சற்றுமுன்

ஆரிப் ராஜா வீடியோஸ் விருதுகள் – 2015 : அரசியல்வாதிகள் மற்றும் நடிகரை நக்கல், நையாண்டி, செய்து வாட்ஸ்ஆப்பில் வெளியான காமடி காணொளி

2015-ம் ஆண்டுக்கான ஆரிப் ராஜா வீடியோஸ் விருதுகள் எனும் தலைப்பில் ஒரு காமடி காணொளி இன்று ( 02-12-2016 ) வாட்ஸ்ஆப்பில் வெளியாகியுள்ளது. வைரலாக பரவிவரும் அந்த காணொளியில் பல்வேறு...

முதலமைச்சர் ஜெயலலிதா நீதி விசாரணைக்கு தயாரா? : மு.க.ஸ்டாலின்

  முதலமைச்சர் ஜெயலலிதா செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிடத் தயாரா? என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார். சென்னையில் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-...

“ஆயா டிவி” அவார்ட்ஸ் 2015 : அரசியல்வாதிகளில் சிறந்த காமெடி அரசியல்வாதி யார்?

  2015-ம் ஆண்டுக்கான அரசியல்வாதிகளில் சிறந்த காமெடி அரசியல்வாதி யார்? ஆயா டிவி" அவார்ட்ஸ் எனும் தலைப்பில் ஒரு காமடி காணொளியை உருவாக்கி இன்று ( 01-01-2016) சுமார் மதியம் 2.00...

முதலமைச்சர் ஜெயலலிதா அதிகார துஷ்பிரயோகம் செய்து ஸ்டிக்கர் அரசாங்கம் நடத்துவதாக விஜயகாந்த் குற்றசாட்டு!

  தமிழக பொது மக்களுக்கு இடையூறு அளிக்கும் வைகயில் சாலைகளில் பிளக்ஸ் போர்டுகளை வைத்து முதலமைச்சர் ஜெயலலிதா அதிகார துஷ்பிரயோகம் செய்து ஸ்டிக்கர் அரசாங்கம் நடத்துவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம்...

இந்து மதத்தின் உரிமைகளை மீட்டு எடுக்க “பாண்டவ சேனா” எனும் அமைப்பை உருவாக்கிய வழக்கறிஞர்

  இந்து மதத்தின் உரிமைகளை மீட்டு எடுக்க "பாண்டவ சேனா" எனும் அமைப்பை உருவாக்கியுள்ளதாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞராக தொழில் செய்து வரும் முத்துக்குமார் சங்கரன் என்பவர்...

தமிழக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியா ?

  தமிழக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்துப்போட்டியிடவே விரும்புகிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். மேலும் செய்தியாளர்களிடம் இளங்கோவன்...
- 2026

இலங்கைப் படையினரின் அத்துமீறலை தடுக்க அவசர நடவடிக்கை தேவை: ராமதாஸ்

சென்னை:மீனவர்கள் கைது விவகாரத்தில் இலங்கைப் படையினரின் அத்துமீறலை தடுக்க அவசர நடவடிக்கை தேவை என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார்.இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: வங்கக் கடலில் மீன்...

தமிழக சட்ட மன்ற தேர்தலை சந்திக்க பாஜக தயாராக உள்ளது : தமிழிசை சவுந்தரராஜன்

  தமிழக சட்ட மன்ற தேர்தலை எப்போது வேண்டுமானாலும் சந்திக்க தயாராக உள்ளதாக பாரதீய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார் . சென்னையை அடுத்த பட்டாபிராமில் பிரம்மா...

முதலமைச்சர் ஜெயலலிதா வீட்டில் சிபிஐ சோதனை நடத்த முன் வருமா ? : விஜயகாந்த்

  முதலமைச்சர் ஜெயலலிதா வீட்டில் சோதனை நடத்த சிபிஐ முன்வருமா ? என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வினா எழுப்பியுள்ளார். வெள்ள பாதிப்புக்குள்ளான மக்களுக்கு முழுமையான அளவில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள...

சேதமுற்ற 1,096 கி.மீ., நீள சாலைகள் சீரமைப்பு: தமிழக அரசு தகவல்

சென்னை:மழை வெள்ளத்தால் சேதம் அடைந்த 1,096 கி.மீட்டர் நீள சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளன என்று தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது;- மழை வெள்ளத்தினால் சேதமடைந்த சாலை...

“நமக்கு நாமே” ஸ்டாலினையும், திமுகவையும் நையாண்டி செய்த முதலமைச்சர் ஜெயலலிதா!

சென்னை திருவான்மியூரில் இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா பேசிய போது, ஒரு குட்டிக்கதை கூறி ஸ்டாலினையும், திமுகவையும் நையாண்டி செய்தார். முதலமைச்சர்...

ஜெயலலிதாவின் தூண்டுதலின் பேரில் அதிமுகவினர் பத்திரிக்கையாளர்கள் என்கின்ற பெயரில் போராட்டம் : விஜயகாந்த்

  ஜெயலலிதாவின் தூண்டுதலின் பேரில் அதிமுகவினர் பத்திரிக்கையாளர்கள் என்கின்ற பெயரில் விஜயகாந்த் வீட்டு முன் போராட்டம் நடத்துவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார். விஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது :-....
- 2026

Recent articles