சற்றுமுன்

கடலில் சிக்கிய மீனவர்கள் ஐவர் நவீன ஹெலிகாப்டர் மூலம் மீட்பு..

நடு கடலில் சிக்கிய கேரளாவை சேர்ந்த மீனவர்கள் ஐவரை கடலோர காவல்படை யினர் நவீன ஹெலிகாப்டர் மூலம் மீட்டுள்ளனர்கேரளாவை சேர்ந்த மீனவர்கள் 6 பேர் ஒரே படகில் கொச்சியில் இருந்து வடமேற்கே 40...

உதயநிதி காலில் அங்கியுடன் விழுந்த மேயர்-இதுவும் ஒரு திராவிட மாடலா?..

மேயர் ஆடையில் இருந்தநிலையில், திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் காலில் தஞ்சாவூர் மேயர் சண்.ராமநாதன் விழுந்து வணங்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுதிமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தஞ்சை மாநகராட்சி...

பலத்த பாதுகாப்புடன் அமர்நாத்‌ யாத்திரை துவக்கம்..

தெற்கு காஷ்மீரில் உள்ள புகழ்பெற்ற அமர்நாத் கோவிலில் பனிலிங்கத்தை தரிசனம் செய்யும் புனித யாத்திரை இன்று தொடங்கி ஆகஸ்ட் மாதம் 11ந் தேதிவரை நடைபெறுகிறது.முன்னதாக இந்த யாத்திரையில் பங்கேற்கும் முதல் குழுவின்...

முதல்வர் பதவியை ராஜிநாமா செய்த உத்தவ் தாக்கரே ..

மகாராஷ்டிர மாநில முதல்வர் பதவியை ராஜிநாமா செய்வதாக உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில் ஆளும் சிவசேனா கட்சியைச் சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏக்கள், அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதால் அரசு பெரும்பான்மையை இழந்தது.உத்தவ்...

உதய்பூரில் தையல்காரா் படுகொலை சம்பவத்தில் ஸ்லீப்பர் செல்லாக செயல்பட்ட குற்றவாளி ..

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தையல்காரா் கன்னையா லால் செவ்வாய்க்கிழமை கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளி கௌஸ் மொஹம்மது ஸ்லீப்பர் செல்லாக செயல்பட்டு வந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக விசாரணை அமைப்பு தெரிவித்துள்ளது.கன்னையா லாலை...

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் இந்த மாதம் உண்டியல் வருமானம் ரூ.3.60 கோடி ..

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இந்த மாதம் உண்டியல் வருமானம் ரூ.3.60 கோடி கிடைத்துள்ளது.திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தும் பணம் மற்றும் நகைகள் மாதம் இரண்டு...
- 2026

உதய்பூர் கன்னையாலால்  உடல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அடக்கம் ..

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக தனது சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்ததால் தீவிரவாதிகளால் கழுத்தறுத்து கொலைசெய்யப்பட்ட கன்னையா லால்  உடல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அடக்கம்...

துவங்கியது-பி.எஸ்.எல்.வி. சி-53 ராக்கெட்டுக்கு 25 மணிநேர கவுண்ட்டவுன்..

சிங்கப்பூர் நாட்டு செயற்கைகோள்களை சுமந்து செல்லும் பி.எஸ்.எல்.வி. சி-53 ராக்கெட்டுக்கு 25 மணிநேர கவுண்ட்டவுன் இன்று மாலை தொடங்கியது .ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில்...

ஆளுநரின் நம்பிக்கை வாக்கெடுப்பு அறிவிப்பு சிவசேனை உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் ..

மகாராஷ்டிர ஆளுநரின் நம்பிக்கை வாக்கெடுப்பு அறிவிப்புக்கெதிராக சிவசேனை கட்சியின் தலைமை கொறடா உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.மகாராஷ்டிர மாநிலத்தில் நிலவும் அரசியல் குழப்பம் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. ஆளும் சிவசேனை கட்சியின் தலைமைக்கு எதிராக...

ஓபிஎஸ்,இபிஎஸ் இரு அணிகளும் நீதிமன்றத்தை நாடுவதால் அதிமுகவில் பரபரப்பு..

அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை மட்டுமே நிறைவேற்ற வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு...

மும்பை குர்லா கட்டிட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 19 ஆக உயர்வு..

மகாராஷ்டிரா குர்லா கட்டிட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.மகாராஷ்டிரா மாநிலத்தின் குர்லாவின் கிழக்கு பகுதியில் உள்ள நாயக் நகரில் 4 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த கட்டிடம்...
- 2026

Recent articles