சற்றுமுன்

நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் : ராமதாஸ்

சென்னை: நிலம் கையகப் படுத்தும் அவசரச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், நிலம் கையகப்படுத்துதல்...

ராமதாஸ் ஈஸ்டர் வாழ்த்து

சென்னை: பாமக நிறுவுனர் ராமதாஸ் ஈஸ்டர் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்துச் செய்தி: . உலகை இரட்சிக்க வந்தவரான இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த திருநாளான ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடும் கிறித்துவ மக்கள்...

வங்கக் கடலில் தமிழக மீனவர் மீன்பிடி உரிமையை நிலைநாட்ட நடவடிக்கை தேவை: ராமதாஸ்

சென்னை: வங்கக் கடலில் தமிழக மீனவர்களின் மீன் பிடி உரிமையை நிலைநாட்ட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: ...

சாலை விபத்தில் மரணம் – எஸ்.டி.பி.ஐ அனுதாபம்

விபத்தில் பலியான பேராசிரியர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க கோரிக்கை சென்னை:சாலை விபத்தில் மரணம் பள்ளப்பட்டி அரபிக் கல்லூரி பேராசிரியர்கள் குடும்பத்திற்கு தமிழக அரசு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க எஸ்.டி.பி.ஐ...

இன்ஜின் பழுது கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் நிறுத்தி வைப்பு

இன்ஜின் பழுது கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் நிறுத்திவைப்பு கன்னியாகுமரியிலிருந்து நெல்லை வழியாக சென்னை செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று இரவு சுமார் 7மணியளவில் நெல்லை வந்தது.இந்நிலையில் ரயில் கன்னியாகுமரியிலிருந்து புறப்படும் போதே...

இலங்கை அணி தேர்வுக் குழு தலைவர் ஜெயசூரியா ராஜினாமா

முன்னாள் கிரிக்கெட் வீரரும் இலங்கை கிரிக்கெட் வாரிய தேர்வுக் குழுத் தலைவருமான ஜெயசூரியா தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இவர் தனது ராஜினாமா கடிதத்தை விளையாட்டு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் நவீன்...
- 2026

ஊழல், மது, புகையிலைக்கு எதிராக பிரச்சார இயக்கம்: பா.ம.க. நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு

சென்னை: ஊழல் மது, புகையிலைக்கு எதிராக பிரசார இயக்கம் நடத்துவது என்று பாமக மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னை மந்தைவெளியில்...

‘நண்பேன்டா’ படத்துக்கு வரிவிலக்கு கோரி வழக்கு: அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு

சென்னை: ‘நண்பேன்டா’ படத்துக்கு வரி விலக்குக்கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின், ‘ரெட் ஜெயன்ட் மூவி...

சஸ்பெண்ட் ஆன தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் விடுதி, அலுவலகங்களுக்கு பூட்டு

சென்னை: பேரவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட தேமுதிக எம்.எல்.ஏ.க்களின் விடுதி அலுவலகங்களுக்கு பூட்டு போட்டப்பட்டது. சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி நடந்த விவாதத்தின் போது முன்னாள்...

செல்போன் திருடிய இளைஞரின் கை எரிப்பு: விரல்களை பாதுகாக்க மருத்துவர்கள் முயற்சி

சென்னை: .தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டை அடுத்த, வேலவெள்ளி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கிருஷ்ணன் எனபவரின் மகன் பவுன்ராஜ் 18. மூளை வளர்ச்சி குன்றியவர். இவர் செல்போன் ஒன்றைத் திருட முயன்றதாகக்...

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் மாயமான விவகாரம்: பேராசிரியர் உள்பட 6 பேர் கைது

  சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தொலை தூரக் கல்வி மாணவர்களுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற தேர்வின் விடைத்தாள்கள் பல்கலைக்கழகத்தில் உள்ள தேர்வு துறை பாதுகாப்பு அறையில்...

அமலாக்கத்துறை யாருடைய கைப்பாவையாகவோ செயல்படுகிறது: சொத்து முடக்கம் குறித்து தயாநிதி மாறன்

சென்னை: யாருடைய கைப்பாவையாகவோ அமலாக்கத்துறை செயல்படுகிறது; அரசியல் காரணங்களுக்காக சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது என்று முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தயாநிதி மாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
- 2026

Recent articles