சற்றுமுன்

திருப்பத்தூரில் இன்று சாய்பாபா ஆலய கும்பாபிஷேகம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஸ்ரீஷீரடி சாய்பாபா ஆலய கும்பாபிஷேகம் இன்று நடைபெற உள்ளது.திருப்பத்தூர் சிங்கம்புணரி சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ளது ஸ்ரீ ஷீரடி சாய்பாபா ஆலயம். இங்கு கும்பாபிஷேக விழா கடந்த...

இன்று திரெளபதி அம்மன் கோயில் தீமிதி விழா

பெங்களூரு சிவாஜி நகரில் இன்று மாலை 5 மணிக்கு திரெளபதி அம்மன் கோயில் தீமிதி விழா நடைபெறுகிறது.இதுகுறித்து ஸ்ரீ திரெளபதி அம்மன் தீ மிதிக்கும் குமரமக்கள் குழு வெளியிட்ட அறிக்கையில், ஸ்ரீ திரெளபதி...

‘திருப்பதி’ மூலம் சுப்பிரமணிய சுவாமி வைக்கும் ’செக்’ : அலறிக் கதறும் சந்திரபாபு நாயுடு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலை தங்கள் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது என்று ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு அலறுகிறார். திடீரென இந்தச் சத்தம் ஏன்...

அடுத்த 2 நாட்கள்… பேய் மழைதானாம்…! எச்சரிக்கிறார் வெதர்மேன்!

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மிக கனமழை பெய்யலாம் என தமிழ்நாடு வெதர்மேன் ப்ரதீப் ஜான் தனது பேஸ்புக்கில் பதிவு செய்திருக்கிறார்.தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை முதல் மிக...

ஸ்பெயினுக்கு எதிராக 5 போட்டிகளில் விளையாட இந்திய மகளிர் ஹாக்கி அணி மாட்ரிட் பயணமானது

லண்டனில் அடுத்த மாதம் நடைபெற உள்ள உலக கோப்பை போட்டிக்கு தயாரகும் வகையில் இந்திய மகளிர் ஹாக்கி அணி ஸ்பெயினுக்கு எதிராக 5 போட்டிகளில் விளையாட உள்ளது.இதற்காக ராணி ராம்பால் தலைமையிலான இந்திய...

கன மழையில் மிதக்கும் மும்பை: விமானம், ரயில் சேவை பாதிப்பு

மும்பை நகரில் பெய்து வரும் கடும் மழை காரணமாக விமானம் மற்றும் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.மஹாராஷ்டிரா, கோவா மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே கனமழை கொட்டி வருகிறது. இன்றும் கனமழை பெய்து வருகிறது....
- 2026

மோடி ஆட்சியில் அந்நிய நேரடி முதலீடு 22,275 கோடி டாலராக உயர்வு!

புது தில்லி: கடந்த நிதியாண்டில் அந்நிய நேரடி முதலீடு 3 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டில் இந்தியாவில் 6,196 கோடி டாலர் அந்நிய நேரடி முதலீடு குவிந்துள்ளது. இது, இதற்கு முந்தைய ஆண்டை...

செங்கோட்டை – புனலூர் அகல ரயில் பாதை அர்ப்பணிப்பு: விழாவில் தமிழக எம்.பி.க்கள்!

கேரள மாநிலம் புனலூரில் நடந்த செங்கோட்டை -புனலூர் அகல ரயில் பாதை அர்ப்பணிப்பு விழாவில் தமிழக எம்பி.,க்கள் கலந்து கொண்டு பேசினர். இந்த விழாவில் செங்கோட்டை - புனலூர் அகல ரயில் பாதையை...

ரம்ஜானை முன்னிட்டு போர் நிறுத்த ஒப்பந்தம்

ரம்ஜானை முன்னிட்டு ஆப்கானிஸ்தானில், அதிபர் அஷ்ரப் கனியின் போர் நிறுத்த அறிவிப்பை தாலிபன்கள் அமைப்பு ஏற்றுள்ளது.இஸ்லாமிய நாடுகளில் ஒன்றான ஆப்கானிஸ்தானில் அரசு படைக்கும், தலிபான்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது....

திடீர் திடீர்னு திறந்த வண்டில கையை அசைச்சிட்டு போகாதீங்க… மோடிக்கு பாதுகாப்பு படையினர் ‘அறிவுரை’ !

புது தில்லி: கொலைச் சதிகள் குறித்த தகவல்கள் வெளிவருவதால், மோடிக்கு பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டுள்ளது. அத்துடன், மாவோயிஸ்டுகள் கொலை செய்ய சதி திட்டம் தீட்டிய தகவல் வெளியானதன் எதிரொலியாக, திட்டமிடாமல் திடீரென பொதுமக்களைப்...

குமரி விவேகானந்தர் பாறைக்குச் செல்ல கட்டணம் அதிகரிப்பு!

குமரி: கன்னியாகுமரியில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களான விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலைக்கு செல்ல வசூலிக்கப்பட்டு வந்த கட்டணம் அதிகரிக்கப் பட்டுள்ளது.இதுவரை ரூ.34 வசூலிக்கப் பட்டு வந்த நிலையில், இனி  ரூ.50 ஆகவும், சிறப்பு கட்டணம்...

துப்பாக்கி சூடுக்கு உத்தரவிட்ட தாசில்தார்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

தூத்துக்குடி: தூத்துக்குடியில்  ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான நூறாவது நாள் போராட்டத்தின் போது கலவரம் வெடித்தது. அப்போது கலவரத்தையும் வன்முறைகளையும் கட்டுப்படுத்த, போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்த துணை வட்டாட்சியர்கள் உத்தரவிட்டனர். அந்த துணை வட்டாட்சியர்களுக்கு...
- 2026

Recent articles