சற்றுமுன்

ஆன்லைன் ரம்மியால் மேலாளர் தற்கொலை: தமிழக அரசுக்கு ராமதாஸ் கண்டனம்!

ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த  தனியார் நிறுவன மேலாளர் தற்கொலை: 15 உயிர்கள் பலியான பிறகும் மக்களைக் காக்க அரசுக்கு மனம் வரவில்லையா?

ரயில் வசதிக்காக கேரள எம்பி.,க்களைப் போல் தென் மாவட்ட எம்பி.,க்களும் குரல்கொடுப்பார்களா?

திருவனந்தபுரத்திலிருந்து தாம்பரம், ராமேஸ்வரம், கோயமுத்தூருக்கு கொல்லம் செங்கோட்டை ராஜபாளையம் விருதுநகர் வழியாக தினசரி ரயில் இயக்க வேண்டும் என்று கேரளா மற்றும் தென்மாவட்ட வர்த்தகர்கள் பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.இந்திய அளவில் பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம்...

ரசாயன பாட்டில் உடைந்து மாணவிகள் மயக்கம்! பள்ளியில் பரபரப்பு!

ரசாயன பாட்டில் உடைந்து மாணவிகள் மயக்கம் அடைந்ததால் அரசு பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது.தென்காசி மாவட்டம் செங்கோட்டை எஸ்ஆர்எம்.அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவிகள் அறையில் திடீரென ரசாயன பாட்டில்...

செங்கோட்டை சிவன் கோயிலில் ஆடிப்பூர வளையல் சாற்று விழா!

செங்கோட்டை அறம்வளா்த்தநாயகி உடனுறை குலசேகரநாதசுவாமி கோவிலில் ஆடிப்பூர வளைகாப்பு விழா.

மொபைல் போன் மூலம் முன்பதிவு இல்லா டிக்கெட் விற்பனை அதிகரிப்பு!

மதுரை ரயில்வே கோட்டத்தில் மொபைல் போன் முன்பதிவு இல்லாத பயண சீட்டுகள் விற்பனை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.

வோட்டு போட்டு எம்பி., எம்.எல்.ஏ., ஆக்கினாலும், பிரச்னைன்னு ரோட்டுக்கு வந்து சீன் போடணும்!

கைப்பிடி சுவரை சரி செய்ய கையெழுத்து இயக்கம் நடத்திய திமுக., கூட்டணிக் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியினரால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டது.
- 2026

காந்தி கிராம மாணவிகளுக்கு விவசாய நிலத்தில் பயிற்சி!

சோழவந்தான் அருகே காந்தி கிராம மாணவிகள் விவசாய நிலத்தில் தென்னை கன்று நடுதல் மற்றும் நெல் வயலில் நாற்றங்கால் நடவு செய்தலில் ஈடுபட்டனர்.

வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான கொடூரத் தாக்குதல்; இந்து முன்னணி ஆக.12ல் ஆர்பாட்டம்!

கண் எதிரே அக்கிரமம் நடக்கும் போது அமைதியாக இருந்துவிட்டு பிறகு ஆலோசனை நடத்தி வருத்தம் தெரிவிப்பதால் என்ன பலன் இருக்க போகிறது.

ஆங்கிலேயர் ஆளுகையில் மதுரை பாளையங்களின் வருமானம்

மதுரை ஜில்லா இங்கிலீஷ்காரர் வசமாகி மிஸ்டர் வின்ச் ( Mr. Wynch ) காலத்தில் ( 1795 நவம்பர் ) மதுரையைச் சார்ந்த 24 பாளையப்பட்டுகளின் விவரம் வருமாறு : ( சக்கரம் =...

பள்ளிகளில் கஞ்சா புழக்கம்; திமுக., அரசு வேடிக்கை பார்ப்பது ஆபத்தானது: அன்புமணி

பள்ளிகளில் அதிகரித்து வரும் கஞ்சா புழக்கம்: தடுக்க நடவடிக்கை எடுக்காமல் தமிழக அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது ஆபத்தானது! : பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எச்சரிக்கை! இது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் ஆடிப்பூர விழா!

மதுரை, சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில், ஆடிப் பூரம் விழா சிறப்பாக நடந்தது .

மக்களுடன் முதல்வர் வெறும் கண் துடைப்பு திட்டம்; அலைக்கழிக்கப் பட்ட மக்கள் குற்றச்சாட்டு!

மக்களுடன் முதல்வர் திட்டமும் வெறும் கண்துடைப்புக்காக நடத்தப்பட்டது, மிகுந்த வேதனையையும், எரிச்சலையும் உண்டாக்கியதாக, அங்கிருந்த பொதுமக்கள் பேசிச் சென்றனர்.
- 2026

Recent articles