சற்றுமுன்

ஜெயலலிதா வாட்ஸ்-அப் விளம்பரத்துக்காக மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதா?: ராமதாஸ் கேள்வி

சென்னை: ஜெயலலிதா வாட்ஸ்-அப் விளம்பரத்திற்காக மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பதா என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை: சென்னையை வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளம்...

விஜயகாந்தை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட கோரிய பொது நல வழக்கு தள்ளுபடி : உயர் நீதிமன்றம்

  தேமுதிக தலைவர் விஜயகாந்தை குண்டர் சட்டம் மூலம் கைது செய்ய உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் நேற்று( 04-01-20165 ) பொது நல வழக்கு தொடரப்பட்டதை உயர்நீதிமன்றம்...

கற்பழிப்பு குற்றவாளிகளை சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொல்லவோ, தூக்கிலிடவோ ஆசை : காவல் ஆணையாளர்

சட்டம் அனுமதி அளித்தால் கற்பழிப்பு குற்வாளிகளை சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொல்ல ஆசை என்று டெல்லி போலீஸ் காவல் ஆணையாளர் பி.எஸ்.பஸ்சி விருப்பம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது...

பெட்ரோல், டீசல் மீதான கூடுதல் வரியை திரும்பப் பெறுக : ராமதாஸ்

பெட்ரோல், டீசல் மீதான ரூ.1.12 லட்சம் கோடி கூடுதல் வரியை உடனே திரும்பப் பெறுக என்று மத்திய அரசுக்கு பாமக நிறுவுனர்  ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் இது குறித்து வெளியிட்ட அறிக்கை:...

சிம்பு பீப் பாடல்’ வழக்கில் தர்மம் வென்றது, காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை : டி.ராஜேந்தர்

  'பீப் பாடல்' சர்ச்சை தொடர்பான வழக்கில், சிம்புவுக்கு சென்னை உச்ச நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியது தர்மம் வென்றதாக சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். பீப்பாடல் சர்ச்சை தொடர்பாக...

ஆண்டு முழுவதும் விடுமுறை எடுக்காமல் கல்விப் பணியாற்றிய ஆசிரியைக்கு விருது

  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் விடுமுறை எடுக்காமல் கல்விப் பணியாற்றிய முத்து மீனாள் என்ற ஆசிரியைக்கு விருது வழங்கும் விழா நேற்று...
- 2026

சகாயம் அறிக்கைக்கு தமிழக அரசு விளக்கம் அளிக்க அவகாசம் : சென்னை உயர்நீதிமன்றம்

  கிரானைட் முறைகேடு தொடர்பாக சகாயம் குழு தாக்கல் செய்த அறிக்கையை ஆய்வு செய்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு மேலும் 6 வார கால அவகாசம் அளித்து சென்னை உயர்நீதிமன்றம்...

திருவண்ணாமலையை ஆளில்லா குட்டி விமானம் மூலம் படம் பிடித்த லண்டன் வாலிபரிடம் போலீசார் தீவிர விசாரணை

  திருவண்ணாமலை மாவட்ட நகரில் ஆளில்லா குட்டி விமானம் மூலம் படம் பிடித்த லண்டனை சேர்ந்த வெளிநாட்டு வாலிபர் சிக்கினார்.இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை கிரிவலப்பாதையில்...

தேமுதிக தலைவர் விஜயகாந்தை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட கோரி பொது நல வழக்கு

விஜயகாந்தை குண்டர் சட்டம் மூலம் கைது செய்ய உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் இன்று பொது நல வழக்கு தொடரப் பட்டுள்ளது. அந்த வழக்கை...

பாவூர்சத்திரம் மார்க்கெட்டில் தேங்காய் விலை சரிவு

பாவூர்சத்திரம் மார்க்கெட்டில் தேங்காய் விலை சரிவு  திருநெல்வேலி மாவட்டம் பாவூர் சத்திரம் வர்த்த்கம் மிகுதியாக நடைபெறும் நகரமாகும் இங்குள்ள தினசரி காய்கறி மார்கெட்டில் இருந்து ,கோயமுத்தூர் ,திருப்பூர் சென்னை என தமிழகம் மட்டுமின்றி...

பெண்களிடம் அவதூறு பேச்சு தனியார் நிறுவனத்தில் பெண்கள் முற்றுகை

பாவூர்சத்திரம் அருகே அவதூறாக பேசும் ஊழியரை மாற்றக்கோரி பீடிக்கடையை பெண்கள்  முற்றுகையிட்டனர்.பாவூர்சத்திரம் அருகே மலையராமபுரத்தில் தனியார் பீடி நிறுவனம் உள்ளது. இங்கு இப்பகுதி பெண்கள் இலை, தூள் வாங்கி  பீடி சுற்றி கொடுத்து...

ஊடக துறையினரை அவமானப்படுத்திய சகாயம் – 2016 இளைஞர்கள் எழுச்சி மதுரை மாநாடு

  ஐ.ஏ.எஸ். அதிகாரியான சகாயத்தை அரசியலுக்கு அழைக்கும் நோக்கத்தில் மதுரை விரகனூர் ரிங் ரோட்டில் சகாயம்–2016 இளைஞர் எழுச்சி மாநாடு நேற்று இரவு நடந்தது. நடைபெற்ற இம்மாநாட்டில் சுமார் பத்தாயிரம்...
- 2026

Recent articles