சற்றுமுன்

விசாரணைக்கு உரிய ஒத்துழைப்பு அளிப்பதாக மோடியிடம் நவாஸ் ஷெரிப் உறுதி

புது தில்லி: பதான்கோட் தாக்குதல் சம்பவம் குறித்த விசாரணைக்கு பாகிஸ்தான் தனது முழு ஒத்துழைப்பையும் இந்தியாவுக்கு அளிக்கும் என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு...

யாரிடமிருந்தும் பணம் பெற்றதில்லை: அருண் ஜேட்லி வாக்குமூலம்

புது தில்லி: தில்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் பதவி வகித்தபோது, மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி ஊழல் செய்ததாக மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் குற்றம்சாட்டினார். இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என கூறி,...

இன்று சர்வதேச வேட்டி தினம்: பாரம்பரியத்தைக் காக்க வேண்டுகோள்

சென்னை:இன்று சர்வதேச வேட்டி தினம் என்று கொண்டாடப் படுவதை முன்னிட்டு, தமிழர் பாரம்பரிய உடையான வேட்டியை அனைவரும் அணிந்து வரவேண்டும் என்று பல தரப்பிலும் வேண்டுகோள்கள் வந்திருக்கின்றன. இதுகுறித்து, சென்னை தலைமைச் செயலக...

அரசு மருத்துவமனை தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: விஜயகாந்த்

சென்னை, ஜன.6- சென்னை அரசு பொது மருத்துவமனையில் தீ விபத்து குறித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை ராஜூவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் ஏற்பட்ட தீவிபத்தால்...

5,000 டன் துவரம் பருப்பை இறக்குமதி செய்கிறது மத்திய அரசு

புது தில்லி: பருப்பு வகைகளின் விலை தொடர்ந்து அதிகரிக்காமல் இருக்கும் வகையில் அடுத்த மாதம் வெளிச்சந்தையில் விநியோகம் செய்யும் திட்டத்துடன் 5,000 டன் துவரம் பருப்பை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு...

கூடுதல் நிவாரண நிதியை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க மத்தியக் குழுவிடம் முதல்வர் வலியுறுத்தல்

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவை செவ்வாய்க்கிழமை சந்தித்த உள்துறை இணைச் செயலர் டி.வி.எஸ்.என் பிரசாத் தலைமையிலான மத்தியக் குழுவினரிடம், நிவாரண நிதியை விரைந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தினார். மேலும், மழை-வெள்ளத்தால்...
- 2026

தில்லிக்குள் கனரக வாகனங்கள் நுழையத் தடை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

  புதுதில்லி: காற்று மாசைக் கட்டுப்படுத்த தில்லிக்குள் கனரக வாகனங்கள் நுழைவதற்குத் தடைவிதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தில்லியில் காற்று மாசுபாடு அளவுக்கு அதிகமாக உள்ளது. எனவே, அதைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை...

டெங்கு காய்ச்சலை பரவவிடும் பஞ்சாயத்து தலைவர் மீது நடவடிக்கை எடுக்காத தமிழக அரசாங்கம்

  திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மாங்குடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிராமத்தில் உள்ளது சத்துணவு கூட தெருவில் சுமார் 200க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் . மேற்படி தெருவின் அருகிலேயே...

12,10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள்: முறையே மார்ச்4, 15ல் தொடங்குகிறது

சென்னை:பத்தாம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.ஸி.) பொதுத்தேர்வு மார்ச் 15-ம் தேதி முதல் ஏப்ரல் 13-ம் தேதி வரையும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 4-ம் தேதி முதல் ஏப்ரல் 1-ம் தேதி வரையும் நடைபெறும்...

பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் : அவசர தொலைபேசி எண் 100யை எடுக்காத காவல் துறையினர்

  சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள 9 தனியார், அரசு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டலை அடுத்து பள்ளிகளில் உள்ள மாணவ- மாணவிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டு உள்ளனர்....

மத்திய அமைச்சரை பதம் பார்த்த ஜல்லிக்கட்டு காளை

  மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் அரியலுார் மாவட்டம், பாளையப்பாடி மற்றும் அரியலுாரில்நடந்த பாரதீய ஜனதா கட்சியின் கேந்திரிய கூட்டத்தில் பங்கேற்க, திருச்சியில் இருந்து காரில் சென்று கொண்டிருந்தார். ...

செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு தொடர்பாக நீதி விசாரணை கோரி திமுக ஆர்ப்பாட்டம்: 3 தீர்மானங்கள் நிறைவேற்றம்

சென்னை:செம்பரம்பாக்கம் ஏரி தாமதமாக திறக்கப்பட்டது தொடர்பாக நீதி விசாரணை நடத்த வலியுறுத்தி கருணாநிதி தலைமையில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு திமுக., சார்பில் இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த...
- 2026

Recent articles