தமிழகம்

சிதம்பரம் பல்கலை.,யில் 81 ஆண்டுகளுக்குப் பின் பட்டமளிப்பு விழா

மேலும் 17-ந் தேதி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளும் தமிழக கவர்னர் 17-ந் தேதி மாலை சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடைபெறும் நாட்டியாஞ்சலி விழாவில் கலந்து கொள்கிறார்.

பாம்பன் பாலத்தை ட்ரோன் மூலம் படம்பிடித்த வடமாநிலத்தவர் கைது

இதனை அடுத்து அவர்கள் 6 பேரையும் அழைத்துச் சென்று மத்திய உளவுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்

திருவண்ணாமலை கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

திருவண்ணாமலை  மாவட்டம் மங்களம் கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம், இவரது மகள் பச்சையம்மாள் வயது 2. 10.6.13 அன்று மாயமானார். பரமசிவம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இந்த நிலையில் 19.6.13 ஆற்பாக்கம் கிராமத்தில்...

ஜெயேந்திரரை கைது செய்து அநீதி இழைத்ததால் ஜெயலலிதா மரணம் சர்ச்சைக்கு உள்ளாகியது: எஸ்.வி.சேகர் கருத்தால் கலகலக்கும் அதிமுக

ஜெயலலிதாவிற்கு சொல்ல ஒருவர் கட்சிக்குள் இருக்க வேண்டும் என்று நினைத்ததால்தான் என்று பேசினார் எஸ்வி.சேகர். அவரது இந்தக் கருத்தும் இப்போது அதிமுக.,வினர் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வாகன ஓட்டிகளை துரத்தி பிடிக்கக்கூடாது : சென்னை ஆணையர்

போக்குவரத்து விதிமீறும் வாகன ஓட்டிகளை துரத்தி பிடிக்கக்கூடாது என உத்தரவிடவில்லை என்று சென்னை ஆணையர் விளக்கம்

ஜெயலலிதா பிறந்த நாளுக்குள் ‘அம்மா’ கட்சி தொடங்க டிடிவி தினகரன் திட்டம்!

ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ஆம் தேதிக்குள் அனைத்து கிளைகளுக்கும் நிர்வாகிகளை நியமித்து, புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டு விடும்
- 2026

காந்தி நினைவு தினம்: 2 நிமிடம் போக்குவரத்து நிறுத்தம்!

1948 ஜன.30ம் தேதி மறைந்தார் மகாத்மா காந்தி. இன்று காந்தி நினைவு தினம் என்பதால் சென்னையில் இன்று 2 நிமிடங்கள் போக்குவரத்து நிறுத்தப் படுகிறது.

மதுரையில் ஆளுநர் ஆய்வு; அதிகாரிகளுடன் ஆலோசனை: மறியல் செய்த திமுக.,வினர் கைது!

இதனிடையே ஆளுநர் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாகமலை புதுக்கோட்டையில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுக.,வினரை போலீஸார் கைது செய்தனர்.

ரஜினி மகள் வந்த ரகசிய போட்டோவை யாருக்கும் அனுப்பாதீங்க ப்ளீஸ்!

அடிச்சி  கேப்பாக அப்பையும் சொல்லாதீக... என்கிற சினிமா பட வடிவேலு காமெடி போல ஆகிவிட்டது, ஐஸ்வர்யா ஆலயத்துக்கு வந்து போன செய்தி! 

பஸ் கட்டணக் குறைப்பு இன்று முதல் அமல்; தீவிரமடையும் போராட்டம்!

இவ்வாறு மாற்றி அமைக்கப்பட்ட கட்டணங்கள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், இந்தக் கட்டணக் குறைப்பு போதாது என்று கூறி போராட்டங்கள் மேலும் வலுத்து வருகின்றன.

இளையராஜா குறித்த தரமற்ற தலைப்பு; பத்திரிகையை காறித் துப்பிய கஸ்தூரி!

இளையராஜா குறித்த தரமற்ற தலைப்பு; பத்திரிகையை காறித் துப்பிய கஸ்தூரி!

ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஸ்ரீரங்கத்துக்கு லட்சம் பேர் பேரணி!

ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஸ்ரீரங்கத்திற்கு லட்சம் பேர் பேரணியாக செல்ல உள்ளனர். இதற்கான தீர்மானம் வெள்ளிக்கிழமை நிறைவேற்றப் பட்டது. 
- 2026

Recent articles