சற்றுமுன்

தமிழகத்தில் ‘குடி மகன்களுக்கு’ 50 சதவீத தள்ளுபடி விலையில் சரக்கு வழங்க கோரி உண்ணாவிரத போராட்டம்

'குடி'மகன்களுக்கு, 50 சதவீத தள்ளுபடி விலையில் சரக்கு வழங்க கோரி வருகிற 7ம் தேதி சென்னை அம்பத்தூரில் உண்ணாவிரத போராட்டத்தை தமிழ்நாடு மது குடிப்போர் சங்கம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக...

பிரபல நடிகர் கார்த்திக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

  பிரபல திரைப்பட நடிகரும், நாடாளும் மக்கள் கட்சித் தலைவருமான கார்த்திக் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் திரையுலகில் அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கார்த்திக். இவர் தெலுங்கு...

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் கைது

  விருதுநகர் மாவட்டம் அருகேயுள்ள மல்லாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியரை காவல் துறையினர் நேற்று கைது செய்தனர். மல்லாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிபவர் முத்துராஜ்(47). அவரது...

சொத்துகுவிப்பு வழக்கில் முதலமைச்சருக்கு அமலாக்கத் துறை சம்மன்

   . வருமானத்திற்கு அதிகமாக சொத்துகுவித்ததாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் முதலமைச்சருக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. இமாச்சல பிரதேச மாநிலத்தின் தற்போதைய முதலமைச்சரான வீரபத்ர சிங், முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் மத்திய...

வைகை அணையில் நாளை தண்ணீர் திறப்பு : முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

  தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணையில் இருந்து சனிக்கிழமை முதல் தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது :- தேனி மாவட்டத்தில் உள்ள...

சொந்த முயற்சியால் 17 வயதில் பாலத்தை கட்டி ஹீரோவாக வலம் வரும் மாணவன்

பொது நல நோக்கில் கடமையை செய்ய தவறிய அரசாங்க நகராட்சி நிர்வாகத்திற்கு பாடம் புகட்டும் வகையில் அரசு செய்ய தவறிய அடிப்படை வசதியை 17 வயது மாணவன் அவனது சேமிப்புப்பணம், மற்றும் நண்பர்களிடம் கடன்...
- 2026

தமிழகத்தில் கொடுங்கோல் ஆட்சி ? கைப்பாவையாக மாறிய காவல் துறையினர் ? : விஜயகாந்த் கடும் தாக்கு

தேமுதிக நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து அந்த கட்சியின் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கொடுங்கோல் ஆட்சி நடக்கிறதா? என்று பொதுமக்கள் கேள்வி கேட்கும் நிலையில் அதிமுக அரசாங்க ஆட்சி...

மாணவியை கும்பலாக மாணவர்கள் கற்பழித்து அந்த சம்பவத்தை காணொளியாக வாட்ஸ் அப்பில் பரவிட்ட கொடுமை

  நான்கு மாணவர்கள் கும்பலாக சேர்ந்து பதினைந்து வயதான சக பள்ளி மாணவியை கற்பழித்து, அந்த சம்பவத்தை காணொளியாக பதிவு செய்து வாட்ஸ் அப்பில் பரவிட்ட கொடுமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   இந்த...

வழக்கறிஞர்கள் சங்க தலைவர் தற்காலிக இடைநீக்கம்

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் செல்வம் அந்த பதவி மற்றும் தமிழகம் மற்றும் வழக்கறிஞர் சங்க தலைவர் பதவியில் இருந்தும் அதிரடியாக தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். தமிழகம் மற்றும் வழக்கறிஞர்...

தேமுதிக பாமக கூட்டணிக்கு வந்தால் ஏற்போம் : அன்புமணி

தேமுதிக பாமக கூட்டணிக்கு வந்தால் ஏற்போம் என பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளதாவது:– தமிழகத்தை ஆளும் அதிமுக கட்சிக்கு எதிரான...

தமிழக சட்டமன்ற தேர்தல் 2016-ல் முதலமைச்சர் வேட்பாளர் கலெக்டர் சகாயமா ??? “ரமணா” பட பாணியில் வேலைகள்.!

  அட ஆமாங்க, எவ்வளவு நாள் தான் "செய்வாங்க செய்வாங்கன்னு" திராவிடக்கட்சிகளுக்கும்,அவர்களுக்கு கூட்டணியா இருந்த தோழமை கட்சிகளுக்கும் தமிழ்நாட்டு மக்கள் மாறி மாறி ஓட்டு போட்டுட்டு ஏமாந்து கொண்டே இருப்பாங்க.நம்ம டெல்லியில் மக்கள்...

கந்துவட்டி கொடுமையால் குடும்பமே விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி : 3 பேர் கைது

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கந்துவட்டி கொடுமையால் புத்தகக்கடை உரிமையாளர் குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். விஷம் குடித்த அவரது மனைவி, மகன் இருவரும் பலியானார்கள். மாமனார், மருமகள் ஆகியோர் தீவிர சிகிச்சை...
- 2026

Recent articles