சற்றுமுன்

92,476 ஹெக்டேர் விவசாய நிலங்கள் தமிழகத்தில் பாதிப்பு : ஜெயலலிதா ஆளுநரிடம் விளக்கம்

  தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளசேதங்கள் குறித்து, தமிழக ஆளுநர் ரோசய்யாவிடம் முதலமைச்சர் ஜெயலலிதா விளக்கம் தெரிவித்துள்ளார். ஆளுநரின் ரோசய்யாவின் முதன்மைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா, இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது :-....

ரூ.4 ஆயிரம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு வெள்ள நிவாரண நிதியாக முதலமைச்சர் அறிவிப்பு

  கனமழை காரணமாக எங்கு பார்த்தாலும் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாகவே காட்சியளிக்கிறது. கடந்த ஒரு மாதமாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக புதுவை மாநிலம் பாதிக்கபட்டு உள்ளது.   மழை வெள்ளநிவாரணத்தை...

தமிழக மக்கள் தவிப்பால் வேதனை என் கண்கள் குளமாகி போகும் அளவுக்கு வாட்டுகிறது : கருணாநிதி

    தமிழகத்தில் லட்சக்கணக்கான மக்கள் வீடு இழந்து, உடைமைகளை இழந்து,பச்சிளங்குழந்தைகளுக்கு பால் கூட கிடைக்காமல் மக்கள் தவிக்கும் தவிப்பை பார்க்கும் போது என் கண்கள் குளமாகி போகும் அளவுக்கு என்னை...

சென்னை மியாட் மருத்துவமனையில் மின்தடையால் 18 நோயாளிகள் பலி

  சென்னை மாநகரில் உள்ள மணப்பாக்கத்தில் இயங்கி வரும் மியாட்’ மருத்துவமனையில் மின்தடையால் 18 நோயாளிகள் பலியாகி உள்ளனர். அங்கு தினந்தோறும் உள்நோயாளிகளாகவும், புற நோயாளிகளாகவும் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்குள்ள...

தமிழக மக்கள் செலுத்திய வரிப்பணம் எங்கே போனது? : கமல்ஹாசன்

  தமிழக மக்கள் செலுத்திய வரிப்பணம் எங்கே போனது? என்றும் வெள்ள சேத பாதிப்பால் மக்கள் படும் கஷ்டங்கள் தன்னை கவலையில் ஆழ்த்தி உள்ளதாகவும், சென்னைக்கே இந்த நிலைமையா? என்று வியப்படைவதாகவும் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம்...

தலைமறைவான சுயநல அரசியல் வாதிகள் :  குமுறும்  தமிழக பொதுமக்கள்

சென்னை உட்பட தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் ஏறத்தாழ நூறாண்டு காலத்தில் கண்டிராத கடும் மழையால் ஏற்பட்ட பெருத்த  வெள்ளத்தால்  269 பேர் உயிரிழந்துள்ள தாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்...
- 2026

இயல்பு நிலைக்கு மெல்ல திரும்பும் சென்னை

  சென்னை மாநகர பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் சென்னை நகரே வெள்ளத்தில் மூழ்கியது. 36 மணி நேரத்துக்கு பெய்த தொடர மழையால் சென்னை நகரை சுற்றி உள்ள ஏரிகள்...

வெள்ளத்தில் சிக்கியவர்களை காப்பற்ற திணறும் ராணுவம் : மக்கள் பீதி

  வெள்ளத்தில் சிக்கி தவித்து வரும் பல லட்சம் மக்களை காப்பற்ற முடியாமல், ராணுவம் மற்றும் அதிகாரிகள் திணறி வருகின்றனர். இந்த நிலையில்மேலும் மூன்று நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு...

தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்கால நடவடிக்கை : முதலமைச்சர் ஜெயலலிதா

  சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் வரலாறு காணாத மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பாதிப்புகளை விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் சுமார் 40 நிமிடத்திற்கும் மேலாக முதலமைச்சர் ஜெயலலிதா ஆய்வு மேற்கொண்டார். தமிழகத்தில் அடுத்தடுத்து...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு முதலமைச்சர் ரூ.5 கோடி நிவாரண நிதி

      வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.5 கோடிக்கான காசோலையை பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் நேற்று வழங்கினார். மேலும் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது :-...

தமிழகத்திற்கு கூடுதல் நிவாரண நிதியாக ரூ.1000 கோடி : பிரதமர் மோடி உத்தரவு

  வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு ஏற்கனவே ரூ. 940 கோடி நிவாரண நிதிவழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்து இருந்தார். தற்போது கூடுதலாக ரூ.1000 கோடி உடனடியாக நிதிவழங்க உத்தரவிட்டு உள்ளார். தமிழகத்தில்...

தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு மழை தொடரும் : மத்திய வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு மழை தொடரும் நிலை இருப்பதால், தற்போதைய சூழ்நிலையில் நிலைமை சற்று கவலையளிப்பதாக உள்ளது என்று மத்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது இது குறித்து மத்திய வானிலை...
- 2026

Recent articles