சற்றுமுன்

‘ஓ காதல் கண்மணி’ வெளியாவதை நினைத்துக் கவலைப்படும் சல்மான்

சென்னை: ஓ காதல் கண்மணி படம் வெளியாவதை நினைத்துக் கவலையாக இருப்பதாக படத்தின் ஹீரோ துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார். இந்தியாவின் புகழ்பெற்ற இயக்குனரான மணிரத்னம் இயக்கத்தில் துல்கர்...

திருச்சி, மதுரை, வேலூரில் 102 டிகிரி வெயில்

சென்னை: தமிழகத்தில் திருச்சி, மதுரை, வேலூரில் அதிகபட்சமாக 102 டிகிரி ஃபாரன் ஹீட் அளவுக்கு வெப்பம் பதிவாகியுள்ளது. ஐந்து நகரங்களில் அதிகபட்சமாக சனிக்கிழமை நேற்று 100 டிகிரி ஃபாரன்ஹீட்டும் மேல் வெப்பம்...

பதவி உயர்வுக்கு லஞ்சம்: ரூ. 20 ஆயிரம் பெற்ற வனத்துறை அதிகாரி கைது

சென்னை: சென்னையில் பதவி உயர்வுக்கு ரூ. 20 ஆயிரம் லஞ்சம் பெற்ற வனத்துறை அதிகாரி கைது செய்யப்பட்டார். விருதுநகரைச் சேர்ந்த வனத்துறை ஊழியர் நெப்போலியன் (54). இவருக்கு பணி மூப்பு...

கிரானைட் முறைகேடு விடியோ எடுத்த பார்த்தசாரதி மர்ம மரணத்தில் விசாரணை தேவை: மு.க.ஸ்டாலின்

சென்னை: கிரானைட் முறைகேடு குறித்த விசாரணையில் விடியோ படம் எடுத்த சகாயம் குழுவைச் சேர்ந்த பார்த்தசாரதி சாலைவிபத்தில் மர்மமான முறையில் மரணம் அடைந்திருக்கிறார், அது குறித்து உரிய விசாரணை நடத்தப் பட...

திட்டமிட்டபடி உத்தமவில்லன் வெளியாகும்: ரமேஷ் அரவிந்த்

சென்னை: எதிர்ப்புகள் வந்தாலும், திட்டமிட்டபடி உத்தமவில்லன் படம் வெளியாகும் என்று கூறியுள்ளார் ரமேஷ் அரவிந்த். கமலஹாசன் நடித்து, ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ள திரைப்படம் உத்தமவில்லன். இதில் இந்துக்களின் மத உணர்வுகளைப்...

கமல்ஹாசனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: வலுக்கும் கோரிக்கை

சென்னை: கமல்ஹாசன் நடித்து வெளிவரவிருக்கும் படம் உத்தமவில்லன். இந்தப் படத்தில், இந்துக்களின் உணர்வுகளைக் கொச்சைப் படுத்தி பாடல் காட்சிகள் வரிகள் உள்ளதாகவும், அவற்றை நீக்காமல் படத்தை வெளியிடக் கூடாது என்றும், தேச...
- 2026

32 வயதுப் பெண் கால் டாக்ஸியினுள் பலாத்காரம் : டிரைவர் கைது

புது தில்லி: உபேர் கால் டாக்ஸியில் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு 4 மாதங்கள் ஆன நிலையில், மீண்டும் ஒரு சம்பவம் அதே போல் தில்லியில் அரங்கேறியிருக்கிறது. வியாழக்கிழமை இரவு தில்லி மெட்ரோ...

வாக்காளர், ஆதார் அட்டை விவரங்களை இணைக்க ஏப்ரல், மே.யில் சிறப்பு முகாம்கள்: சந்தீப் சக்சேனா

சென்னை: வாக்காளர், ஆதார் அட்டைகளில் உள்ள விவரங்களை இணைக்கும் பணிக்காக தமிழகம் முழுவதும் ஏப்ரல், மே மாதங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா...

பெட்ரோல் பங்க் உரிமையாளர் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு

சென்னை: சனிக்கிழமை இன்று மாலைக்குப் பின்னர் நடைபெற இருந்த பெட்ரோல் பங்க் உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சில்லறை விற்பனையாளர்களுக்கு டீலர் மார்ஜின் எனப்படும் விளிம்புத் தொகையை உயர்த்தி வழங்குதல் உள்ளிட்ட 10...

தமிழர்கள் கொலை விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட ராமதாஸ் கோரிக்கை

சென்னை: திருப்பதி வனப்பகுதியில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில், சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கோரியுள்ளார். அவர் இன்று வெளியிட்ட அறிக்கை: திருப்பதி...

மே 9 அன்று திரைக்கு வருகிறது சிம்புவின் வாலு

சிம்பு, ஹன்சிகா, சந்தானம் உள்ளிட்ட பலர் நடிப்பில் நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வரும் படம் 'வாலு'. தமன் இசையமைத்து இருக்கும் இப்படத்தை நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரித்திருக்கிறார். விஜய்...

வைகோ மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க தேசிய மனித உரிமை ஆணையத்திடம் கோரிக்கை

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆந்திரத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் சாய்கிருஷ்ணா ஆஜாத் பூஜாலா தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஆந்திர துப்பாக்கிச்...
- 2026

Recent articles