அடடே... அப்படியா?

தமிழகத்தில் இருந்து காசிக்கு 2,592 பேர் பயணம் செய்துள்ளனர்: தெற்கு ரயில்வே!

காசியில் நடந்து வரும் 'காசி தமிழ் சங்கமம்' நிகழ்வில் பங்கேற்க தமிழகத்தில் இருந்து மொத்தம் 2,592 பேர் பயணம் செய்துள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

கரூரில் திமுக., கொடிக்கு தோப்புகர்ணம் போட்ட போதை ஆசாமி!

இது பாவ மன்னிப்பு கேட்கின்றாரா ? அல்லது கோயில் என்று நினைத்து கும்பிடுகின்றாரா ? என்றும் கேள்விக்குறியான நிலையில், வாட்ஸ் அப் மற்றும்

இரவு 10 மணிக்கு மேல் குடிப்பவர்களுக்கு எம்.ஆர். விஜயபாஸ்கர் சொன்ன பகீர் உண்மை!

பின்னர் தமிழக அரசினை கண்டித்தும், மின் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு ஆகியவற்றினை கண்டித்து ஆர்பாட்ட கோஷங்களை எழுப்பினர்.

‘பாரதியைப் படித்தால் உயர்வு நிச்சயம்’: பரணி பார்க் சாரணர் மாவட்ட ‘பாரதி-140’ விழாவில் பேச்சு!

‘பாரதியைப் படித்தால் உயர்வு நிச்சயம்’ பரணி பார்க் சாரணர் மாவட்ட ‘பாரதி-140’ விழாவில் பாரதிக்கு புகழாரம்!

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.160 கோடி மதிப்புடைய போதைப் பொருள் பறிமுதல் !

மெத்தாப்பேட்டமைன் என உறுதியானது. அவற்றை ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்ததும் தெரிந்தது.

காதலி கொலை என சிறைவாசம் அனுபவித்த காதலர்..காதலியோ கணவருடன் குடித்தனம் ..

ராஜஸ்தானில் விசித்திர வழக்கு ஒன்று நிகழ்ந்தது. காதலி கொலை என சிறைவாசம்; கணவருடன் வாழும் காதலியை 7 ஆண்டுகளுக்கு பின் தேடி, பிடித்த நபரால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ராஜஸ்தானில் காதலி...
- 2026

நாய்க்குட்டிகளை பாதுகாத்த நல்ல பாம்பு..

கடலூர் அருகே நாய்க்குட்டிகளை பாதுகாத்த நல்ல பாம்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பள்ளத்தில் நாய் ஒன்று 3 குட்டிகளை பாதுகாப்பாக வைத்துவிட்டு சென்றுள்ளது. நல்ல பாம்பு தாய் நாயையும் குட்டிகளிடம் விடவில்லை....

முதல்வர் கான்வாயில் தொங்கிச் செல்லும் சென்னை மேயர், ஆணையர்…

சென்னையில் புயல் சேதங்களை பார்வையிட்ட முதலமைச்சர் கான்வாயில் தொங்கியபடி சென்ற சென்னை மேயர் பிரியா, நகராட்சி ஆணையர் செயல் மக்களிடையே பெரும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புயல்,...

முதல்வர் ஸ்டாலின் கான்வாயில் வந்த காரில் தொங்கியபடி வந்த மேயர் பிரியா, ஆணையர் ககன்தீப் சிங்: வலுக்கும் கண்டனங்கள்!

முதல்வர் ஸ்டாலின் கான்வாயில் வந்த அமைச்சரின் காரில் சென்னை மேயர் பிரியா மற்றும் ஆணையர் ககன்தீப் சிங் தொங்கியபடி பயணித்த வீடியோ

உயர் சிறப்பு தரத்தில் இராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனை..

தனியார் உயர் சிறப்பு மருத்துவமனைக்கு இணையான தரத்தில் இராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது என தேசிய தரம் மதிப்பிட்டு குழுவினர் தெரிவித்துள்ளனர்.இராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் தர மதிப்பீடு செய்வதற்காக...

உலகின் சக்திவாய்ந்த 100 பெண்களில் நிர்மலா சீதாராமன்!

ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டு வருகிறது. அதில் இந்தியாவைச் சேர்ந்த 6 பெண் ஆளுமைகளின் பெயர் இடம் பெற்றுள்ளது.

மாமல்லபுரம் அருகே இன்று நள்ளிரவு கரையைக் கடக்கும் மாண்டஸ் புயல்!

சென்னைக்கு தென்கிழக்கே 270 கி.மீ., தொலைவில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது. காரைக்கால் தென் கிழக்கில் 200கி.மீ தொலைவில் புயல் மையம் கொண்டு13 கி.மீவேகத்தில் நகர்கிறது. 27 மாவட்டங்களில் இன்று பள்ளி,...
- 2026

Recent articles