சற்றுமுன்

Homeசற்றுமுன்

IPL 2024: சென்னை, கொல்கத்தா அணிகள் வெற்றி!

கொல்கொத்தா அணியின் பந்துவீச்சாளர் ஆல்ரவுண்டர் சுனில் நரேன் தனது சிறப்பான பந்துவீச்சிற்காகவும் பேட்டிங்கிற்காவும்  ஆட்டநாயகன் விருது பெற்றார்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

IPL 2024: குஜராத்துக்கு எதிராக, பெங்களூரு அணி… திக்கித் திணறி பெற்ற வெற்றி!

பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர் முகம்மது சிராஜ் தனதுசிறப்பான பந்துவீச்சிற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார்.

― Advertisement ―

குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!

நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்

More News

மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!

ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Explore more from this Section...

அரசு ஊழியர்கள் 2-வது திருமணம் செய்தால் நடவடிக்கை:

1973 தமிழ்நாடு அரசு பணியாளர் சட்ட விதிகளின்படி, பணியில் உள்ள அரசு ஊழியர் முதல் மனைவி உயிரோடு இருக்கும்போது 2-வது திருமணம் செய்யக்கூடாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.அவ்வாறு 2-வது திருமணம் செய்வது...

ரயில் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு பயணித்தால், ரூ.500 அபராதம்/3 மாதங்கள் சிறை

2021-22-ம் ஆண்டு ரயில் தண்டவாளங்களை அத்துமீறி கடந்து சென்றது தொடர்பாக 1,411 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது,ஓடும் ரயில்களில் படிக்கட்டில்...

கூவகம் கூத்தாண்டவர் கோவிலில் தேரோட்டம் ..

உளுந்தூர்பேட்டைஅருகேயுள்ள கூவகம் கூத்தாண்டவர் கோவிலில் தேரோட்டம் இன்று விமர்சையாக நடந்தது.உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கிராமத்தில் கூத்தாண்டவர் சுவாமி கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் 18 நாள் சித்திரை திருவிழா கடந்த 5-ந் தேதி...

உள்ளே போய் உட்காரலாம்.. பானைக்குள் போன பூனை!

இணையத்தில் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோவிற்கு இதுவரை பதின்மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகள் குவிந்துள்ளது.

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் விபத்து-ஒருவர் பலி..

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பட்டாசு தயாரிக்கும் போது எதிர்பாராதவிதமாக உராய்வின் காரணமாக பட்டாசு வெடித்ததில் ஒரு அரை தரைமட்டமாகி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.விருதுநகர் மாவட்டம்...

கன்னியாகுமரி கடல் நீர்மட்டம் தாழ்வு-படகு போக்குவரத்து நிறுத்தம்..

கன்னியாகுமரி கடல் நீர்மட்டம் தாழ்வு காரணமாக இன்று விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதால் சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந்தனர்.கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில்...

காட்டுக்குள் நுழைந்த இளைஞரை துரத்திய யானை!

காட்டுயானை அவர்களை விடவில்லை. வனப்பகுதியில் சென்ற வாலிபரை விரட்டத் தொடங்கியது.

திடீரென செயலிழந்த இன்ஸ்டா… பயனர்கள் பரிதவிப்பு!

இன்ஸ்டா பக்கம் இயங்கவில்லை என்று புகாரளித்ததாகவும் தெரியவந்துள்ளது.

கடன் விகிதம்.. உயர்வு.. அதிர்ச்சி தந்த SBI!

இதற்கு முன் 7 சதவீதமாக இருந்த எம்சிஎல்ஆர் ரேட் இனிமேல் 7.10சதவீதமாக அதிகரிக்கும்.

அதிகரிக்கும் கொரோனா: ஆட்சியர்களுக்கு சுகாதாரதுறை செயலர் கடிதம்!

பரிசோதனைகளையும் அதிகரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

இவர்கள் சாதனையால் உயரவில்லை.. உயரத்தால் சாதனை..!

இவர்கள்தான் உலகிலேயே மிகவும் உயரமான குடும்பமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்கள்.

கரை ஒதுங்கிய மீனால் கலங்கிய கலிபோர்னியா!

மீனின் புகைப்படங்களும் சமூக வலை தளங்களில் பரவியிருக்கிறது.

SPIRITUAL / TEMPLES