தமிழகம்

டாஸ்மாக் கடையில் எம்.ஆர்.பி விலைக்கு மேல் ரூ.1 கூடுதலாக விற்றால் ரூ. 1000 அபராதம்

டாஸ்மாக் கடையில் எம்.ஆர்.பி விலையை விட கூடுதல் விலைக்கு மதுபானம் விற்றால் அபராதம் விதிக்கப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. எம்.ஆர்.பி விலைக்கு மேல் ரூ.1 கூடுதலாக விற்றால் ரூ. 1000 அபராதம்...

ஜல்லிக்கட்டை கண்காணிக்க குழு அமைப்பு

ஜல்லிக்கட்டு போட்டிகளை கண்காணிக்க 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தோறும் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளை கண்காணிக்கு அரசு சார்பில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் வழிகாட்டுதல் படிதான்...

ஆண்டாள் சர்ச்சை: மக்கள் மனதை புண்படுத்தும் கருத்துகள் கூடாது!

சமூக பொறுப்புள்ளவர்கள் மக்களின் உணர்வோடு விளையாடும் கருத்துக்களை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும். கருத்துரிமை என்பது அரசியலமைப்புச் சட்டத்தின்படி வழங்கப் பட்டுள்ளது என்றாலும் கூட, அது மற்றவர்களின் உணர்வுகளை புண்படுத்தாமல் இருக்க வேண்டும்.

சட்டமன்ற உறுப்பினர்கள் ஊதிய உயர்வு மசோதா இன்று தாக்கல்

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் தொடர்ந்து ஏழாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், இன்று நடைபெறும் தமிழக சட்டப்பேரவையில், சட்டமன்ற உறுப்பினர்கள் ஊதிய உயர்வு...

குடிநீர் வினியோகம் சீராக இல்லாததால் டெங்கு காய்ச்சல் பரவியது: மத்திய குழு அறிக்கை

தமிழகத்தில் கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் வேகமாக பரவியது. 23 ஆயிரத்துக்கும் மேற் பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். பலர் இறந்தனர். இதையடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர் அசுதோஸ் பிஸ்வாஸ் தலைமையிலான மத்திய...

ஜெயலலிதாவின் அரசு என்பதை நிரூபிக்க வேண்டும்: தினகரன் கன்னி பேச்சு

ஜெயலலிதாவின் அரசு என்பதை நிரூபிக்கும் வகையில், போக்குவரத்து ஊழியர்களின் 
- 2026

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் பாதியாகக் குறைந்தது ஏன்?

மக்கள் எழுச்சியால் விரட்டியடிப்பதன் மூலம் மட்டுமே தமிழகத்தை அது எதிர்கொண்டு வரும் அனைத்து ஆபத்துகளிலிருந்தும் காப்பாற்ற முடியும்.

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு நாளை ஒத்திவைப்பு

பன்னீர்செல்வம் அணிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை என்று முதல்வர்

ஒன்றரை ஆண்டில் 23 முறை பேச்சு வார்த்தை: அமைச்சர் தகவல்

ஆண்டுகளுக்கு ஒருமுறை பேச்சுவார்த்தை என்ற தொழிலாளர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டது...

4 பஸ் உள்ள தனியார் லாபத்தில் இயங்கும் போது 40 ஆயிரம் பஸ் கொண்ட அரசு ஏன் நஷ்டத்தில்?: தமிழிசை

போக்குவரத்து துறையை சீரமைக்க, தொழிலாளர்களை அதில் பங்குதாரர்களாக மாற்றி நிர்வாகத்தை சீரமைக்க வேண்டும் என்று அரசுக்கு தமிழிசை யோசனை தெரிவித்துள்ளார்.

முதல்வரும் செயல் தலைவரும் என்ன பேசிக் கொண்டார்கள்?

போக்குவரத்தை வைத்து இப்போது இருவரும் முட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் வெளிப்படை!

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு காரணம் கேட்டு நோட்டீஸ்

பணிக்கு வராத தொழிலாளர்களிடம் விளக்கம் கேட்டு போக்குவரத்துத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
- 2026

Recent articles