சுய முன்னேற்றம்

கல்விக் கடனுக்காக வங்கி வாசலில் காத்திருக்க வேண்டாம்!

விண்ணப்பங்கள் முறைப்படி பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு, கல்விக்கடன் குறித்த அழைப்பு வங்கி மூலம் சம்பந்தப்பட்ட மாணவருக்கு கடிதமாக அனுப்பப்படும். இந்த திட்டம் இந்த ஆண்டில் இருந்து செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

கவலைகள் ஒருபோதும் வெற்றி தருவதில்லை

ஒருவன், வாழ்க்கையில் தனக்கு மட்டும் வெற்றி கிடைப்பதில்லையே என்று புலம்பிக் கொன்டே இருந்தான்.பெரியவர் ஒருவர் கூறியதற்க்கேற்ப அவன் ஒரு ஞானியைச் சென்று பார்த்தார். அவனது பிரச்னையைக் கேட்ட ஞானி, மறு நாள் காலையில்...

பிறப்பில் இருந்து இறுதி வரை… இந்து தர்மம்

கவியரசர் கண்ணதாசன் அவர்கள் கல்கி வார இதழில் 1975இல் எழுதிய இந்து நாகரிகம்

விமர்சனங்களை விலக்கி தள்ளுங்கள்

நம் வாழ்க்கையின் பெரும்பகுதி மற்றவர்களுக்காகவே வாழப்படுகிறது. மற்றவர்களின் அபிப்பிராயங்களுக்காகவே வாழப்படுகிறது. மெக்காளிக்கல் படிக்க ஆசைப்பட்ட மகனிடம், டாக்டருக்கு படி நல்லா சம்பாதிக்கலாம் என்கிறார் அப்பா. அப்பாவின் விருப்பத்திற்காக உடன்படுகிறான் மகன். அவனுக்கான வாழ்க்கையை...

ஜால்ரா அடிப்பவனையே உலகம் நம்புகிறது

உங்கள் Sub-ordinate களைக் கொஞ்சம் கூர்ந்து கவனியுங்கள்.இரண்டு ரகம் இருப்பார்கள். உங்களைத் தொந்தரவு செய்யாமல் தானே முடிவுகளை எடுக்கிறவர்கள் ஒரு ரகம். அடிக்கடி உங்களைக் கலந்தாலோசிக்கிறவர்கள் இன்னொரு ரகம். உங்களைத் தொல்லை பண்ணாமல்...

வாழ்க்கையின் நண்பன்

நம் பிறப்பிற்கு ஒரு ரகசியம் இருக்கிறது. நாம் எப்படி புதிது புதிதாக பொருள்களை உற்பத்தி செய்கிறோமோ, அதை போல் காரண காரியம் இருப்பதால்தான் மனிதனை படைக்கிறான் இறைவன். நாம் ஆற்ற வேண்டிய கடமை...
- 2026

வாழ்வின் யதார்த்தம் பற்றி காஞ்சி மஹா பெரியவர்

வாழ்வின் யதார்த்தம் பற்றி காஞ்சி மஹா பெரியவர்

உழைப்பே உயர்வு எனக் காட்டும் பெருமாள்!

பகலில் ஓய்வு உண்டு. ஆகையால் கடுமையாக உழைத்தால்தான் செல்வம் பெருகும் என்பது கடவுளுக்கே பொருத்தும்போது நமக்கு பொருந்தாதா!

நீட் தேர்வும், நீடிக்கும் குழப்பமும்! – புதிய முதலமைச்சர் கவனம் செலுத்துவாரா?

தமிழக அரசின் நடவடிக்கையை நம்பி, மாணவர்கள் நீட் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்காமல் இருப்பதும், தேர்வுக்கு தயாராகமல் இருப்பதும் பெரும் பின்விளைவுகளையே மாணவர்களும், பெற்றோர்களும் எதிர்கொள்ள நேரிடும்.

Recent articles