளுக்கு.. ‘நோ நீட்’: எடப்பாடி உறுதி!

சென்னை: சித்தா, யுனானி, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வுகள் இல்லை என்றும், பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி...

மேட்டூருக்கு நீர்வரத்து அதிகரிப்பு; இந்த முறை ஆடியில் கரை புரளும் காவிரி!

தென்மேற்குப் பருவமழையால் கர்நாடக அணைகள் நிரம்பியுள்ளன. இதனால் கர்நாடகம் காவிரியில் உபரி நீரைத் திறந்து விடுகிறது. இவ்வாறு காவிரியில் தமிழகத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருவதால், மேட்டூர் அணைக்கு...

ரயிலில் அடிபட்டு இறப்பவர்களை அடையாளம் காண புதிய செயலி

ரயிலில் அடிபட்டு இறப்பவர்களை செயலி மூலம் அடையாளம் காணப்படுகிறது என ரயில்வே போலீஸ் ஏ.டி.ஜி.பி., சைலேந்திரபாபு பொள்ளாச்சியில் தெரிவித்தார். ரயில்வே ஸ்டேஷன் பாதுகாப்பு குறித்த ஆய்விற்கு வந்த அவர் பேசுகையில், பெண் பயணி பாதுகாப்பிற்காக ரயில்வே...
- 2026

Recent articles