அடடே... அப்படியா?

ஈழத் தமிழரை கொன்ற சோனியாவே திரும்பிப் போ#GOBACKSONIYA

ஈழத் தமிழர்கள் லட்சத்துக்கும் மேற்பட்டோர் படுகொலை ஆவதற்கு காரணமான காங்கிரஸ் தலைவியாக இருந்த சோனியாவே திரும்பிப் போ என்ற கோஷங்கள் இன்று டுவிட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறதுதிமுக தலைவராக இருந்த கருணாநிதியின்...

குற்றவாளிகள் தமிழக பாஜக., தலைவர்களே!

கருணாநிதி மரணப்படுக்கையில் கிடந்தபோது சோனியா வந்து பார்க்கவில்லை…இறந்த பிறகு அஞ்சலி செலுத்தவும் வரவில்லை…ஆனால் மோடி உடல்நலம் விசாரிக்கவும் வந்தார்…அஞ்சலி செலுத்தவும் வந்தார்…ஆனால் , இப்போது கருணாநிதி சிலையை திறந்து வைக்க சோனியாவை நேரில்...

அரசு அதிகாரிகள் அளவுக்கு மீறி செயல்படுகின்றனர்: ராம.கோபாலன் குற்றச்சாட்டு!

திருவள்ளூர்: சென்னையை அடுத்த மாதவரத்தில் நேற்று சாலை விரிவாக்க பணிக்காக கோவில் அகற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட இந்து முன்னணி அமைப்பினர் கைது செய்யப்பட்டு பொன்னேரி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்....

கடலில் கரைத்த பெருங்காயம்: பழைய பாசத்தில் திமுக,வில் கரைந்துள்ளார்: செந்தில்பாலாஜி குறித்து ஜெயக்குமார்!

சென்னை : திமுக.,வில் செந்தில் பாலாஜி இணைவது கடலில் கரைத்த பெருங்காயம் போல! பழைய பாசத்தின் அடிப்படையிலேயே அவர் திமுக.,வில் இணைகிறார். பிரிந்து சென்றவர்கள் அதிமுகவில் இணைந்தால் எதிர்காலம் இருக்கும். தினகரன் கட்சியில்...

மனதுக்கும் செயலுக்கும் உறவில்லாமல்… மோடி… மோடி… மோடி!

யுத்த களத்தில் இவர் நுழைந்தபோதே வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அது பொய்க்கவில்லை. ஆட்சிப் பொறுப்பேற்ற கணமே இவர் பல ஆண்டுகள் பதவியில் தொடர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு வந்தது. அது பொய்த்து...

எத்தனை ஸ்டாலின் வந்தாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது!

ஸ்டாலின் போல் எத்தனை பேர் வந்தாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்று பேசினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியபோது, அம்மாவின் மறைவுக்குப் பிறகு கட்சி இருக்கவே இருக்காது...
- 2026

வெட்கமில்லை… இங்கு யாருக்கும் வெட்கமில்லை: கமல் பாணியில் ராமதாஸ் ட்வீட்!

"வெட்கமில்லை… இங்கு யாருக்கும் வெட்கமில்லை…" என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ட்வீட் ஒன்று பதிவிட்டுள்ளார்.கமலை போலவே ராமதாஸின் ட்வீட்கள் இப்போது சரிவர புரியாமல் போய்விட்டது. ஏற்கனவே பேரிக்காய் பழம் பற்றி ஒரு...

இந்தியாவை ஹிந்து நாடு என்று அறிவிக்க வேண்டும்!: இது நீதிபதியின் அசத்தல் உத்தரவு!

கௌஹாத்தி: இந்தியா எப்போதோ இந்து நாடு ஆகியிருக்க வேண்டும். இதை முஸ்லிம் நாடாக மாற்ற யாரும் முயற்சிக்கக் கூடாது. இப்பிரச்னையை மோடி தலைமையிலான தற்போதைய மத்திய அரசு மட்டுமே புரிந்து கொள்ள முடியும்...

மத்திய பிரதேசத்தில் அதிக வாக்குகள் பெற்று பாஜக முதலிடம்

ம.பி.யில் பேரவை தேர்தல் முடிவில் பின்னடைவை சந்தித்தாலும் வாக்குகளில் முன்னிலை பெற்றது பாஜக.ஒட்டு மொத்தமாக பாஜக 41% (1,56,42,980) வாக்குகளும், காங்கிரஸ் 40.9% (1,55,95,153) வாக்குகளும் பெற்றது.ம.பி.யில் பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் இடையேயான வாக்கு...

வாக்குப்பதிவு எந்திரம் பற்றி பொய் பிரச்சாரம்; உருப்படாத காங்கிரஸ்!

இண்டியா டுடே தொலைக்காட்சி ஒரு உருப்படியான காரியம் செய்திருக்கிறது இன்று."போபால் வாக்குப்பதிவில் உபயோகிக்கப் பட்ட மின்னணு வாக்கு எந்திரங்களில் பழுது" என்று கூப்பாடு போட்ட காங்கிரஸ்காரர்களை இண்டியா டுடே ஸ்டிங் செய்தபோது,...

யோக நரசிம்மர் மலையை போத மலையாக்கும் மதவெறி கிறிஸ்துவம்! அரசுத் துறைக்கு ஆண்மை இருக்கிறதா?

சோளிங்கர் யோக நரசிம்மர் மலை... கிறிஸ்தவ மதபோதகர்களால் சிலுவை நடப்பட்டு - பைபிள் வசனம் எழுத "போத மலை" என பெயர் மாற்ற முயற்சி… மலையை ஆக்கிரமிக்க முயற்சி செய்கிறார்கள். தமிழக அரசே...

உர்ஜித் பட்டேலின் பின்னணி

இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் கடந்து வந்த பாதை....இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த ரகுராம் ராஜன் 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஓய்வு பெற்றார். அதனையடுத்து ரகுராம் ராஜனுக்குப்...
- 2026

Recent articles