சற்றுமுன்

காலிறுதியில் வங்கதேசத்துடன் இந்திய அணி மோதும்?

ஹாமில்டன்: இந்த உலகக் கோப்பை போட்டியில், காலிறுதியில் வங்க தேச அணியுடன் இந்திய அணி மோதும் என்று தெரிகிறது. உலகக் கோப்பை போட்டிகள், தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளன....

எதிர் வரும் போட்டிகளில் இந்திய அணியில் மாற்றம் இல்லை: தோனி

தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி நன்றாக விளையாடிக் கொண்டிருப்பதால் எதிர்வரும் போட்டிகளில் எந்த ஒரு மாற்றமும் செய்யப் போவதில்லை என கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். நாளை...

20ந்தேதி நிலம் கையகப் படுத்தும் சட்டத்தை கண்டித்து போராட்டம்: கருணாநிதி

சென்னை: 20ந் தேதி நிலம் கையகப் படுத்தும் சட்டத்தை கண்டித்தும் போராட்டம்நடத்தப் படுமென -கருணாநிதி அறிவித்துள்ளார். திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு; கட்சிப் பேதமின்றி அன்றாடம்...

கிரானைட் ஊழல்: முதலமைச்சர் பதவி விலக பாமக ராமதாஸ் கோரிக்கை

சென்னை:  கிரானைட் ஊழல் தொடர்பில் முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் கொள்ளை...

உலகக் கோப்பை : நியூஸிலாந்துக்கு 289 ரன் இலக்கு நிர்ணயித்தது வங்கதேசம்

உலகக் கோப்பை போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய வங்க தேச அணி, 288 ரன் எடுத்து, 289 ரன்னை வெற்றி இலக்காக நிர்ணயித்த்து. வங்க தேச வீரர்...

புதிய தலைமைச் செயலக வழக்கு: நீதிபதி ரகுபதி ஆணையத்துக்கு தடை

சென்னை: சென்னையில் புதிய தலைமைச் செயலக கட்டடம் கட்டப்பட்டதில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதி விசாரணை ஆணையத்தின் விசாரணை நடவடிக்கைகளுக்கு தடை...
- 2026

போக்குவரத்து பணியாளர் 3ம் கட்ட பேச்சுவார்த்தை மார்ச்.20ல்!

சென்னை: சென்னை குரோம்பேட்டையில் இன்று போக்குவரத்து ஊழியர்களுடனான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் 3ம் கட்ட பேச்சுவார்த்தை வரும் மார்ச் 20ல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு...

பாஜக உயர்மட்டக் குழுவில் 5 தமிழர்கள்

சென்னை: பாஜக., வின் செயற்குழுவை அதன் தேசியத் தலைவர் அமித் ஷா இன்று மாற்றி அமைத்துள்ளார். இதில் தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் இடம்பெற்றுள்ளனர். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன், சுப்பிரமணியன்...

டி.வி. அலுவலக வாயிலில் வீசப்பட்டது பட்டாசு: போலீஸார் அறிக்கை

சென்னை: சென்னையில் இன்று தனியார் டிவி., அலுவலக வாயிலில் மர்ம நபர்கள் 4 பேர் வீசிச் சென்றது பட்டாசு என்று போலீஸார் தங்கள் பத்திரிகைச் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளனர். இன்று போலீஸார்...

எச்.எம்.டி. கடிகார நிறுவனம் மூடப் படுகிறது?

புது தில்லி: இந்தியாவின் பிரபல வாட்ச் நிறுவனமான எச்.எம்.டி. வாட்ச் கம்பெனி விரைவில் மூடப்படுகிறது என்று தகவல் வெளியானது. இது குறித்து அந்நிறுவனத்தின் தலைவர் கிரிஷ் குமார் கூறியபோது, அரசிடமிருந்து நிறுவனத்தை...

எம்.டி.என்.எல்.லை மூடும் திட்டமில்லை

புது தில்லி: எம்.டி.என்.எல். நிறுவனத்தை மூடும் திட்டமில்லை என்று மத்திய தொலைத் தொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். எம்.டி.என்.எல்.லின் சந்தை பங்கு மதிப்பு வயர்லெஸ்ஸில் 0.36% அளவு இறங்கியும், வயர்லைன் மதிப்பு...

ரஞ்சி கோப்பையை தக்க வைத்தது கர்நாடகம்

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் கர்நாடக அணி கோப்பையைத் தக்கவைத்துக் கொண்டது. கர்நாடக அணி முதலில் 762 என்ற இமாலய ஸ்கோரை எட்டியது. பின்னர் தமிழ்நாடு அணி தனது முதல் இன்னிங்ஸில்...
- 2026

Recent articles