சற்றுமுன்

வெள்ள நிவாரணப் பணிகளில் அதிமுக அரசியல் ஆதாயம் தேடும் பிழைப்பு தேவைதானா?’ : விஜயகாந்த் !

    சென்னை உட்பட தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் மழைவெள்ள நிவாரணப் பணிகளில் அதிமுகவினர் அரசியல் ஆதாயம் தேடும் பிழைப்பு தேவைதானா?' என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியுள்ளார்....

வெளுத்துப்போன “மூளைச் சலவை!” உதவிக்கரம் கொடுத்த மத மற்றும் தொண்டு அமைப்புகள்  

வெளுத்துப்போன “மூளைச் சலவை!” உதவிக்கரம் கொடுத்த மத மற்றும் தொண்டு அமைப்புகள்   சென்னை உட்பட தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் ஏறத்தாழ நூறாண்டு காலத்தில் கண்டிராத கடும் மழை வெள்ளத்தால் கொடுரமாக...

தமிழக அரசு வெள்ள நிவாரணப் பணிகள் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை : ராமதாஸ்

    சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் ஏறத்தாழ நூறாண்டு காலத்தில் கண்டிராத கடும் மழை பெய்துள்ளது.   சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நடைபெற்று வரும் மீட்பு மற்றும்...

இந்திய தெற்கு பெருங்கடலில் பயங்கர நிலநடுக்கம்

    சென்னையில் மீ்ண்டும் கனமழை கனமழை பெய்து வருவதால், மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.   இந்த நிலையில் தெற்கு இந்திய பெருங்கடலில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக...

சென்னையில் மீ்ண்டும் கனமழை : மக்கள் அதிர்ச்சி

    சென்னையில் மீ்ண்டும் கனமழை கனமழை பெய்து வருவதால், மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.   கடந்த 2 தினங்களாக மழை விட்டுள்ளதால் சென்னையில் தேங்கிய வெள்ளம் வடசென்னை, மத்திய சென்னை பகுதிகளில்...

சென்னையில் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு

  சென்னை மாநகர புறநகர் பகுதிகளில் ஆவின் பாலுக்கு 4-ஆவது நாளாக கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.அம்பத்தூர், சோழிங்கநல்லூரில் உள்ள ஆவின் பால் பண்ணைகளில் பாலை பதப்படுத்தி பாக்கெட்டுகளில்...
- 2026

அரசு வேண்டுகோள் விடுக்கவில்லை : அமெரிக்கா தமிழக வெள்ள சேத பணிகளுக்கு உதவ தயார்

    தமிழகத்தில் அண்மையில் பெய்த கனமழையால் சென்னை, கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்ங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் மற்றும் நிவாரணப் பணிகளில் ராணுவம், கடற்படை, விமானப்படை, கடலோர காவல்படை, தேசிய...

தமிழக அரசே ! வெள்ள நிவாரணம் எங்கே?  நாங்க செத்துக்கிட்டு இருக்கோம் : கடலூர் மக்கள் போராட்டம்

    கடலூர் மாவட்ட பொது மக்கள் வெள்ளத்தில் மிதக்கும் தங்களுக்கு நிவாரணம் தமிழக அரசு வழங்கவில்லையென கூறி போராட்டத்தில் குதித்துள்ளனர்.   சென்னை வெள்ளதால் மிதக்கிறது மிதக்கிறது என்கிறீர்களே எங்களின்...

இது யாருடைய குழந்தை ? : உங்களுக்கு தெரியுமா ?

  தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஏறத்தாழ நூறாண்டு காலத்தில் கண்டிராத கடும் மழை வெள்ளத்தால் கொடுரமாக பெரும்பாலானோர் பாதிப்படைந்துள்ளனர்.   பல மாவட்டங்களில் லட்சக்கணக்கான மக்கள் வீடு இழந்து,...

ஜெயலலிதா புகைப்படத்தை ஓட்டி இலவச சுய விளம்பரம் தேடிகொள்வதற்க்கு என்ன உரிமையுள்ளது ? : பொதுமக்கள் குமுறல்

    பொது மக்கள் வழங்கிய நிவாரணப்பொருட்கள் மீது ஜெயலலிதா புகைப்படத்தை ஓட்டி இலவச சுய விளம்பரம் தேடிகொள்வதற்க்கு என்ன உரிமையுள்ளது  ? என திருப்பூர் மாவட்ட பொதுமக்கள் கேள்வி எழுப்பி...

92,476 ஹெக்டேர் விவசாய நிலங்கள் தமிழகத்தில் பாதிப்பு : ஜெயலலிதா ஆளுநரிடம் விளக்கம்

  தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளசேதங்கள் குறித்து, தமிழக ஆளுநர் ரோசய்யாவிடம் முதலமைச்சர் ஜெயலலிதா விளக்கம் தெரிவித்துள்ளார். ஆளுநரின் ரோசய்யாவின் முதன்மைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா, இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது :-....

ரூ.4 ஆயிரம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு வெள்ள நிவாரண நிதியாக முதலமைச்சர் அறிவிப்பு

  கனமழை காரணமாக எங்கு பார்த்தாலும் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாகவே காட்சியளிக்கிறது. கடந்த ஒரு மாதமாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக புதுவை மாநிலம் பாதிக்கபட்டு உள்ளது.   மழை வெள்ளநிவாரணத்தை...
- 2026

Recent articles