தமிழகம்

குடம் தண்ணீரை ரூ.5 கொடுத்து வாங்கும் நிலை; ராமேஸ்வரம் மக்கள் வேதனை

தமிழகம் முழுவதும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், ராமேஸ்வரத்தில் நில்த்திடி நீர் குறைந்து விட்டதாகவும், இதனால் தண்ணீர் பிரச்சினை அதிகரித்து வருகிறது என்றும் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.தண்ணீர் பிரச்சினையால் அவதிப்பட்டு வரும்...

விஷ்ணுபிரியா மரணம் குறித்த வழக்கு! சாகும் வரை விடமாட்டேன்: சீறும் ரவி

விஷ்ணுபிரியாவின் மரணம், தற்கொலை தான் என முடிவு செய்ததால், வழக்கை சிபிஐ கைவிடுவதாக அறிவித்தது குறிப்பிடத் தக்கது.

அமைச்சரின் குலதெய்வக் கோவிலில் இடி விழுந்து கோபுரம் சேதம்! கும்பாபிஷேகம் முடிந்த மறுநாள் சோகம்!

இந்தக் கோவிலில் இரு தினங்களுக்கு முன்னர்தான் கும்பாபிஷேகம் நடந்தது. இந்த நிலையில் நேற்று இடி விழுந்த அதிர்வில் கோவில் கோபுரத்தில் அமைக்கப்பட்டிருந்த சிலைகளில் திடீரென விரிசல் ஏற்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவ மழை கொட்டித் தீர்க்கப் போவுது… அதுவும் முன்கூட்டியே!

கொட்டித் தீர்க்கப்போகும் தென்மேற்கு பருவமழை. இந்த வருஷம் முன்கூட்டியே தொடங்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

காஷ்மீர் கல்வீச்சில் உயிரிழந்த சென்னை இளைஞர் திருமணி: சிக்கியுள்ள 135 பேரை மீட்க கோரிக்கை!

இதற்காக தமிழ்நாடு இல்ல அதிகாரிகளை, 011 - 24193100, 011 - 24193200, 011 - 24193450 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனவும் முதல்வர் அறிவித்துள்ளார்.

நாளை காலா இசை வெளியீடு: தனுஷ் ட்வீட்டு!!

காலா பட பாடல்களை நாளை காலை 9 மணி முதல் அனைத்து டிஜிட்டல் தளங்களில் கேட்கலாம் என்று தனுஷ் தனது டுவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ளார்.
- 2026

முதல்வருக்கு கருப்புக் கொடி காட்டினா… காவல் துறை ‘கவனி’த்துக் கொள்ளும்: கடம்பூர் ராஜு சூசகம்

அப்போது அவர், ஜல்லிக்கட்டு என்ற தமிழா் உணா்வுப் போராட்டத்தில் வெற்றி பெற்ற போல், தமிழா் உாிமைப் போராட்டமான காவிாி மேலாண்மை வாாியம் அமைக்கும் வரை இந்த அரசு ஓயாது என்றார். மேலும், மத்திய அரசு நீதிமன்றத்தில் என்ன வாதம் வைத்தாலும் இறுதி முடிவு நீதி மன்றம் தான் எடுக்க வேண்டும்.

பரபரப்புக்காக பரப்பி விட்டார்கள்! போராட்டத்தில் ஆசிரியர் இறக்கவில்லை!

இந்தச் செய்தி, அங்கே போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்கள் மூலம், ஒருவர் மூலம் ஒருவர் என தவறான வகையில் சென்று சேர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆசிரியர் இறந்து விட்டார் என்றவாறு ஊடகத்தில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த ஆசிரியர் போராட்டத்திற்கே செல்லவில்லை.

ஜாக்டோ ஜியோ போராட்டம்; எடப்பாடி அரசுக்கு டிடிவி தினகரன் கண்டனம்!

சென்னை: ஜாக்டோ-ஜியோ போராட்டத்தை தவறான முறையில் கையாளும் மக்கள் விரோத பழனிசாமியின் அரசுக்கு எனது கண்டனம் என்று குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொது செயலாளர் டிடிவி தினகரன்.

காவிரி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் ஒரு மணி நேரம் விசாரணை தள்ளிவைப்பு

கர்நாடக அணைகளில் 19.834 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு இருப்பதாகவும், எனவே 4 டிஎம்சி தண்ணீரை தமிழகத்துக்கு வழங்கும் நிலை இருப்பதாகவும் அதில் குரிப்பிடப் பட்டுள்ளது. தண்ணீரை திறக்க மறுத்து கர்நாடக அரசும், தண்ணீர் திறக்க வலியுறுத்தி தமிழக அரசும் வாதத்தை முன்வைத்துள்ளது.

யாராவது கண்ணுல பட்டா பிடிச்சி உள்ள வைங்க… அரசு ஊழியர் போராட்டக் களம்!

சந்தேகத்திற்கு இடமான முறையில் குழுவாக வந்தவர்களின் அடையாள அட்டையை வாங்கியும் சோதனை மேற்கொண்டனர். அவ்வாறு வந்தவர்கள் ஜாக்டோ ஜியோ அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனக் கண்டறியப்பட்டால், அவர்களை உடனடியாகக் கைது செய்த போலீசார், அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்துள்ளனர்.

காவிரி பிரச்சனை பற்றி விவாதிக்க திமுக சார்பில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் – மு.க.ஸ்டாலின்

காவிரி பிரச்சனை பற்றி விவாதிக்க இன்று திமுக சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் கூட்ட உள்ளதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டிய மத்திய அரசு, கண்டும் காணாமல்...
- 2026

Recent articles