சற்றுமுன்

தமிழகத்தில் சுங்க கட்டணம் வசூலிக்கப்படாது : மத்திய அமைச்சர் நிதின் கத்கரி

 வெள்ளப்பாதிப்பினால் தமிழகத்தில் டிசம்பர் 11 ஆம் தேதி வரை சுங்க கட்டணம் அனைத்து வாகனங்களுக்கும் வசூலிக்கப்படாது என  கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத்துறை மத்திய அமைச்சர் நிதின் கத்கரி தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் வரலாறு காணாத...

சென்னை சின்னாபின்னமாக யார் காரணம்?

      சென்னையில் தற்போது பெய்கின்ற பெருமழை, பருவநிலை மாற்றத்தால் (climate change) ஏற்படும் விளைவுகளின்போது சென்னை மாநகரம் எப்படியிருக்கும் என்பதற்கு அச்சாரம் இட்டுக் காட்டியுள்ளது. அது...

குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி கவலை! மீட்பு பணிகளுக்கு பாராட்டு

டெல்லி சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில், கன மழை கொட்டித் தீர்க்கிறது. மனித உயிர்களும், கட்டுமானங்களும் இழப்பை சந்தித்துள்ளது என்பதை அறிந்து, கவலையடைந்துள்ளேன் என, குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்....

தமிழகத்தில் மேலும் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் : வானிலை ஆய்வு மையம்

  விடிய விடிய கொட்டித் தீர்த்தது: சென்னையில் 8ம் தேதி வரை மழை என சென்னை வானிலை மைய இயக்குனர் ரமணன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம்,திருவள்ளூர்,விழுப்புரம் சென்னை, மற்றும் கடலூர் மாவட்டங்களில் விடிய...

ஏன் இத்தனை அவதூறு வழக்குகள்? : தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

  தமிழக அரசு தொடுத்துள்ள அவதூறு வழக்குகளில் இருந்து பாதுகாப்பு கோரி மனுக்கள் தொடர்ந்து குவிவதால் ஏன் இத்தனை அவதூறு வழக்குகள் என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த்...

பிரதமர் மோடியை கண்டித்து காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம்

  பிரதமர் நரேந்திர மோடியை கண்டித்து புதுடெல்லியில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் இன்று போராட்டம் நடத்தினர். நாட்டில் பெருகிவரும் சகிப்பின்மை குறித்து எவ்வித கருத்தும் மோடி தெரிவிக்காததால் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில்...
- 2026

தமிழக போலீஸை கடனாளியாக்கிய காவல் துறை !

தமிழக காவல்துறை உங்களின் நண்பன் என மார்தட்டிகொண்டு பொதுமக்கள் எந்த உதவியாக இருந்தாலும் தொடர்பு கொள்ளலாம் என அடிக்கடி அறிவிப்பு வெளியிடுவதை அணைவரும் அறிந்ததே. இந்த நிலையில் காவல் துறையில் சென்னையில் பணியாற்றும்...

பிரதமருக்கு விஜயகாந்த் கடிதம்

ஜல்லிக்கட்டு அனுமதி   பிரதமருக்கும், மத்திய சுற்றுச்சூழல் மற்றும்வனத்துறை அமைச்சருக்கு விஜயகாந்த் கடிதம்  அவர் எழுதிய கடிதத்தில் ஜல்லிக்கட்டு என்பது தமிழகத்தில் சுமார் இரண்டாயிரம்ஆண்டுகளுக்கு மேலாக கொண்டாப்படுகின்ற ஒரு வீரவிளையாட்டாகும். இந்தவிளையாட்டு அறுவடை மற்றும்...

சுகாதாரத் துறை அமைச்சருடன் வாக்கு வாதம் செய்த பெண் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி மாற்றம்

  சுகாதாரத் துறை அமைச்சருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட பெண் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இன்று அதிரடியாக இடமாற்றம் செய்யபட்டுள்ளார் ஹரியாணா மாநிலத்தில் உள்ள ஃபதேதாபாத் மாவட்டத்தில் நேற்று பொதுமக்கள் குறைத் தீர்ப்புக்...

பெண்களை மோசமான வார்த்தைகளால் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பேசுவதாக சோனியாவிடம் விஜயதாரணி புகார்

  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பெண்களை மோசமான வார்த்தைகளால் பேசுவதாக சோனியாவிடம் விஜயதாரணி புகார் கூறி அவரை தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கக் கோரி, காங்கிரஸ் கட்சித் தலைவர்...

தமிழக மக்களை கடனாளியாக்கியதே திராவிடக்கட்சி ஆட்சியாளர்களின் சாதனை : மருத்துவர் ராமதாஸ்

  ரூ.31 ஆயிரம் வரை தமிழக மக்கள் ஒவ்வொருவரையும் கடனாளியாக்கியதே தமிழகத்தை ஆண்ட திராவிடக்கட்சிகளின் சாதனையாகும் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர், மருத்துவர் ராமதாஸ் புதுக்கோட்டையில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்....

வளைத்து போடும் ஆசையில் திட்டம் தீட்டி வலம் வரும் நித்யானந்தா

நித்யானந்தாவின் காவி உடைக்குள் ஒளித்து வைத்திருந்த காமம், நடிகை ரஞ்சிதா ரூபத்தில் அம்பலப்பட்டுப் போகும் என கனவிலும் நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்.அளவுக்கு மிஞ்சிய செக்ஸ் தவறில்லை என்பது ஓஷோவின் தத்துவம்தான் என்றாலும், அதை வெளிப்படையாக...
- 2026

Recent articles