சற்றுமுன்

வங்கிக் கணக்கில் மண்ணெண்ணெய் மானியம்: இளங்கோவன் சாடல்

சென்னை:வெளிச்சந்தையில் மண்ணெண்ணெய்யை பயனாளிகள் வாங்க வேண்டும், அதற்கான மானியம் அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்பது நடைமுறை சாத்தியமில்லாத திட்டமாகும் என்று மத்திய அரசை தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்...

இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடப்பது சந்தேகம்?

புது தில்லி: இந்த ஆண்டு ஜல்லிகட்டு நடப்பது சந்தேகமே என தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, ஜல்லிகட்டு தொடர்பான தகவலால், அதன் நிர்வாகிகளை தில்லிக்கு அழைத்த பாஜக., நிர்வாகிகள், தற்போது அவர்களிடம் நீங்கள் அனைவரும்...

ஆப்கனில் 5.8 அளவில் நிலநடுக்கம்: வட இந்தியாவிலும் நில அதிர்வு

புது தில்லி: ஆப்கானிஸ்தானில் இன்று மதியம் ரிக்டர் அளவுகோலில் 5.8 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக இந்தியாவின் வட மாநிலங்களில் நில அதிர்வு உணரப்பட்டது. ஆப்கானிஸ்தானின் இன்று மதியம் 2.07...

சீனாவில் புத்தாண்டு முதல் 2 குழந்தை பெற அனுமதி: புதிய திட்டம் நேற்று முதல் அமல்

சீனாவில் ஒரு குழந்தை திட்டம் முடிவுக்கு வந்தது, மேலும், புத்தாண்டு முதல் 2 குழந்தைகள் பெற அனுமதி அளித்து மக்கள்தொகை கொள்கையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, புதிய திட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது....

தொடர்ந்து என்னைப் புறக்கணித்து வருகிறார் மோடி: அன்னா ஹசாரே கடிதம்

புது தில்லி: சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே பிரமதர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், மோடி தன்னைத் தொடர்ந்து புறக்கணித்து வருகிறார், மேலும் அவர் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என...

வீதிகளில் முத்தமிடும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி தாக்குதல் : 6 பெண்கள் உள்ளிட்ட 31பேர் கைது

  கிஸ் ஆப் லவ் அமைப்பினர் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் வீதிகளில் முத்தமிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த அனுமன் சேனா அமைப்பினர் முத்தம் கொடுக்கும் போராட்டத்தில்...
- 2026

பிறந்த நாள் பரிசு வேண்டாம்; வெள்ள நிவாரணத்தில் ஈடுபாடு கொள்க: கனிமொழி வேண்டுகோள்

சென்னை: தன் பிறந்த நாளுக்கு பரிசுகள் எதுவும் வேண்டாம் என்றும், வெள்ள நிவாரணத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றும் திமுக., எம்.பி., கனிமொழி கூறியுள்ளார். அவர் தனது பேஸ்புக் சமூக வலைத்தளத்தில்...

கோழிக்கோடில் முத்தப் போராட்டம்: கல்வீச்சு, தடியடி; 32 பேர் கைது

திருவனந்தபுரம்: கோழிக்கோடில் முத்தப் போராட்டம் நடத்தியவர்கள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தியவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியதில் பெரும் ரணகளமானது. இதில் 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அண்மையில் பொது இடத்தில் முத்தமிட்டு...

செயலிழந்த தமிழக காவல் துறை : ஹெச்.ராஜா குற்றச்சாட்டு

  தமிழக காவல் துறை செயலிழந்து விட்டதாக பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார் . வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் பாஜ பிரமுகர் சிவப்பிரகாசம் நேற்று மர்ம...

திமுக., காங்கிரஸ் கூட்டணி உறுதியாகிறது: கருணாநிதியின் அழைப்பு காரணம்?

சென்னை: கருணாநிதியின் அழைப்பு காரணமாக, காங்கிரஸ், திமுக., இடையே பேரவைத்தேர்தலில் கூட்டணி உறுதியாகி வருகிறது. தமிழக சட்டசபை தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. கடந்த 2011 சட்டசபை...

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய விமான படை தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை : 3 வீரர்கள் பலி

  பாகிஸ்தானில் இருந்து வந்த பயங்கரவாதிகள் பஞ்சாப் மாநிலத்தின் மீது விமான படை தாக்குதல் நடத்தியதில் 3 வீரர்கள் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ...

மின்சாரம் வாங்குவதில் தொடரும் ஊழல்: வரவு-செலவு கணக்கை வெளியிட ராமதாஸ் கோரிக்கை

சென்னை:மின்சாரம் வாங்குவதில் ஊழல் தொடர்வதாகவும், அதன் வரவு-செலவு கணக்கை வெளியிட வேண்டும் என்றும் பாமக நிறுவுனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு மின்வாரியத்தின் நிதிநிலைமை மிகவும் மோசமாக...
- 2026

Recent articles