அடடே... அப்படியா?

அரசு அங்கீகரிக்காத தாமரை !

சிறுவயதில் பள்ளிப் பாடங்களில், இந்தியாவின் தேசிய விலங்கு புலி என்றும், இந்தியாவின் தேசிய பறவை மயில் என்றும், இந்தியாவின் தேசிய மரம் ஆலமரம் இந்தியாவின் தேசிய மலர் தாமரை என்றும், படித்திருப்போம்.ஆனால் இப்போது...

சோகத்த… ஆத்து…! இந்திய அணிக்கு பிரதமர் மோடி ஆறுதல்!

சிறப்பாக செயல்பட்ட போதும் வெற்றிகரமான ஃபினிஷிங் அமையாமல், 18 ரன்களில் தோல்வி அடைந்ததை இந்திய ரசிகர்கள் ஜீரணிக்க இயலாமல் தவித்து வருகின்றனர்.

குற்றாலம் சீஸன் பொய்த்துப் போனது ஏன்..?!

அதர்மம் தலை தூக்கும்போதெல்லாம் செவுள்ள நாலு அப்பு அப்பி தர்மத்தை நிலைநாட்டும் #ஈசனுக்கு நிகர் ஈசனே!!

சர்க்கரை நோயை அடியோடு கட்டுப்படுத்த சூடு நீரில் 7 வில்வ இலைகள்….!

இது வில்வம் அல்லது பில், வுட் ஆப்பிள் அல்லது பில்வா தாவரம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இது இந்தியாவில் பரவலாக காணப்படும் தாவரம் ஆகும். இது இந்தியாவின் புனிதமான தாவரமாக உள்ளது.

காப்பாற்றபட்ட பயணி…சபாஷ் போடவைத்த தரமான சம்பவம்…!

அரசு பேருந்து நடத்துந மற்றும் ஓட்டுநா்களை கண்டாலே நமக்கு ஒருவித பயம் தோன்றுவது இயற்கையான ஒன்றுதான் ஏன் பல நடத்துநா், மற்றும் ஓட்டுநா்களின் மனிதாபிமான அற்ற செயலால் அவா்கள் மீது நமக்கு எப்போதுமே ஒரு வித பயம் வருவது வாடிக்கையான ஒன்று.

தண்ணீருக்காய் வந்த கரடி தார் ரோட்டில் இறந்தது !

வனப்பகுதிக்குள் இருந்து தண்ணீர் தேடி வரும் மான்கள், யானைகள் மற்றும் கரடி உள்ளிட்டவை பெரும்பாலும் இறக்கின்றன. நாய்கள் கடிப்பதால் அதிகப்படியான மான்கள் இறக்கின்றன. மனிதர்களால் கரடிகள் மற்றும் யானைகள் இறக்கின்றன.தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி...
- 2026

வீட்டில் நாமே செய்யும் யாகமே அக்னி ஹோத்திரம்.

வீட்டில் தினந்தோறும் சூரியோதயம் மற்றும் சூரியன் மறைவு நேரத்தில் செய்யப்படும். அக்னி ஹோத்திரம் சுற்றுப்புறச் சூழலை பாதுகாத்து ஆரோக்கியமான வாழ்வு அமையவும் உதவும்.

செல்வ செழிப்பை அள்ளித்தரும் பச்சை கற்பூரம் !

பச்சை கற்பூரத்திற்கு செல்வத்தை ஈர்க்கும் தன்மை அதிகளாவில் உண்டு. ஒரு மஞ்சள் துணியில் பச்சை கற்பூரத்தை முடிச்சாக கட்டி குபேர மூலையில் வைத்து தூபம் காண்பித்து வழிபட்டு வந்தாலே வீட்டில் பணம் எப்பொழுதும் இருந்து வரும்.

சிவப்பாக வேண்டுமா? இதைப் பண்ணுங்க !

ஒரு பேரிக்காய்,10 உலர் திராட்சையையுடன் ஊறவைத்து அரைத்து பப்பாளி பழக் கூழுடன், கலந்து முகத்தில் போட்டுக் கொள்ள வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து கழிவினால் முகம் பொலிவையையும், சிவந்த நிறத்தையும் பெறும்.

பாராளுமன்றத்தில் புறநானூறுக்கு பதிலடி திருக்குறள் அசத்திய ஆண்டிமுத்துராசா……!

நாட்டின் வரிவிதிப்பு முறை கடுமையாக இருக்கக்கூடாது என்பதை, புறநானூற்றுப் பாடல் வரிகளை மேற்கோள் காட்டி நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் விளக்கியதற்கு திமுக எம்பி ஆ.ராசா திருக்குறள் மூலம் பதில் கொடுத்துள்ளார்.

மயங்கிய மணமகள் ! நின்ற திருமணம் !

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே இடைக்கோடு பகுதியை சேர்ந்த ஒரு இளைஞருக்கும், பாகோடு பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் நேற்று கல்யாணம் ஏற்பாடு செய்யப்பட்டது.பாகோடு பகுதியில் உள்ள ஒரு சிஎஸ்ஐ சர்ச்சில்தான் கல்யாணம் ஏற்பாடு...

நீட் மசோதா விவகாரம் திமுக வெளிநடப்பு….!

நீட் மசோதா விவகாரம்: அமைச்சர் சி.வி.சண்முகம் முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து விட்டார் - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
- 2026

Recent articles