தமிழகம்

கீழப்பாவூர் ஸ்ரீ நரசிம்மர் ஆலயத்தில் ரஜினிக்காக ரகசிய பூஜை?

ரஜினி மகள் வந்து சென்ற தகவலை உள்ளூர் செய்தியாளர்களுக்கும் கோவில் நிர்வாகத்தில் இருந்து யாரும் சொல்லவில்லை

கடவுளுக்கு எதிராகப் பேசினால் எங்களாலும் கல்லெறிய முடியும்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் ஆவேசம்!

ஆண்டாள் குறித்த சர்ச்சை அதிகமான நிலையில், துறவி ஒருவர் இவ்வாறு பேசியிருப்பது, இந்த விஷயத்தில் அவர்கள் எவ்வளவு தூரம் உணர்வுப் பூர்வமாக எடுத்துக் கொண்டுள்ளனர் என்பதையே வெளிப்படுத்துகிறது. 

தமிழகத்தில் இருந்து விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் உள்பட ஆறு பேருக்கு பத்ம விருதுகள்!

நாட்டின் உயரிய விருதுகளான பத்ம விருதுகள் இன்று அறிவிக்கப் பட்டுள்ளன.

தமிழ்த் தாய் வாழ்த்து: தமிழக அரசாணை சொல்வது என்ன?

கடவுள் வாழ்த்தைப் போல்  தமிழ் அன்னை வாழ்த்துப் பாடலாகப் பாட வேண்டும் என்றும், இதனை விழாவின் துவக்கத்தில் வாழ்த்துப் பாவாகப் பாடவேண்டும்,

மார்ச் முதல் ஸ்மார்ட் கார்ட் இருந்தால்தான் ரேசன் பொருள்கள்!

மார்ச் மாதம் முதல் ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்க ஸ்மார்ட் கார்டு கட்டாயம் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அறிவித்துள்ளார்.

நாளை நமதே! கமலஹாசனின் சுற்றுப் பயணத் திட்டம்!

ஸ்டாலின், அண்மையில் ஓரிரு முறை தேர்தலை ஒட்டி பயணம் மேற்கொண்டார். அதில், “நமக்கு நாமே” என்ற கோஷத்தை வைத்து சுற்றுப் பயணம் செய்து வந்தார்
- 2026

வைரமுத்துவை மிரட்ட வேண்டாம்: ஸ்டாலின்

“சிலர்  சுயநலனுக்காக கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் மீதும், தினமணி நாளிதழ் மீதும் அராஜகமான கருத்துகளைத் தெரிவிப்பதோடு அவர்களை மிரட்டுவது கடும் கண்டனத்திற்குரியது”

வைரமுத்துவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஜனை ஊர்வலம்

ஆண்டாள் நாச்சியார் குறித்த வைரமுத்து விமர்சனத்திற்கு கண்டனம் தெரிவித்து பஜனை ஊர்வலம் 

அப்போது வராத அச்சம் இப்போது வந்துள்ளதா?: பாரதிராஜாவுக்கு எஸ்.வி.சேகர் பதில்

அப்போது எல்லாம் ஜடம் போல் இருந்த பாரதி ராஜா அவர்கள் இப்போது வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பதேன்... என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பொங்கல் பண்டிகையை சீர்குலைக்க சதி; பஸ் ஸ்ட்ரைக் முடிவுக்கு வரவேண்டும்

தொழிலாளர்களுக்கும், தமிழக அரசுக்கும் இந்து முன்னணி வேண்டுகோள்.. 

டாஸ்மாக் கடையில் எம்.ஆர்.பி விலைக்கு மேல் ரூ.1 கூடுதலாக விற்றால் ரூ. 1000 அபராதம்

டாஸ்மாக் கடையில் எம்.ஆர்.பி விலையை விட கூடுதல் விலைக்கு மதுபானம் விற்றால் அபராதம் விதிக்கப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. எம்.ஆர்.பி விலைக்கு மேல் ரூ.1 கூடுதலாக விற்றால் ரூ. 1000 அபராதம்...

ஜல்லிக்கட்டை கண்காணிக்க குழு அமைப்பு

ஜல்லிக்கட்டு போட்டிகளை கண்காணிக்க 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தோறும் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளை கண்காணிக்கு அரசு சார்பில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் வழிகாட்டுதல் படிதான்...
- 2026

Recent articles