அடடே... அப்படியா?

பெண் எஸ்.பி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு முக்கிய ஆவணங்கள் மாயம்..

பெண் போலீஸ் சூப்பிரண்டு ஒருவருக்கு முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு விசாரணை நடைபெற்று கொண்டிருக்கும்போது முக்கிய ஆவணங்கள் மாயமானதால் விழுப்புரம் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.மாயமான ஆவணங்களின்...

டெல்லி துணை முதல் மந்திரி மீது சிபிஐ வழக்கு பதிவு..

மதுபான உரிமம் வழங்குவதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக பதியப்பட்ட வழக்கில் டெல்லி துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா வீட்டில் சி.பி.ஐ. சோதனை நடைபெற்றது. அவரது வீடு உள்பட 21 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள்...

தொழிலதிபர் மனைவியை மிரட்டி ரூ.215 கோடி பறித்த வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளி..

தொழிலதிபர் மனைவியை மிரட்டி ரூ.215 கோடி பணம் பறித்த வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளியாக என அமலக்கத்துறை குற்றபத்திரிகையில் தகவல் வெளியிட்டு உள்ளது.கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் சுகேஷ்...

டாஸ்மாக் வசூல் ஒரே நாளில் 273.92 கோடி – திமுக மீது அண்ணாமலை குற்றச்சாட்டு..

முதல் அமைச்சர் ஸ்டாலின் போதையில்லா தமிழகத்தை உருவாக்கப் போவதாக ஆகஸ்ட் 11ல் உறுதிமொழி எடுத்துவிட்டு ஒருநாள் தமிழகம் முழுவதும் ரூ.273.92 கோடி அளவிற்கு மதுபானங்கள் விற்பனை நடைபெற்றுள்ளதற்கு முதல்வரின் நாடகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது...

வைகை ரெயிலுக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்..

வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு 45 வயது ஆனதையொட்டி பயணிகள் கேக் வெட்டி கொண்டாடினர்.மதுரை-சென்னை இடையே பகல் நேரத்தில் இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் 1977-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந்தேதி தனது பயணத்தை...

நான்கு மாதங்களில் தெற்கு ரயில்வே வருவாய் ரூ 3,154 கோடி..

கடந்த நான்கு மாதங்களில், மொத்தம் 3,154 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் பி.ஜி.மால்யா தெரிவித்துள்ளார்.சென்னை பெரம்பூர் விளையாட்டு திடலில், நேற்று நடந்த 75வது சுதந்திர தின...
- 2026

தேசிய கொடியை 75 ஆண்டுகளாக பாதுகாத்து வரும் முதியவர் ..

கர்நாடகாவில் 1947-ம் ஆண்டு ஏற்றப்பட்ட தேசிய கொடியை 75 ஆண்டுகளாக பாதுகாத்து வருகிறார் முதியவர் ஒருவர்இந்த தேசிய கொடி 1947-ம் ஆண்டு சுதந்திர தினத்தின் போது ஏற்றப்பட்டது. அந்த தேசிய...

காந்தியை மறந்த கரூர் மாநகராட்சி! கண்டுக்காத கரூர் காங்கிரஸ் எம்.பி., சோதிமணி!

காந்தியை மறந்த மாநகராட்சி ! போராட்ட களத்தில் குதிப்பாரா ? காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி ?

சென்னையில் மகளிர் இலவச மாநகர பஸ்கள் முழுமையாக ‘பிங்க்’ நிறத்துக்கு மாற்றம் ..

மகளிர் இலவச பஸ்களின் முன்புறம் மற்றும் பின்புறம் மட்டுமே ‘பிங்க்’ நிறம் பூசப்படும் என்பதை பெரும்பாலான பெண்கள் அறியவில்லை. பிங்க் நிறம் பூசப்பட்ட பஸ்கள் பார்ப்பதற்கு தோற்றம் நன்றாக இல்லை என்று விமர்சனங்களும்...

செஸ் ஒலிம்பியாட் பாதுகாப்பில் ஈடுபட்ட காவலர்களுக்கு விருந்து..

செஸ் ஒலிம்பியாட் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு பிரியாணி விருந்து அளித்து மூன்று நாட்களுக்கு விடுமுறையும் வழங்கப்பட்டது.44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்றது. 162 நாடுகளிலிருந்து...

ஃபோர்டு குஜராத் தொழிற்சாலையைரூ.750 கோடிக்கு வாங்கிய டாடா மோட்டார்ஸ் ..

உலகில் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான அமெரிக்கா ஃபோர்டு நிறுவனத்தின் குஜராத்தில் உள்ள தொழிற்சாலையை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ரூ.750 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அமெரிக்காவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டுக்கு,...

கண் விழிக்குள் தேசியக்கொடி கோவை நகை தொழிலாளி சாதனை..

இளைஞர்கள் நமது தேசத்தையும், தேசியக் கொடியையும் கண் இமைப்போல பாதுகாக்க வேண்டும் என்பதற்காக கண் விழிக்குள் தேசியக்கொடி கோயம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த நகை தொழிலாளி வரைந்துள்ளார்.நாட்டின் 75-வது சுதந்திர தின விழா...
- 2026

Recent articles