சற்றுமுன்

தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!

கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்ட மலை பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. பருவமழை தீவிரம் அடைந்து வருவதால் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.மேலும் தமிழகம் மற்றும்...

காவிரி விவகாரம்; கர்நாடகத்தை நெருக்கும் மத்திய அரசு: குமாரசாமிக்கு சாமரம் வீசிக் கொண்டிருக்கும் திமுக.,!

இந்நிலையில், குறுவை சாகுபடிக்கு உடனடியாக நீர் கிடைக்கும் வகையில் காவிரி மேலாண்மை ஆணையத்தைச் செயல்படுத்த ஆவன செய்ய வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியிருந்தார்.

சிங்கப்பூர் சென்றடைந்தார் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்

இரண்டு நாள் பயணமாக வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் சிங்கப்பூர் சென்றுள்ளார். இந்த பயணத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் வரலாற்று சிறப்புமிக்க உச்சிமாநாட்டில் கலந்து கொள்கின்றார்.அமெரிக்க அதிபர் டிரம்ப் உடனான...

ஸ்கோ உச்சி மாநாட்டில் இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளிடையே ஒப்பந்தங்கள் கையெழுத்து

சீனாவின் கிங்டாவோ நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளின் 2 நாள் மாநாடு நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா, சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிக்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய உறுப்பு நாடுகளின் தலைவர்கள்...

ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளின் மாநாடு: சீனாவில் எதிரொலித்த மோடியின் குரல்!

சீனாவின் கிங்டாவோ நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளின் இரண்டு நாள் மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் சீனா, கஜக்ஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா, தஜிக்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

‘பவுன்ஸ்’ ஆன முதல்வரின் பரிசு காசோலை

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் அலோக் மிஸ்ரா. சமீபத்தில் நடந்த 10-ம் வகுப்புத் தேர்வில் 94 சதவீத மதிப்பெண் பெற்று மாநிலத்தில் 7-வது இடம் பெற்றார். இதையடுத்து, அலோக் மிஸ்ராவை கடந்த மாதம்...
- 2026

கேரளாவில் பெய்த கனமழையால் சிக்கி ஆறு பேர் பலி

கேரளவில் பெய்ய மழையால் சிக்கி, ஒரு சிறுமி உள்பட ஆறு பேர் பலியாகியுள்ளனர்.கேரளாவின் இடுக்கி, கோழிக்கோடு மற்றும் திருவனந்தபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக 10 வீடுகள் சேதம்'...

குவாண்டிகோ தொடரில் இந்தியா குறித்து சர்ச்சை காட்சி தொடர்பாக மன்னிப்புக் கேட்ட நடிகை

அமெரிக்க தொலைக்காட்சி தொடரான குவாண்டிகோவில் இந்தியா குறித்து சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றதற்காக, நடிகை பிரியங்கா சோப்ரா மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளார்."தெ ப்ளட் ஆஃப் ரோமியோ" ((The Blood of romeo)) எபிசோடில், இந்தியர்களை...

ஆசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப்: தங்கம் வென்ற இந்திய வீரர்

ஜப்பானில் நடந்து வரும் ஆசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவின் அனுகுமார் தங்க பதக்கம் வென்றார்.உத்ரகாண்டை சேர்ந்த அனுக்குமார் 1:54.11 செகண்டுகளில் பந்தய தூரத்தை கடந்து...

இன்று துவங்குகிறது பிக் பாஸ் 2

தெலுங்கு ‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சி, இன்று முதல் ஒளிபரப்பாக இருக்கிறது என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.கடந்த வருடம் தென்னிந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி, ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளது....

இன்று கனடா தமிழ் இலக்கியத் தோட்ட இயல் விருது விழா

கனடா தமிழ் இலக்கியத் தோட்ட இயல் விருது விழா, இன்று மாலை ஆறு மணிக்கு டோரொண்டோவில் நடைபெறுகிறது.கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் மூலம் 50 ஆண்டுகளாக தமிழ் இலக்கிய உலகில் இயங்கி வரும் எழுத்தாளர்...

விருத்தாசலம் ஏகநாயகர் கோயிலில் இன்று மகா கும்பாபிஷேகம்

விருத்தாசலத்தில் உள்ள ஏகநாயகர் கோயிலில் இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.கருவேப்பிலங்குறிச்சி செல்லும் வழியில் உள்ளது ஏகநாயகர் கோயில். பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலில் திருப்பணிகள் நடந்து முடிந்ததை அடுத்து, இன்று கும்பாபிஷேகம்...
- 2026

Recent articles