தமிழகம்

ஆலயங்களை அழிக்கும் துறை இது: ஹெச்.ராஜா ஆவேசம்

கழக அரசுகள் கோவில்களை முறையாக நிர்வகிக்கவில்லை என்று கூறிய ஹெச்.ராஜா, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக கவலை தெரிவித்தார்.

‘ஆண்டாள் குறித்த சர்ச்சை’: ஆதரவளித்த விஜயகாந்தை சந்தித்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் நன்றி!

அரசியல் கட்சிகளுக்கு எதிராகவும் அரசியல் ரீதியாக மாறிப் போயுள்ள இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணவும், ஜீயர் உள்ளிட்டோர் முயற்சி செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

எனக்கு ஜோசியம் பத்தி எதுவும் தெரியாது: ஆட்சியாளர்களுக்கு ஆபத்து என்று கூறப்படுவற்கு ஓபிஎஸ் பதில்!

கோவில்களை தனிப்பட்ட குழுக்களிடமோ, அமைப்பிடமோ ஒப்படைப்பது சரியானதாக இருக்காது. ஆலயங்களை பாதுகாக்கின்ற முழு பொறுப்பும் அரசுக்கு தான் உள்ளது

திருஷ்டி பட்டுவிட்ட தீவிபத்து; திருஷ்டி சுத்தியதுதான் காரணமா?

கிழக்குப் பகுதியில் உள்ள வசந்த மண்டபம் முழுமையாக சேதமடைந்தது. இங்குள்ள மாடங்களில் இருந்த புறாக்கள் வெப்பத்தின் தாக்கத்தால் கருகி உயிரிழந்தன.

வைரமுத்துவின் சர்ச்சைக் கட்டுரைக்கு தடை கோரி வழக்கு! ‘தமிழ் தெரிந்த’ நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்

இந்த வழக்கை தமிழ் அறிந்த நீதிபதிகள் அமர்வு விசாரிக்க உத்தரவு பிறப்பித்தார்.

ஜெ.தீபா மீது பணமோசடி புகார்

ஜெ.தீபா பேரவை நிர்வாகி ராமசந்திரன் என்பவர் காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்தார். சென்னை, ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த முட்டை வியாபாரி ராமசந்திரன் என்பவர் அளித்துள்ள புகாரில், ' தீபாவும், அவரது டிரைவர் ராஜாவும்...
- 2026

அம்மனுக்கு சுடிதார் அணிவித்த 2 குருக்கள் நீக்கம்

இதையடுத்து கோவிலை நிர்வகித்து வரும் திருவாவடுதுறை ஆதீனம், இரண்டு குருக்களையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

மணல் குவாரிகளை மூடும் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை

தமிழகத்தில் மணல் குவாரிகளை மூடும் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதி்துள்ளது. தமிழகத்தில் அனைத்து மணல் குவாரிகளை 6 மாதத்தில் மூட உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டிருந்தது.  உயர்நீதிமன்ற கிளை உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக...

பசுக்களுக்கு அடையாள எண் வழங்க பட்ஜெட்டில் ரூ.50 கோடி ஒதுக்கீடு

தனி மனிதனின் அடையாளம் ஆதார் எண்  தற்போது அனைத்திற்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதே போல் நாடு முழுவதும் 4 கோடி பசுக்களுக்கு அடையாள எண் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக மத்திய...

தீயில் கருகாத நந்தி மாலை!

மதுரை ஶ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் நிகழ்ந்த தீ ?!

கோவில் வளாகத்தில் கடைகள் கூடாது: ஹெச்.ராஜா

கோயில் வளாகத்தில் கடைகள் கூடாது என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

ஓடும் ரயிலிலிருந்து தள்ளி இளைஞரைத் தள்ளிக் கொன்ற திருநங்கைகள்

திருநங்கைகள் அட்டகாசம்: ஓடும் ரயிலிலிருந்து தள்ளப்பட்ட வாலிபர் பலி, நண்பர் படுகாயம்*
- 2026

Recent articles